ஒரு தேவடியாவைக் கூட்டி வந்துருந்தாக் கூட இந்த மாதிரி அனுபவிச்சிருக்க முடியாதுடா!

ஊரில் இருந்து வந்த செய்தியைக் கேட்டு அதிர்ந்துவிட்டேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லை. மிகவும் சீரியஸ். உடனே புறப்பட்டு வா என்று மாமா போனே செய்திருந்தார். எனக்கு என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. அவசர அவசரமாக புறப்பட்டு ஊருக்கு வந்தேன். அம்மா படுத்திருந்தாலும் ஒன்றும் சீரியஸாக ஒன்றும் தெரியவில்லை. மாமாவிடம் விசாரித்தேன். அம்மாவுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாகவும் இதயம் மிகவும் பலவீனமாக இருப்பதாகவும் டாக்டர் சொல்லியுள்ளார். ரெண்டாவது அட்டாக் வந்தால் பிழைப்பது கடினம் என டாக்டர் கூறிவிட்டார். அதனால்தான் உடனே உன்னை வரும்படி கூறினேன் என்றார்.