பணக்காரங்க எப்படி எல்லாம் மேட்டர் பண்ணுறாங்க பாருங்க!!!

ஏப்ரல் 8 ஆம் தேதி. ராம் ஏர்போர்ட் வந்தடைந்து நேராக “ஜடாயு” நிற்கும் இடத்தில் இறங்கிக்கொண்டான். அவன் வருவதற்குச் சற்று முன்னர்தான் அப்சரா வந்து, அவனுக்காகக் காத்துக் கொண்டிருந்தாள். ராமுடன் சுனிதாவும் வந்து இறங்கினாள். ராம் இரண்டு பெண்மணிகளையும் ஒருவருக்கொருவர் அறிமுகப் படுத்தினான். இருவரும் “ஹாய்” என்று சொல்லிக் கொண்டு ஒருவரை ஒருவர் லேசாகத் தழுவிக் கொண்டனர். சுனிதா ராமினுடைய காதில் “சும்மா தளதளன்னு இருக்காளே! சரியாத்தான் புடிச்சிருக்கே!” என்று கிசுகிசுத்தாள். ஒரு புன்முறுவலுடன், “நம்ம கிளம்பலாமா?” என்று இருவரிடமும் கேட்டுக் கொண்டே, அவர்களின் தலையாட்டலைக் கண்டுகொண்டே, விமானத்தை நோக்கி நடக்கத் தொடங்கினான்.