டேய் பாண்டி, நீ சரியான சோம்பேறிடா ஒழுங்கா குத்தகூட தெரியலடா உனக்கு!

பால்பாண்டி ஒரு மாமி வீட்டில் வேலை பார்த்து வந்தான். அவனுக்கு 22 வயசு இருக்கும். சரியாக படிப்பு ஏறாததால் வீட்டு வேலைக்கு வந்துவிட்டான்.