பள்ளிக்கூடத்தில் நடந்த நடக்கக்கூடாத சம்பவம்

மாங்குயில்கள் கூவ, மயில்கள் ஆட, எங்கு பார்த்தாலும் பசுமையான
வயல்வெளிகளும், தென்னந்தோப்புகளும் அதிகமாக காணப்படும் அது, ஒரு அழகிய மழை
கிராமம். அங்கு போக்குவரத்து வசதி குறைவு என்றாலும், நாளுக்கு இருமுறை
பேருந்து வந்து செல்லும்.