சரி, நீ ஏன் அங்கே பார்க்கிறாய்..? என்னைப் பார்த்துப் பேசுடா..!!

அன்று எனக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கிட்டியது. ஆம், கிட்டத்தட்ட, 5
வருடங்களுக்குப் பின், கல்லூரியில் என்னுடன் கூடப் படித்த மோகனை தற்செயலாக
மார்க்கெட்டில் சந்திக்க நேர்ந்தது.