என்னடி சொன்னே..நான் ஒம்போதா? நான் ஆம்பிள்ளையே இல்லையா, இப்போ காட்டுறேன் பாத்துக்கடி

சுவற்றில் அவள் ஆளுநரிடம் பட்டம் வாங்கிய புகைப்படம். என்னிடமே எல்லாப் பாடங்களிலும் சந்தேகம் கேட்டுக் கற்றுக்கொண்டு, இவள் பட்டதாரி ஆகி விட்டாள். கோல்ட் மெடல் வாங்கிய நான் ஜெயிலுக்கு போய் விட்டு வந்திருக்கிறேன். பார்வையை அடுத்தடுத்து மாட்டி வைத்த புகைப்படங்களின் மேல் மேய விட்டேன். அங்கே அவள் திருமணப் புகைப்படம் இருந்தது. அதிலே இவளுக்கு அருகே இருந்தவளைப் பார்த்து அதிர்ந்தேன்.