காவியா நான் உன்னை லேசா மேல தூக்குகிறேன். நீ முருங்ககாய பறி, ஈஸியா எட்டும்

மாலை நேரத்தில் ஆற்றில் குளித்துக்கொண்டே மீன் பிடிப்பது அலாதிசுகம். அப்படியொரு மாலை நேரத்தில், நானும் என் நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தோம்.