ஒரு புதிதாக கட்டப்பட்ட மேல்தட்டு நடுத்தர மக்கள் குடியிருந்த
appartment ல் உதய் தன் பெற்றோரோடு குடியிருந்தான்.உதய் 9th class
மாணவன்.பள்ளி சென்று வீடு வந்தால் வெளியே எங்கும் போக மாட்டான். பெற்றோர்
இருவரும் வேலைக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்வர்.இவன்
வீட்டிற்கு நேர் எதிரே இருக்கும் வீட்டில் கணவன் சமீபத்தில் இறந்து விட
தாய் மற்றும் மகன் மருமகளுடன் குடியிருந்தனர்.