இது இனிமே எப்பவும் என் கொழுந்தனுக்கு தான். நான் முடிவே பண்ணிட்டேன்!!!

அண்ணியோடு சண்டை போட்டு விட்டு சிட்டிக்கு வந்த பிறகு அவளுடன் பேசவே இல்லை. அவளும் பல முறை ட்ரை செய்தும் நான் ரிப்ளை செய்யவில்லை. அண்ணியோட மகள் என்னிடம் போனில் பேசும் போதெல்லாம் அண்ணி போனை பிடுங்கி ஹலோ சொல்லும் போது நான் போனை கட் பண்ணிவிடுவேன். பெரிய வஞ்சனை எல்லாம் இல்லை. எல்லாம் ஒரு பொய்க் கோபம் தான். அண்ணிக்கும் எனக்கும் நடக்கும் ஊடல் தான்.