என் பெயர் நிலா. இப்போது எனக்கு வயது 32, ஆனால் இந்த கதை, எனக்கு 21 வயது இருக்கும் பொழுது நடந்தது.
நான் 8ம் வகுப்பு வர படிச்சுருக்கேன். அதுக்கு மேல வீட்ல படிக்கவைக்கல. அப்பா அம்மா ரெண்டு பேரும் கூலி வேல செய்ராங்க. காலைல வேலைக்கு போனா இருட்டுரப்பதா வருவாங்கா.