அடியே பிரேமா, உன் புருஷனை என்னால் சமாளிக்க முடியாது..!! என்ன விட்டுருங்கடி!

மாலை மணி ஆறு. தனது வங்கி பணிகளை முடித்து விட்டு திரு.பாஸ்கரன் மேற்கு மாம்பலத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பி விட்டார்.