சின்ன பொன்னுங்க கிட்ட இல்லாதது அப்படி என்கிட்ட இருக்கோ தெரியல….!

அவர்கள் போன சில நிமிடங்களிலே யாரோ கதவை தட்டும் சத்தம் கேட்க,போய் கதவை
திறந்தான் கதிர்.உங்களுக்கு யார் வேனும் என்றான்.அம்மா இல்லையா என்றதும்
அங்கே வந்த ராஜம் வாடா பழனி,வண்டில தானே வந்தீங்க என்றாள். ஆமாம்
அம்மா.கீழே நிக்குது சாமானை எல்லாம் எடுத்துட்டு வந்துரட்டுமா என்றான்
பழனி.பத்திரமா கொண்டு வாடா என்றதும் ,அவன் கடகடவென கீழ் இறங்கினான்.யாரு
அத்தை இது என்றதும் ,இவன் பழனி என் வீட்டில் வேலைபார்க்கும் வடிவோட
புருஷன்.பாவம் இப்பதான் கல்யாணம் ஆச்சு, அதனால இரண்டு பேரையும்
வரசொல்லிட்டேன் என்றதும் அப்பாடடா என மனதுக்குள் சொல்லி கொண்டான். அவள்
மட்டும் தனியாக வந்து இருந்தாள், இங்கேயே இருப்பாள் அப்புறம் நம்ம் ஓன்னும்
பண்ண முடியாது என அவனை தேற்றிகொண்டான்.