ஐயா ஏன் யா இப்படி எல்லாம் அங்கலாம்கை வைக்கிறிங்க விடுங்க நான் வீட்டுக்கு போகணும்!

என் பேர் சந்திரன் என் மனைவி பேர் சத்யா. எங்களுக்கு கல்யாணம் ஆகி மூணு வருஷம் ஆயிடுச்சி. நான் அரசியல பெரிய ஆள் ஆகனும்னு அசை. அதனால நான் ஒரு கட்சில சேந்து ஆறு வருஷமா சேவை பண்ணிட்டு இருக்கேன். கட்சிக்காக ரா பகலா உழைக்றேன். எங்க கட்சி தலைவர் பெயர் முருகேசன். அவர் தான் எங்க கட்சிதலைவர். அவர் இப்போ MLA வ இருகாரு.அவருக்கு எப்படியாவது மந்திரி ஆகி முதல் அமைச்சர் ஆகனும்னு அசை.அரசியல இருக்க எல்லாருக்குமே இந்த அசை இருக்க தன் செய்யும்.அவருக்கு செல்வாக்கு நிறையவே இருக்கு. அரசியல் நடத்த முக்கியமா தேவை போலீஸ் ரவுடி நு தான் அவர் அடிகடி அடிகடி சொல்வாரு. எங்க தலைவர் ந எனக்கு உயிர்.