கண்ணா..!! என்ன செய்றடா..? உயிரு போய்ட்டுப் போய்ட்டு வருதுடா..!

நான் எத்தனையோ தடவை லண்டன் சென்றிருந்தாலும், இப்போது சென்றதுபோல் ஒரு குளிரைப் பார்த்ததில்லை.