பெங்களூர்ல ஒரு பிரைவேட் கம்பெனியில் நான் வொர்க் பண்ணும் போது தான் ஸ்வேதா எனக்கு பழக்கம். அவங்க எனக்கு ஆபீஸ்ல சீனியர் ஆனா நானும் சென்னை என்று தெரிந்த பிறகு ரொம்ப பிரியமா பேசி பழகினாள். நான் அலுவலகத்தில் சேர்ந்த பிறகு ஒரு மேன்சனில் தங்கி கொண்டு கஷ்டபட்டதை உணர்ந்து கொண்டு அவள் தங்கியிருந்த தெருவில் எனக்கும் ஒரு பிளாட்டை வாடகைக்கு பிடித்து கொடுத்தாள். அதற்கு பிறகு ஸ்வேதாவோடு மிகவும் நெருக்கமானேன்.