மாமியாரை மனைவியாக்கிய மாய மோகக்கதை!

நான் பெங்களூருக்கு வீடு மாத்தி போகும்போது தான் என்னோட மாமியாரும் எங்களோட துணைக்கு கூட வந்தாங்க. எங்களுக்கு கல்யாணம் ஆகி 5 வருடம் தாண்டியும் குழந்தைகள் இல்லை. அதற்காக என் மாமியார் எங்களுக்காக போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வங்களும் இல்லை. அதே போல் பார்க்காத ஜோதிடமும் இல்லை. செய்யாத பரிகாரமும் இல்லை. மருத்துவ ரிப்போர்ட் எங்கள் இருவருக்கும் குழந்தை பெற தகுதி உள்ளவர்கள் என்றும் சொல்லிவிட்டது. ஆனாலும் என்ன பிரச்சனை என்று எனக்கும் என் மனைவிக்குமே விளங்கவில்லை.