ஐயோ. என்ன பன்னரே..? என்னவோ மாதிரி இருக்கு..!! எங்கேயோ இருக்குகிற மாதிரி இருக்கு

சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருப்பவள் ராகசுதா. வயது இருபத்தி ஏழு. கல்யாணம் பண்ணி கொள்ளவில்லை. இப்போது தனியாக வாழ்ந்து வருகிறாள். அவள் அப்பா, அம்மா இருவரும் காலமாகி விட்டார்கள். ராகசுதாவின் மூத்த அக்காவும் வேறு ஊரில் இருக்கிறாள்.