“ஹ்ம்ம் உக்காந்துக்கலாமே..” வார்த்தையில் லேசாக குதுகலம் தெரிந்தது.
பரணின் ஓரத்தில் லேசான ஒரு திட்டு இருந்தது…
ஒருவர் மட்டுமே அமரமுடிந்த திட்டு அது.. இதில் எங்கு அமர்வது… காலை சூரியன் ஓட்டின் வழியே ஆங்காங்கே ஊடுருவி பாய… மெல்லிதான சூடு பரண் எங்கும் பரவிக்கிடந்தது..
யார் அமர்வது என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க…
“pls நீங்களே உக்காந்துக்கொங்க…” அவர் முகத்தை பார்த்து சொன்னேன்..
“அப்போ நீ…”