வெகு நேரமாய் கதவு தட்டபட்டது. ஆனால் உணர்ச்சிவசபட்ட நிலையில் இருந்த எனக்கு எல்லாம் தணிந்த பிறகு தான் கதவு தட்டபடும் சத்தம் உறைத்தது. அவசரமாய் நைட்டியை ஒழுங்காய் அணிந்து, முகத்தில் இருந்த வேர்வையை துடைத்து ரூம் கதவை திறந்தேன். ரஞ்சனி வெளியே நின்று கொண்டிருந்தாள்.