சே..!! கல்யாணம் ஆன பொம்பளைங்களா நீங்க..? வெட்கமே இல்லாம இன்னொருத்தன்கிட்ட இப்படி பண்ணுறதுக்கு எப்படித் தைரியம் வந்துச்சு..!!”

“இங்க பாருங்க மிஸ். சுகன்யா, இனிமே ஆபீஸுக்கு வரதா இருந்தா ஒழுங்கு மரியாதையா துணி உடுத்திட்டு வாங்க. இப்படி அரையும் குறையுமா வந்தா, அடுத்த நாளே வீட்டுக்கு போகவேண்டியிருக்கும்..!!” என்று காட்டுக் கூச்சலாய் கத்தியவனை, எதோ வேற்று கிரகத்து மிருகத்தை பார்ப்பவள் போல பார்த்துவிட்டுச் சென்றாள் அஸிஸ்டண்ட் அக்கவுண்டண்ட் சுகன்யா.