ரொம்ப தேங்க்ஸ்டா அம்பி, என் மேனேஜர் கூட என்னை இந்த அடி அடிச்சதில்லை

ஒரு முப்பத்தஞ்சு மதிக்கத் தக்க மாமி, மடிசார் கட்டி, தலை நிறைய மல்லிப் பூ வெச்சு, தெய்வ கடாட்சியமா இருந்தா..இடுப்பிலே கைய வெச்சுகிட்டு என்னை கோவமா மொறைச்சா..நான் வாரி சுருட்டிகிட்டு, எழுந்தேன். பெட்டில் இருந்த போர்வையை சுத்தியபடி, அவளை பயத்தோட பார்க்க, அவளோ “இது உனக்கே அநியாயமா இல்ல?”ன்னு கேட்டா. “இல்ல மேடம் அது வந்து..”ன்னு நான் இழுக்க, “நான் உன்னைக் கேக்கலை, அவ கூடப் பேசிட்டு இருக்கேன்” ன்னாங்க அந்த மாமி. “ஏண்டி, சின்னப் பையனா இருக்கான், வீட்டுக்கு வந்ததும் எனக்கு ஒரு போன் போட்டு சொல்லியிருக்கலமோ இல்லியோ?, எத்தனாவது ரவுண்டு இது”? அதுக்கு படுக்கையிருந்த ஆண்டி, “ஏய் கோச்சுக்காதே சந்து (மாமி பேரு சந்திராவாம், பின்னாடி தான் தெரிஞ்சது) . அட்டோக்காரண்டி, இப்பதான் பர்ஸ்ட் ரவுண்டுடி, முடிஞ்சதும் உனக்கு தான் கால் பண்ணலாம்னு இருந்தேன், பிராமிஸ்”ன்னாங்க.