உங்களுக்கு தீனிபோட, என்னால் முடியாது சாமி..!!” என்று கெஞ்சி கதறிவிடுவாள்

என் பெயர் சௌந்தர். எனக்கு வயது 28 ஆகின்றது. நான், எனது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் என் பெற்றோருடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகின்றேன்.