கதையின் நாயகன் பெயர் விஷ்வா(நான்). 1996 அப்போது நான் 9ம் வகுப்பு சேர்வதற்காக என் சித்தியின் வீட்டுக்கு அனுப்பப்பட்டேன். சித்தியின் வீடானது கடலூருக்கு அருகே உள்ள ஒரு வளர்ச்சியடைந்த ஊர். என் சித்தியின் வீட்டில் மொத்தம் 5 பேர் இருந்தனர். அவர்கள் என் சித்தி அபிராமி(வயது40), சித்தப்பா மனோகர்(வயது44), அவர்களது 2 மகள்கள் பூஜா(வயது21), ஸ்ரீஜா(வயது14) மற்றும் வேலைக்காரி சரோஜா(வயது32). இப்போது என்னையும் சேர்த்து 6 பேர்.