என் புருசன் எதும் செய்ய மாட்டேங்கரான்!!

காலை மணி ஏழு. என் செல்போன் அலாரம், “சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்..” என்ற பாட்டுடன் ஒலிக்கத் தொடங்கியது.