நான் பல முறை அவளுக்கு
வாட்ஸ்அப்ப மெசேஜ் செய்த்திருக்கிறேன் ஆனால் அவள் எனக்கு பதில் எதுவும்
அனுப்பியது இல்லை, பின் எனக்கு பதில் அனுப்ப ஆரம்பித்தால். இது எனக்கு
தைரியத்தை கொடுத்தது.
ஒரு நாள் நான் காரில் சென்றுகொண்டிருந்தபோது அவளுக்கு போன் செய்தேன். அவள்
எங்கே இருக்கிறாள் என்று கேட்டேன். அவள் பேருந்தில் சென்று கொண்டிருப்பதாக
சொன்னால், எனக்கு எங்கிருந்து தைரியம் வந்தது என்று தெரியவில்லை அவளை
பேருந்தில் இருந்து இறங்குங்கள் நான் பின்னால் தான் வந்துகொண்டு
இருக்கிறேன் என்று சொன்னேன் அவளும் சரி என்றால். அடுத்த பேருந்து
நிலையத்தில் அவள் இறங்கினால், நான் அவள் அருகில் எனது காரை நிறுத்தினேன்
அப்பபாஆ அவள் எப்படி இருந்தால் தெர்யுமா கருப்பு நிற பேன்ட், சிகப்பு
பனியன் மற்றும் கருப்பு கண்ணாடி போட்டுக்கொண்டு இருந்தால்.