பிட்டு படம் பாத்து அக்காவிடம் மாட்டிக்கிட்டேன்!

இரும்மா வர்ரேன்” அம்மா கிட்சன் ல இருந்து அழைத்தத்ற்கு என்னுடைய பதில்.”அப்படி என்ன பன்னிக்கிட்டு இருக்க கம்பியூர் ல?” ஒரு கேள்வி அம்மாவிடம் இருந்து வந்தது. இதற்கு மேல் இங்கு குந்திக்கொண்டு இருந்தால் அம்மாவே வந்து விடுவார்கள் என்ற பயத்தில் கம்பியூட்ர் கதிரையில் இருந்து எழுந்து கொண்டேண்.
கடைக்கு சென்று மளிகை சாமான் வாங்கனும், இதற்காக தான் அம்மா அந்த கத்து கத்திக்கிட்டு இருந்தாள். கண்ணாடியில முகத்தையும் தலை முடியையும் பார்த்துகொண்டேன். அங்கும் இங்குமாக கலைந்திருந்த முடியை கொஞ்சம் ஸ்டய்ல் ஆக கலைத்துக்கொண்டு இருக்கையில் அம்மா மறுபடியும் தனது தொனியை உயர்த்தினாள், இம்முறை இன்னும் கொஞ்சம் வக்கிரம் கூடியிருந்தது.”இப்போ போக போறியா இல்ல வந்து உதைக்கவா??” என்றாள்.
இதற்கு மேல் தாமதித்தால் என் நிலைமை கவலைக்கிடமாகி விடும் என்ற
பயத்தில் “இன்னும் ஏதாவது வாங்கனுமா??” என்றேன்.