வயசானாலும் உங்க வீரியம் குறையலை அங்கிள்!

என் பெயர் பத்மநாபன். வயது 55. பிள்ளைகள் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட,
விஆர்எஸ் வாங்கி கொண்டு சென்னையில் எனது அப்பார்ட்மென்டில் தனியாக வசித்து
வருகிறேன். மனைவி இறந்து சில வருடங்கள் ஆகிவிட்டன. பகலில் வீட்டு வேலைக்கு
ஒரு பெண் வருவாள். வந்து வீட்டை துடைத்துவிட்டு காலை உணவும், மதிய உணவும்
தயார் செய்து விட்டு போய்விடுவாள். நான் பேப்பர், டிவி, இன்டர்நெட் என்று
பகலில் பொழுது போக்குவேன்.