அத்தையின் அடங்காத ஆசையில் அப்பாவும் நானும்!

அம்மா இறந்த பிறகு நாங்க ஆதரவு இல்லாத இருந்தப்போ அத்தை தான் எங்களை கவனிக்க வந்தாங்க. அத்தை லவ் மேரேஜ் பண்ணிட்டு போனதால அவரோட எந்த தொடர்பும் இல்ல. அப்போ அப்பா தான் ரொம்ப மூர்க்கமா அத்தையோட காதலை எதிர்த்தாங்க. அத்தை குடும்பத்தை அவமானப்படுத்திட்டு போன ஆத்திரத்துல அப்பா பல மந்திரவாதிகளை பார்த்து அத்தை நல்லா இருக்க கூடாது, செத்து சுண்ணாம்பாகிடணும்னு சூன்யம் வைத்துவிட்டதாக கூட சின்ன வயசுல வீட்ல பேசும் போது கேட்டிருக்கிறேன். ஆனால் அதற்கு பிறகு அத்தையை பற்றி தகவல் இல்லை. எங்கே இருக்கிறாள் என்றும் தெரியவில்லை.