நீ மட்டும் என்னவாம்..? ஒண்ணுமே தெரியாதவன் மாதிரி இருந்து விட்டு, இந்த போடு போடுறியே..!!”

வைகை பாயும் மதுரை என் ஊர். அந்த மதுரை மாநகரின் மத்திய பகுதியில் இருப்பதுதான் எங்கள் வீடு அமைந்திருக்கும் தெரு.