சிறுகுளத்திலேயே உப்புகரிக்குதே..!! கீழே இருக்கும் ஆழ்கடலில் எப்படி கரிக்குமோ..?” என்று அவன் நாக்கு பயந்தது

முத்து ஒரு அழகான கடற்கரை கிராமத்தில் வசித்துவரும், 3 ஆம் ஆண்டு இன்ஜினியரிங் படிக்கும் மாணவன். அவன் அப்பா பூபாலன் அந்த ஊரில் பெரிய புள்ளி.