டேய் இது பெரிய பாவம்டா அண்ணா விடுடா!

ரமேஷ் பஸ்ஸில் இருந்து இறங்கி தனது வீட்டை நோக்கி நடந்தான். அவன் ஒரு கணணி இஞ்சினியர். ரமேஷ் தினமும் தனது வீட்டிற்கு லேட்டாகத்தான் வருவான் ஆனால் இன்று தனது வேலைகளை சீக்கிரமே முடிந்துவிட்டதால் சீக்கிரமே வீட்டிற்கு கிளம்பிவிட்டான். அவனது தந்தை எப்போதும் ஊரை சுற்றும் ஒரு பிசினஸ் மேன். இன்றும் அவர் தனது மனைவியை வீட்டில் தனியாக விட்டுவிட்டு ஏதோ ஊருக்கு சென்றுவிட்டிருந்தார்.
ரமேஷ் தனது வீட்டை நெருங்கியவுடன் தான் தனது வீட்டில் ஒரு மோட்டார்சைக்கிள் நிற்பதை கவனித்தான்.அதைக் கொங்சம் நெருங்கி பார்த்ததில் அது தனது மாமா வெங்கட்டின் மோட்டார்சைக்கிள் என்பது தெரிந்தது. வெங்கட் ரமேஷ் தந்தையின் உயிர் நண்பர். தனது தந்தை இல்லாத நேரத்தில் மாமா வெங்கட் அங்கே இருப்பது அவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.