ஆம்பளைய போய் ஒரு பொம்பள கற்பழிக்க போறாளா?

ஒரு புதிதாக கட்டப்பட்ட மேல்தட்டு நடுத்தர மக்கள் குடியிருந்த
appartment ல் உதய் தன் பெற்றோரோடு குடியிருந்தான்.உதய் 9th class
மாணவன்.பள்ளி சென்று வீடு வந்தால் வெளியே எங்கும் போக மாட்டான். பெற்றோர்
இருவரும் வேலைக்கு சென்று இரவு 8 மணிக்கு வீடு வந்து சேர்வர்.இவன்
வீட்டிற்கு நேர் எதிரே இருக்கும் வீட்டில் கணவன் சமீபத்தில் இறந்து விட
தாய் மற்றும் மகன் மருமகளுடன் குடியிருந்தனர்.