வாடகை மனைவி

sex story tamil “யோவ் ஒத்தக்கண் ஐயரே உன்னை என்னமோன்னு நினைச்சேன். நீ விவகாரமான ஆளுன்னு இப்பதான்யா தெரியுது” என்று கபாலி ஒத்தக்கண் என்ற வார்த்தையை அளவுக்கு அதிகமாக அழுத்தி உச்சரித்தது என் மனதை உறுத்தியது. ஆனாலும் பொருட்படுத்தவில்லை. காரணம் நான் அவனிடம் கேட்ட உதவி அப்படி. நான் அவனிடம் கேட்ட உதவி – ஒரு வாரத்துக்கு எங்காவது வாடகை மனைவி கிடைக்குமா? என்று.

“காமாட்ச்சி லாட்ஜில் கிடைக்கும் கேட்டுப்பாரு. எவளாவது விபச்சாரி கிடைப்பா. எல்லாம் கலிக்காலம்” என்று சைக்கிளை வேகமாக மிதித்துக் கொண்டு சென்றான் கபாலி. ஒரு கோயில் பூஜாரியாக இருந்துக் கொண்டு அவனிடம் இதை கேட்டிருக்கக்கூடாது. ஆனால் கபாலியிடம் கேட்க வைத்தது என் கையில் இருந்த லெட்டர். என் மாமா பையன் ரங்கராஜன் அமெரிக்காவில் இருந்து எழுதி இருந்த கடிதம். நான் அம்மனுக்கு வேக வேகமாக பூஜை செய்தேன். பல வருடமாக இந்த அம்மனுக்கு பூஜை செய்தாலும் ஏனோ எனக்கே இந்த தெய்வத்தின் மீது ஒட்டுதல் இல்லை. காரணம் ஏன் இந்த கடவுள் என்னை இப்படி வஞ்சனை செய்து விட்டார். வேகம், வேகமாக பூஜை செய்துவிட்டு கோயில் வெளியே வந்து அமர்ந்தேன். கையில் இருந்த லெட்டரை பார்த்தேன். ரங்கராஜன். ரங்கராஜனை நினைத்தால் பொறாமையாக இருந்தது. காரணம் எனக்கு எல்லாவற்றிலும் அவன் நேர் எதிர். நான் ஒருவன் எப்படி எல்லாம் இருக்கக்கூடாதோ அப்படி இருப்பேன்.

Read More
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது
  • அவளுக்கு என் மீது சற்று கோபம்
  • வாடி என் மாமன் மகளே

நான் விஸ்வநாதன் என்ற விச்சு. எனக்கு இப்போது வயது 45 ஆகி விட்டது. ஆனாலும் தொப்பை என்னை 55 ஆக காட்டியது. சிறிய வயதில் போட்ட அம்மை காரணமாக முகம் எல்லாம் அம்மை தழும்பு. கண் ஒன்றில் பார்வை இல்லை. லேசான போலியோ அட்டாக்கில் கால் தாங்கி தாங்கி நடப்பேன். போதாது எல்லாரும் எனக்கு பெயர் வைத்து விட்டார்கள் ஒத்தைக்கண் ஐயர் என்று. ஆனால் இந்த கேலி பேச்சுக்கள் எல்லாம் எனக்கு புதிது அல்ல. சின்ன வயதில் என் அம்மாவை இழந்து சென்னையில் உள்ள மாமி வீட்டுக்கு வருபோதே எனக்கு இந்த கேலி, கிண்டல்கள் எல்லாம் பழக்கமாயிட்டது. என் மாமியும் விதவைதான். அவளுக்கு தன் மகன் ரங்கராஜன் மீது அபார பாசம். அவன் காக்கா வெள்ளை என்றால் அவளும் ஆமாம் என்பாள். ரங்கராஜன். நல்ல அழகன். அருமையாக படித்தான். கெட்டிக்காரன். ஆனால் என்ன. மனிதாபிமானம் என்றால் எவ்வளவு கிலோ என்பான். சிறிய வயதில் என்னை கேலி செய்வதையே ஒரு கொள்கையாக கொண்டிருப்பான். அது என்னவோ மற்றவர்கள் மத்தியில் என்னை மட்டம் தட்டுவதில் அவனுக்கு அவ்வளவு பிரியம். அந்த பள்ளியில் அந்த ரெட்டை ஜடை மாலதியை நான் ஒருதலையாக காதலித்தது தெரிந்தபோது எவ்வளவு அமர்களம் செய்தான். அவன் அப்போது சொன்னது என் மனதில் இன்னமும் ஒலித்தது.

“டேய் விச்சு. உன் மூஞ்சிக்கு காதல் ஒரு கேடா? யாரையும் காதலிக்காத. ஏன்னா உன்னை யாரும் காதலிக்க மாட்டாங்க. அப்படியே யாராவது கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிட்டாலும் ரெண்டு மாசத்திலே அவ உன்னை விட்டு ஓடிடுவா”

ஆனால் அவன் சொன்னபடிதான் நடந்தது. ஒரு அழகாக பெண்ணாக ஆனாலும் ஏழை பெண்ணாகத்தான் பார்த்து கல்யாணம் செய்துக் கொண்டேன். மகாராணி மாதிரித்தான் தாங்கினேன். ஆனால் இரண்டாவது மாதமே பக்கத்து வீட்டு ஆளுடன் ஓடி விட்டாள். நான் ஒருதலையாக காதலித்த மாலதியை இவந்தான் கல்யாணம் செய்துக் கொண்டான். அமெரிக்காவில் எங்கேயோ இருக்கும் அவன் மூன்று நாள் அமெரிக்காவில் இருந்து இந்தியா வருகிறானாம். என் கூட தங்கபோறானாம் ரங்கராஜன். காரணம் அவனுக்கு இருக்கும் ஒரே உறவு நான்தானாம். திடீர் என்று ஒரு உந்துதல். ஏதோ அவனிடம் ப்ரூவ் செய்ய வேண்டும் என்று. டேய் ரங்கராஜா எனக்கும் கல்யாணம் ஆகிவிட்டது. நானும் வாழ்கிறேன் பார் என்று அவனுக்கு காட்ட வேண்டும் என்று வெறி. ஆனால் பெண்ணுக்கு எங்கே போவது. கபாலி சொன்னது ஞாபகம் வந்தது. யாராவது தாசிதான் ஒத்துக்கொள்வாள். யாராவது தாசி கிடைத்தால்? கிடைப்பாளா? பணத்துக்காக தன் உடலை வியாபாரம் செய்யும் அவர்களால் எனக்கு ஒத்துழப்பார்க்களா? மனதில் ஒரே குழப்பம். ஆனால் அன்று மாலை காமாட்சி லாட்ஜுக்கு போனேன். ஒரு அறையில் சினிமாவில் காண்பிப்பதை போலவே வெற்றிலையை வாயில் குதப்பியபடியே அந்தம்மா இருந்தாள். சுற்றி ஒரு ஆறு பெண்கள் நின்றுக் கொண்டு இருந்தார்கள். அளவுக்கு மீறிய பவுடர், செண்ட், மல்லிகை மணம். ஒரு வேளை தவறு ஏதும் செய்து விட்டோமா?

“வா ஐயரே என்ன இந்த பக்கம்”

அவளுக்கு என்னை தெரிந்திருக்கிறது. திடிரென்று எனக்கு வியர்த்து விட்டது. நாக்கும் உலர்ந்தாற்போல ஆகிவிட்டது. இதற்கு முன்னால் இப்படி ஒரு அனுபவம் எனக்கு இல்லையல்லவா?

“இல்ல ஒரு பெண் வேனும்”

“எதுக்கு பூஜை பண்றத்துக்கா. பாருங்கடி ஐயருக்கு பெண் வேனுமாம்” என்று வெற்றிலை காவி தெரிய சிரித்தாள். சுற்றி இருந்த எல்லா பெண்களும் கொல்லென்று சிரித்தார்கள். ஆனால் அதில் ஒரு பெண் மட்டும் சிரிக்கவில்லை. உற்று பார்த்தேன். காவிய அழகு. ஒரு ஐந்தரை அடி இருப்பாளா? நல்ல கலர். நன்றாக முடியை சீவி நேர் வகிடு எடுத்து இருந்தாள். பரந்த நெற்றி, பெரிய கண்கள். அவள் மூக்கிறகு கீழே இருக்கிற அந்த மச்சம் அவள் அழகை கூடுதலாக காட்டியது. கண்ணுக்கு லட்சணமாய் ஒரு குல விளக்கு போலவே இருந்தாள்.

“சொல்லு ஐயரே. என்ன வேணும்” என்று அந்தம்மா அதட்டியபோது நான் சுய நினைவுக்கு வந்தேன்.

“இல்லை ஒரு பெண் வேனும்”

“எடுத்துக்க. சுத்தி பாரு. யாரு நல்லா இருக்கொ எடுத்து. ஆமா ரேட்டு தெரியுமில்லே” என்றாள்.

“ஆனால் ஒரு வாரத்துக்கு வேணும்”

“அதெல்லாம் முடியாது ஐயரே. அதெல்லாம் வேலைக்கு ஆகாது. நீ கிளம்பு முதல்லே” என்றாள். எனக்கு பகீரென்றது. இன்னும் இரண்டு நாளில் ரங்கராஜன் வந்து விடுவான். இந்த இடத்தை விட்டால் வேறு எங்கே போவது.

“இல்லம்மா. நீ கேட்கறத்துக்கு மேலே மூணு மடங்கு தர்றேன்” என்றேன். பணத்தை பற்றி சொன்னதும் அவள் அமைதியானாள்.

“சரி சொல்றே. வில்லங்கம் ஏதும் இருக்காதுன்னு நினைக்கிறேன். சரி. ஏதாவது பெண் செலக்ட் செய்” என்றாள். நான் தயங்காமல் அந்த பெண்ணை காட்டினேன்.

“நல்ல பெண்ணாதான் செலக்ட் பண்ணியிருக்க. ராணி கிளம்பு. கேட்டுட்டுதானே இருந்தே ஒரு வாரத்துக்கு மட்டும்” என்றவுடன் ராணி அமைதியாக உள்ளே சென்றாள்.

“ஒத்தகண்ணனுக்கு வந்த ஆசையை பாருடி. இந்த ஒத்த கண்ணனுக்கு ராணி வேனுமாம்” என்று ஒருவள் கமெண்ட் அடிக்க எல்லாரும் கொல்லென்று சிரித்தபடியே அந்த கூட்டம் மறைந்தது. சட். என்ன உலகம் இது. ஒத்தைக்கண்ணனாக பிறந்தது என் குற்றமா?ஆ. அந்த சிரிக்காத பெண் பெயர் ராணியா? ஆம் ராணி போலத்தான் இருக்கிறாள். கையில் ஒரு பெட்டியை எடுத்துக் கொண்டு ஒயிலாக வந்தாள். இவளை யாராவது விபச்சாரி என்று சொல்வார்களா? குலமகள் போலத்தான் இருக்கிறாள். வெளியே வந்து அவளுடன் ஆட்டோவில் வீட்டுக்கு வரும்போதும் ஏதும் பேசவில்லை. எனக்கு என்ன பேசுவது என்றும் தெரியவில்லை. என்னை பற்றி என்ன நினைப்பாள்? இந்த ஒத்தக்கண்ணனுடன் வருவதற்காக விதியை நொந்துக்கொள்வாளோ.வீட்டுக்குள் நுழைந்தோம்.

“ராணி உள்ளே வா” என்றேன். உள்ளே வந்தவள் பெட்டியை ஒரு மூலையாக வைத்தாள்.

“ராணி இங்கே பாரு. இந்த வீட்டில் இரண்டு ரூம்தான் இருக்கு. நீ ஏதாவது ஒரு ரூம் எடுத்துக்க. நான் வேறே ரூமில் படுத்துக்கறேன்” என்றேன். அவள் என்னை பார்த்த பார்வையில் ஆச்சர்யம் இருந்தது. பெரிய கண்கள். மை வேறு தீட்டி இருந்ததால் கண் இன்னும் பெரியதாக தெரிந்தது. அவள் இதழ் லேசாக புன்முறுவல் புரிந்தது.

“சிரிக்காதே ராணி. நீ நினைக்கறா மாதிரி ஆளு இல்ல நான்.” என்று நான் அவளை கூட்டிக் கொண்டு வந்த உண்மையான காரணத்தை சொன்னேன். நான் சொல்லி முடிக்கும்போது அவள் பிரமை பிடித்தவள் மாதிரி ஆனாள்.

“என்ன ராணி. என்னை பார்த்தா பைத்தியக்காரன் மாதிரி இருக்குதா?”

“இல்லை. என்ன சொல்றதுன்னு தெரியலை. இப்படி கூட நடக்குமான்னு ஆச்சரியமா இருக்கு” என்று தயங்கியபடியே சொன்னாள்.

“என்னமோ தெரியல ராணி. ரங்கராஜன் முன்னாடி கம்பீரமா நிற்கனும்னு ஆசை. நீ அவன் முன்னால் என் மனைவி போல நடிச்சிடு ராணி. உன்னை என் வாழ்நாள் பூரா மறக்கமாட்டேன். சரி ராணி. ராத்திரி மணி 11 ஆயிடுச்சி. நான் ஏதாவது ஹோட்டலுக்கு போய் ஏதாவது சாப்பிட வாங்கிட்டு வறேன்” என்றேன்.

“ஏன் சமையல் ரூம் இல்லயா?” என்றாள்.

இப்போது நான் அவளை ஆச்சரியமாக பார்த்தேன்.

“என்ன பார்க்கறிங்க. நாங்க எல்லாரும் நல்லா சமைப்போம். ஆனால் எங்களை தேடி அதுக்காகவா வற்றாங்க. அவங்க வரத்துக்கே காரணம் வேறு”

அவள் பார்வை வெறுமையாக இருந்தது. அவள் என்ன நினைக்கிறாள் என்றே புரிந்துக்கொள்ள முடியவில்லை. சமையல் அறையை காண்பித்தேன். ஓடி ஓடி சமைத்து கடைசியில் அவள் உணவு பரிமாறியபோது அமிர்தம் மாதிரி இருந்தது.

“நீ ஏன் இந்த தொழிலுக்கு வந்தேன்னு கேட்கலமா?” என்றேன் தயங்கியபடியே.

“என் அம்மாவுக்கும் இதே தொழிலுதான்”

ஒரு வரியில் தன் வாழ்க்கையை புரியவைத்து விட்டாள்.

“நல்லா சமைக்கற ராணி. என் மனைவிக்கு அப்புறம் இப்பத்தான் இந்த வீட்டில் சாப்பிடறேன்”

புருவத்தை உயர்த்தினாள்.

“ஊம். நானும் ஒரு கல்யாணம் பண்ணிட்டேன். நல்லாதான் வைத்திருந்தேன். ஆனா பக்கத்து வீட்டு பையனோடு ஓடிட்டா.”

“பச். கொடுத்து வைக்காதவ. குடும்ப வாழ்க்கை அருமை தெரியாத பெண்”

உண்மைதான் குடும்ப வாழ்க்கை அருமை விபச்சாரிகளுக்குதான் தெரியும். பொதுவாக நான் யாரிடம் என்னை பற்றி சொல்ல விரும்புவதில்லை. ஆனால் அன்று என் மனதில் உள்ளதை எல்லாம் அவளிடம் கொட்ட வேண்டும் போல இருந்தது. எல்லாவற்றையும் விலாவரியாக சொன்னேன். என் ஓடிப்போன மனைவியை பற்றியும் சொன்னேன்.

“சாப்பாடு நல்லா இருக்கு ராணி.”

“சமைக்க மட்டும்தான் தெரியுமா? வேறு ஏதாவது தெரியுமா.”

“நான் நல்லா பாடுவேன்”

“அப்படியா ஒரு பாட்டு பாடு.”

தயங்கியபடியே அவள் பாடினாள். பாட்டில் மயங்கினேன். அவள் கால்கள் லேசாக ஆடியது. ஒரு வேளை நாட்டியமும் ஆடுவாளோ? எவ்வளவு திறமைகள் இந்த பெண்ணிடம். விபச்சாரி என்றால் கேவலம் என்று ஏன் இவ்வளவு நாள் நினைத்திருந்தேன்? விபச்சாரி என்றால் கேவலமா என்றெல்லவா அவள் நடவடிக்கை இருக்கிறது இது வரை. பேசிக் கொண்டே போனதில் இரவு மணி 1. 00 ஆகி விட்டது.

“சரி ராணி. படுத்துக்கோ. இன்னும் இரண்டு நாளிலோ இல்லை மூணு நாளிலோ என் அருமை வில்லன் ரங்கராஜன் வருவான். அவன் முன்னாடி என் ஆசை மனைவி போல நடிச்சிடு. நான் வாழ்நாள் பூரா மறக்க மாட்டேன்” என்றபடியே எழுந்தேன்.

“ஏன் என்கூட படுக்க மாட்டீங்களா?” என்றாள்.

“என்ன ராணி விளையாடறயா? நான் எப்படி உன்னோட” என்றேன்.

“என்யா உனக்கு என்ன குறைச்சல்.”

“எல்லாம்தான். ஒரு கண்ணு குறைச்சல். நான் ஒத்தைக்கண், அம்மை மூஞ்சி, கால் ஊனம்” என்றேன்.

ஒரு வேளை என் குறைகளை எல்லாம் என் வாயாலே பட்டியல் போட்டு தனக்கு உகந்தவன் நான் இல்லை என்று குத்திக்காட்டுகிறாளா? என்ற எண்ணம் என் மனசில் எட்டிப்பார்த்தது நிஜம்.

“ஆனா உன் மனசு வெள்ளையா? இவ்வளவு நேரம் இதைத்தான் புரிஞ்சிட்டேன்”

“ஆனாலும்”

“இதைப்பாருய்யா. அவனவன் ஒரு நூறு ரூபாய் கொடுத்திட்டு எங்களை அடிமைபோல நடத்துவார்கள். ஆனா நீ. உன் கிட்ட ஆயிரம் குறை இருக்கலாம். ஆனால் உன் மனசு தங்கம்யா”

அவள் தாவி வந்து என்னை அணைத்தாள். நான் திடுக்கிட்டு எழுந்தான்.

“என்ன விளையாட்டு ராணி இந்த நேரத்தில்?” என்று புரியாத்தனமாக கேட்டேன்.

“எல்லாம் உனக்காகத்தான்” என்று சொல்லிக் கொண்டே நான் போர்த்தி இருந்த போர்வையை விலக்கினாள். நான் நடுக்கத்துடன் விலகியபோது என் வேஷ்டியை பிடித்து இழுத்தாள். நான் தடுத்தும் அவள் விடவில்லை. என் தோள் மேல் விழுந்து தன் இரு கைகளாலும் இறுக்கமாக அணைத்து என் தலை, முகம், கழுத்து கன்னங்களில் ஆவேசமாக முத்தமிட்டாள்.

“ஆனா நான் அழகில்லாதவன் ராணி. என் பெண்டாட்டி ஏன் ஓடிட்டா தெரியுமா?”

“நீ எப்ப பார்த்தாலும் உன் குறையை பற்றியே பேசிட்டு இருந்திருப்பே?”

என்னை யாரோ கன்னத்தில் அறைந்தாற் போல உணர்ந்தேன். உண்மைதான் நான் ஏன் என்னை பற்றி தரக்குறைவாகவே நினைக்கிறேன். ஏன் இந்த தாழ்மை உணர்ச்சி .

“ஆயிரம்தான் குறை இருந்தாலும் அதைப்பத்தி நினைக்கக்கூடாதுய்யா. நிறையை மட்டுமே நினைக்கனும். நம்பிக்கை வேணும்” என்றாள். ஆம் தாசியிடம் கற்றேன் இந்த பாடத்தை. நம்பிக்கை. இது ஏன் என்னிடம் முன்னால் இல்லாமல் போனது. ஆணுக்கு அழகு முக்கியமா என்ன? என் பெண்டாட்டி ஓடினால் என்ன. என் வாழ்க்கை இருண்டா விட்டது. ஆனால் அவள் எப்படி இருக்கிறாளோ. இருக்கிறாளோ இல்லை எங்காவது மும்பையில் விற்கப்பட்டாளோ? என் என் கண் முன்னால் இருக்கும் ராணி ஒரு விபச்சாரியாக தெரியவில்லை. அவள் எனக்கு இப்போது ஒரு தத்துவஞானியாகவே தோன்றினாள். அவளால் என்னிடம் நிமிடத்துக்கு நிமிடம் என் நம்பிக்கையை ஏற்றிவிட முடிகிறது.

“ராணி நீ நிஜமாலுமே சொல்றியா”

“எல்லாம் உண்மையாத்தான் சொல்றேன். உனக்கு என்னய்யா. ஜான் பிள்ளை ஆனாலும் ஆண் பிள்ளை” என்று என் லுங்கியை விலக்கினாள். ஆனால் நான் ஜட்டி எதுவும் போடாமல் இருக்கவே என் நிர்வாண மடியில் கை வைத்து என் ஆண்மையை நீவி விட ஆரம்பித்தாள்.

“ராணி கூச்சமா இருக்கு” என்று கெஞ்சினேன்.

அவள் அணிந்து இருந்த மல்லிகை பூ மணம் கசங்கி அந்த அறை முழுதும் பரவியது.

“ஐயரே என் நிலமையை நீ புரிஞ்சிக்க” என்று சொல்லி தன் செவ்விள இளநீர் குலைகளை என் முகத்தில் வைத்து அழுத்தினாள். என் கைகளை எடுத்து தன் மார்பில் வைத்து கசக்க சொன்னேன். இப்படியெல்லாம் என் ஓடிப்போன மனைவி செய்ததேயில்லை, ஆனால் ராணி. மெதுவாக நானும் உணர்ச்சி வசப்பட துவங்கினேன்.

“நான் தாசிதான். ஆனால் எனக்கும் தர்மம் இருக்கு. நான் ஒரு வாரத்துக்கு பெண்டாட்டியா நடிக்கணும்னா நீயும் ஒரு வாரத்துக்கு புருஷனா இருக்கணும்தானே” என்றாள். ஆம். அவள் சொன்னது உண்மைதான். என் விருப்பப்படி அவள் இருக்க வேண்டுமென்றால் அவள் விருப்பப்படி நான் இருக்கத்தானே வேண்டும்.

“உங்களுக்கு நான் வேணுமா, வேணாமான்னு தெரியாது. ஆனா நீ எனக்கு இப்ப வேணும்” என்றபடியே தன் புடவைகளையும், பாவாடையும் வேகமாக அவிழ்த்து விட்டு என்னை அவளிடம் இழுத்தாள்.

“ராணி உன் உடம்பை பார்க்கும்போது ஆசையாத்தான் இருக்குது. ஆனால் தயக்கமா இருக்கு” என்றான்.

“என்ன தயக்கம். நீ காசு கொடுத்திருக்கே. அதுக்காக நான் வந்திருக்கேன். இது என் தொழில் தர்மம். பிறகு தயங்ககூடாது. துணிச்சலா விளையாடு. நாலு சுவத்துக்குள்ளே நாம விளையாடறது யாருக்கும் தெரியாது” என்று என்னை தன் மீது இழுத்து போட்டுக் கொண்டாள். மழ மழவென்று இருந்த அவள் உடல் மீது நான் படுத்ததும் எனக்கும் ஆசை ஆசை தீ பரவியது, என் மனது ஊனத்துக்கும் மருந்து இவள்தான். என் ஆயுதம் இரும்பு குழாயை போல கம்பீரமானது. அவள் இரு காது மடல்களையும் என் இரண்டு கைகளால் முத்தமிட்டு ஆரஞ்சு சுளையை உறிஞ்சுவது போல மெல்ல மெல்ல அவள் உதட்டை உறிஞ்சினேன். அப்படியே அவள் வாயினுள் என் நாக்கை நுழைத்து அவள் எச்சிலை ருசித்து பருகிவிட்டு அவள் இளநீர் முலைகளை அழுத்தி அழுத்தி பிசைந்து அதில் வாயை வைத்து உறிஞ்ச ஆரம்பித்தேன்.

“ஆங்க் அனுபவசாலி மாதிரியே நல்லா செய்யறியே. நீ இப்படியெல்லாம் அசர வைப்பேன்னு நினைக்கலை” என்று அவள் ஆவேசத்தால் என் ஆண்குறியை பிடித்து இழுத்து இழுத்து கசக்கினாள். அப்படியே தன் காலை விரித்து அவள் காமசொர்க்கத்திற்குள் என் ஆண்மை செல்வதற்கு வழி காட்டினாள்.

“ராணி. ராணி” என்று பிதற்றிக் கொண்டே அந்த சொர்க்கத்துள் நுழைந்தேன். அவள் புழையின் உதடுகள் சிரியதாகவும் இறுக்கமாகவும் இருந்ததால், அதை பிளந்துகொண்டு ஆவேசத்துடன் அவள் அடிவாரத்தில் என் ஆயுதம் இடித்தது.

“ஆஆஆ இன்னிக்குதான் எனக்கு முதல் இரவு மாதிரி இருக்கு. ஒரு ஆம்பிளையோடு சுகத்தை முழுசா ரஸிச்சு இன்னிக்குதான் அனுபவிக்கிறேன். காசுக்காக கடமையாக ஆட்டம் போட்டிருக்கிறேன். ஆனால் பாசமா இப்படி யாரும் அடி வரையிலும் போய் ஆட்டம் போட்டதில்லை” என்றபடியே என் முதுகை இரண்டு கைகளாலும் பின்னிகொண்டு தன் இடுப்பை வளைத்து வளைத்து காட்ட ஆரம்பித்தாள். மனதில் ஆனாலும் சாத்தான். விபச்சாரியின் வார்த்தையாச்சே. உண்மையாக இருக்குமா? என்று யோசித்தேன்.

“என்னையா பார்க்குறே. கேஸாச்சே பொய் சொல்வாளோன்னு பார்க்காதே. இன்னிக்கு உண்மையிலேயே அனுபவிக்கிறேன்” என்றாள். அவள் அப்படி சொல்லும்போது எனக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது. ஏன் மனது அடிக்கடி சந்தேகப்படுகிறது. என் கைங்கர்யத்தை தொடர்ந்தேன். நிமிடம் ஓட ஓட என் உணர்ச்சி பெருக்கில் என் வாயில் ஏதேதோ வார்த்தைகள் வந்தது. ஒரு பைத்தியம் போல பிதற்ற ஆரம்பித்தேன்.

“ஆ இப்போ எவ்வளவு சுகமா இருக்கு தெரியுமா? இது வரை நான் இந்த சுகத்தை அனுபவிச்சதே இல்லை. உங்க தொடைக்குள்ளே விட்டதுக்கு பிறகுதான் எனக்கு சுகமே தெரியுது” என்று பிதற்றிக் கொண்டே நான் இடுப்பை வேகவேகமாக அசைக்க ஆரம்பித்தேன்.

“கண்ணா நீ என் மேலே படுத்து செய்யறபோது எனக்கு சொர்க்கத்தில் இருக்கறமாதிரி இருக்கு. ஆ ஆ. அப்பா என்ன சுகம். ஊம் ஊம் நல்லா குத்து. உன்னை எனக்கு நல்லா பிடிச்சி போச்சு. நல்லா குத்து. நல்லா குத்து ஆ ஆ” என்று இடுப்பை தூக்கி தூக்கி காட்டினாள். நானும் சுழன்று, சுழன்று மோதினேன். அப்படி ஆட்டம் போட போட என் நரம்புகள் எல்லாம் உணர்ச்சியால் புடைத்துக் கொண்டு விட்டது. ஒரு பெண்ணின் குறிக்குதான் எவ்வளவு மகத்துவம். அதன் இன்பத்தை அனுபவித்து விட்டால் அதிலிருந்து விடுபடுவதற்கு மனமில்லையே. இதுதான் சொர்க்கம். இதுதான் சந்தோஷம். இதை விட சந்தோஷம் வேறு இல்லை என்று அப்போதுதான் உணர்ந்தேன்.

“ராணி. நான் உனக்கு அடிமையாயிட்டேன். உங்ககிட்டே சொர்க்கமே இருக்கு. இதுவே போதும் வேறெதுவும் வேணாம். அய்யோ எனக்கு சொல்ல தெரியல.” என்று பிதற்றிக் கொண்டே மின்னல் வேகத்தில் இடுப்பை தூக்கி தூக்கி அடித்தேன். அவள் அடிவாரத்தை நங் நங்கென்று இடித்தேன்.

“உன்கிட்டே ரொம்பவும்தான் விஷயமிருக்கு. நீ நல்லா விளையாடறே. என் கண்ணா. என் ராஜா.” என்று ஆவேசத்துடன் அவனை அணைத்து போட்டி போட்டு விளையாட ஆரம்பித்தாள்.

“எனக்கும் அது போலதான் ராணி. நீ எனக்கு போதும்” என்று கெஞ்சியபடியே நானும் என் இடுப்பை சுழற்றி சுழற்றி விளையாடினேன்.

“ராணி. ராணி இனிமே நீதான் எனக்கு சொர்க்கம்” என்று பிதற்றிக் கொண்டே வேகவேகமாக விளையாடிய நான் அடைத்து வைத்திருந்த ஆனந்த வெள்ளத்தை அவள் வலைக்குள் பாய்ச்சி அவள் நிலத்தை ஈரமாக்கினேன். அன்று இரவு முழுவதும் நானும் அவளும் ஆசாபாசங்களை மறந்து விதம் விதமாக அனுபவித்து இன்பலோகத்தில் மிதந்தது நினைத்தால் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மறுநாள் காலை அவள்தான் என்னை எழுப்பினாள். இவள் விபச்சாரியா?ஈரம் காயாத தலை முடியுடன், மஞ்சள் பூசிய முகத்தில் குங்கமிட்டு நெற்றியுடன் அவள் என்னை எழுப்பியபோது நான் ஏறக்குறைய அப்படியே மயங்கித்தான் போனேன்.

“ராணி உன்னை இந்த கோலத்திலே பார்க்கும்போது பத்து வயசு குறைஞ்சா மாதிரி இருக்குது” என்று சொல்லியபடியே என்னை இழுத்து முத்தமிட்டேன்.

“அப்பா என்ன வேகம். ராத்திரி முழுதும்தான் அனுபவிச்சயே. இன்னுமா போதல” என்று சிணுங்கினாள்.

“இப்போ உன்னை பார்க்கும்போது மறுபடியும் ஆசை வந்திடுச்சி.” என்றபடியே என் புடவையும், பாவாடையும் அவசரமாக மேலே ஏற்றிவிட்டு என் ஆண்மையை ஆவேசமாக என்னுள் நுழைத்தான்.

“கோவில்லுக்கு பூஜை செய்ய போவேன்னு பார்த்தேன். இப்படி பண்ணிட்டயே” என்று சிணுங்கியபடியே சொன்னாள். மீண்டும் எங்கள் அறை படுக்கை அறை ஆகிவிட்டது. ஒரிரு நாள்களிலேயே குடும்ப பெண் போல வீட்டில் வலம் வந்தாள். இதுதான் இல்லறமா? இல்லறம் இவ்வளவு சிறப்பானதா?இரண்டு நாள் கழித்து ரங்கராஜன் கோணலாக சிரித்தபடி வந்தான். ராணி காஃபி கொண்டு வந்தாள். அவன் குளிக்க தண்ணீர் போட்டாள். நன்றாக சமைத்தாள். அவள் என் மனைவியாக நடித்தாளா? இல்லை மனைவியாகவே வாழ்ந்தாள். அருகில் இருந்த டவலை எடுத்து அவள் என் முகத்தை துடைத்த போது ரங்கராஜனிடமிருந்து வந்த பார்வை முதல் முறையாக நான் வென்றதை போல ஒரு உணர்வு எனக்குள் எழுந்தது. இவள் நடிக்கிறாளா? என்று எண்ணம் எனக்கு தோன்றியது. ஆனால் ராணியை பார்க்கும்போது அந்த பாசம் நிஜமானதுதான் என்று தெரிந்தது. இரண்டு நாட்கள் தங்கி விட்டு ரங்கராஜன் கிளம்பினான். கிளம்பும்போது

“விச்சு தனியா வறியா?” என்றான். போனவுடன் என் காலில் விழுந்தான். அவன் இதுவரை என் எதிரியாகத்தான் நினைத்திருந்தேன். ஆனால் அவன் என் காலில் விழும்போது என் மனதில் இருந்தது அவன் மீது இருந்த எல்லா வெறுப்பும் தணிந்து மிஞ்சியது பாசம்தான். ச்சே. மன்னிப்பதில்தான் வாழ்க்கை அடங்கி இருக்கிறது. ஆனால் நான் இவனை ஏன் ஒரு எதிரியாக நினைத்துக் கொண்டு இவன் மீது வெறுப்பை தெளித்தேன்.

“விச்சு என்னை மன்னிச்சிடு. நேற்று நான் நீ இல்லாதபோது உன் மனைவி கைபிடித்து இழுத்தேன். என் அழகு , என் பதவி , என் பணம் மேலே எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை. ஆனால் உன் மனைவி அவள் உத்தமி. அவையெல்லாம் உன் காசுக்கு ஈடாகாது என்று புரிய வைச்சிட்டா. அவள் அப்படி தன்மையாக பேசியது என்னை செருப்படி அடித்த மாதிரி இருந்தது. என்னை மன்னிச்சிடு விச்சு. நான் எவ்வளவோ உன்னை மனசால் காயப்படுத்தியிருக்கேன். உன் முகத்தை பார்க்கவே எனக்கு கூசுது” என்று கண்கலங்கியபடியே அருகே இருந்த காரில் கிளம்பினான். என் தலையில் சம்மட்டி அடித்தாற் போல இருந்தது. காசி கொடுத்தால் யாரிடம் போகும் விபச்சாரி என்று நினைத்தால் யார் விபச்சாரி? இவளா? இவள் நினைத்திருந்தால் போயிருக்கலாம். யார் குறை சொல்ல முடியும்? ஆனால். திரும்பி ஓடினேன்.

“ராணி நிஜமா? ரங்கராஜன் சொன்னது உண்மையா? ”

“உண்மைதான்யா. என்ன நான் இன்னமும் தாசிதான். இப்பவே நான் லாட்ஜுக்கு போனால் மறுபடியும் வியாபாரம் ஆரம்பித்து விடும். ஆனா என்னிக்கு நீ ஒரு வாரம் உன் கூட வந்து குடும்பம் நடத்த சொன்னயோ அப்பவே நான் குடும்ப பெண் ஆயிட்டேன். இதில் நான் என் தொழிலை நுழைத்து உன்னை அசிங்கப்படுத்தக்கூடாது. அதான் அப்படி சொன்னேன்”

உண்மைதான். ஒரு குடும்ப பெண்ணைக்காட்டிலும் குடும்பப்பெண்ணாக இருந்திருக்கிறாள். இந்த ஒரு வாரம் தாயாக, தாசியாக என் உடல், பொருள், ஆவி எல்லாவற்றிலும் வியாபித்து இந்த ஜென்மம் முழுதும் நினைவில் இருக்கும்படி செய்து விட்டாள். இவளா விபச்சாரி?

“கொத்து சாவி அங்க வைச்சிருக்கேன். தேடாதே. நான் லாட்ஜ் போகனும். இல்லைனா அந்தம்மா வாயுக்கு வந்தபடி பேசும்”

“ராணி நிஜமாகவே லாட்ஜுக்கு போகப்போறயா?”

என்னை உற்று பார்த்தாள். என் மனம் அவள் இங்கேயே இருந்து விட மாட்டாளா? என்று தோன்றியது.

“ஆமாய்யா. நான் போய்த்தான் ஆகனும். அதுதான் எனக்கு நிரந்தரம். யாருக்கு என்ன கொடுத்து வைத்திருக்குதோ அதுதான் நடக்கும். ஒரு வாரத்துக்கு வாழ ஆசைப்படலாம். ஆனா காலம் பூரா இருக்க முடியாது ”

மீண்டும் அந்த வெறுமையான பார்வை. ஒரு வாரம் கழித்து மீண்டும் இதை பார்க்கிறேன்.

“இல்ல ராணி. நீ போக விட மாட்டேன்” என்றேன்.

“யோவ் ஐயரே. சும்மா அடம் பிடிக்காதே. நாளைக்கு கரண்ட் பில் கட்டனும். ஞாபகம் வைச்சிக்க. அப்புறம் பால்காரன் கிட்டே சொல்லிடு – பால் ரொம்ப தண்ணியா தர்றான். பாலை மாத்த சொல்லு. பேப்பருக்கு ஏற்கனவே காசு கொடுத்திட்டேன். மறுபடியும் கொடுத்திடப்போறே” என்று சொல்லியபடியே தான் கொண்டு வந்த பெட்டியை கையில் எடுத்துக் கொண்டாள்.

“சரி நா வறேன். மறுபடியும் லாட்ஜுக்கு எல்லாம் வந்து உடம்பை கெடுத்துக்காதய்யா?” என்று தலை குனிந்து வேகமா சென்றாள்.

அவள் அழறாளா தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நான் அழுகிறேன். திடீரென்று எனக்கு கடவுள் நம்பிக்கை வந்தது. நாளை கோவிலில் அம்மனை ரஸித்து பூஜை செய்யணும். ஏனென்றால் இப்போதுதான் ஒரு மனித உருவில் ஒரு கடவுளை சந்தித்து இருக்கிறேன்.