நான் வருடம் தவறாமல் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரும் மகா பக்தன். மார்கழி மாதம் மாலை போட்டு விட்டால் மகானாகவே மாறிவிடுவேன். ஆனால் மலைக்கு போய் விட்டு மாலையை கழற்றிய பிறகு பிறகு நான் மகான் அல்ல.
நான் வருடம் தவறாமல் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வரும் மகா பக்தன். மார்கழி மாதம் மாலை போட்டு விட்டால் மகானாகவே மாறிவிடுவேன். ஆனால் மலைக்கு போய் விட்டு மாலையை கழற்றிய பிறகு பிறகு நான் மகான் அல்ல.