அம்மாவும் அக்காவும் வாய் வித்தைக்காரங்க!!

என் பெரியம்மா மகளுக்கு சென்னையிலே கல்யாணம்.நானும் மம்மியும் காரிலே புறப்பட்டோம்.எப்படியும் சென்னை போய் சேர எட்டுமணி நேரமாவது ஆகும்.மம்மி என் கூட முன்சீட்டிலேயே உக்காந்துக்கிட்டாங்க.நாங்க புறப்பட்ட கொஞ்ச நேரத்திலேயே பயங்கரமாக மழை பிடித்துக்கொண்டது.நானும் தம்பிடித்து ஓட்டினேன்.கொஞ்ச நேரத்துக்கு மேலே தாக்கு பிடிக்க முடியலே.காத்து அலைக்கழித்தது.ரோடே தெரியாத அளவுக்கு மழை பலமாக அடித்தது.எதிரிலே வரும் வண்டிகள் ரோடு சரியாக தெரியாததால் மேலே இடிக்கற மாதிரி வந்தன.