ப்ளேபாய்

kamakathaikal “எப்படி மச்சி அனிதா கிட்டே மட்டும் வகையா மாட்டிக்கிட்டே?” என்று என்னை அதிசயமாக பார்த்தான் ராஜு! ராஜு என் நீண்ட கால நண்பன். ராஜு இப்படி கேட்டதன் காரணம் அவன் கையில் இருக்கும் என் திருமண அழைப்பிதழ்.

“ஏண்டா இப்படி கேட்கறே? எனக்கெல்லாம் கல்யாணம் ஆகக்கூடாதா?” என்றேன் சிரித்துக்கொண்டே!

Read More
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது
  • அவளுக்கு என் மீது சற்று கோபம்
  • வாடி என் மாமன் மகளே

“இல்லே நீதான் ப்ளே பாயாச்சே! உனக்கு கல்யாணம் கில்யாணம் எல்லாம் சரிப்பட்டு வருமா?” என்றான்.

உண்மைதான். சரிப்பட்டு வராது என்றுதான் இந்த கணம் வரை நினைத்துக்கொண்டு இருந்தேன். அதனால்தான் இதுவரைக்கும் கல்யாணம் என்ற கட்டுக்குள் எல்லாம் மாட்டிக்கொள்ளாமல் சுதந்தரமாக இருந்தேன். நான் ராகவன், வயது 26. ஒரு எக்ஸ்போர்ட் கம்பெனி நடத்தும் என்னை ஒரே வரியில் விமர்சனம் செய்யலாம் – நான் ஒரு ப்ளேபாய். என் சராசரி இந்திய கொள்கை ரொம்ப ஸிம்பிள். என் மனைவி மட்டும் கண்ணகியாய் இருக்கணும் ஆனால் மற்ற பெண்கள் எல்லாரும் மாதவியாய் இருக்க ஆசைப்படும் சராசரி கொள்கைதான் என் உயிர் நாடி. என் பிரதான வேலையே பெண்கள் பின்னால் போய்க்கொண்டு இருப்பதுதான்.

ரேஷ்மி
ராகிணி
பத்மினி

இதெல்லாம் என் சமீப கால ஆக்கிரமைப்புகள். எப்படி இவர்களை கவர்ந்தேன் என்றெல்லாம் தெரியவில்லை. காரணம் நமக்கு புரியாத சக்தியும் இருக்குமல்லவா? அந்த சக்திதான் பெண்கள் விஷயத்தில் எனக்கு நிறைய சலுகைகள் காட்டியது. ஆனால் என்னை வெறித்தனமாக தன் பின்னால் ஓட வைத்தது அனிதா மட்டும்தான். அனிதா ஒரு அரபுக்குதிரை. எந்த விதமான கட்டுப்பாட்டுக்கும் அடங்காத குதிரை. என் தந்திரங்கள் எல்லாம் அனிதாவிடம் தோற்றுப்போனது உண்மைதான். அனிதா வாட்ட சாட்டமாய் இருப்பாதால் சற்றே நமிதாவை நினைவு படுத்துவாள். அனிதாவிற்கு சற்றே நீண்ட முகம். வெண்மையான சருமம், மற்ற பெண்களை போலில்லாமல் கடுமையாக ஜிம்மிலும், மீதி நேரத்தை அழகு பார்லரில் செலவு செய்வதால் பார்த்தாலே பற்றிக்கொள்ளும் அளவிற்கு இருப்பாள். மார்பில் தொங்கும் சுருள் கூந்தல், திருத்தப்பட்ட புருவங்கள், ரூஜ் இல்லாமலும் இருக்கும் சிவந்த கன்னங்கள், சின்ன உதடுகள், சற்றே நீண்ட மூக்கு, பருத்த மார்பகங்கள், சிறுத்த இடை, பருத்த பின்னழகு என்று அவளை பார்த்த அடுத்த வினாடியே அவளிடம் மயங்கினேன். சட்! ஆனால் சுற்றியதுதான் மிச்சம். என்னை தொடக்கூட அனுமதிக்கவில்லை.

இது ப்ளேபாயான எனக்கு இழுக்கல்லவா? அனிதாவை கெஞ்சுவது முதல் மிரட்டுவது வரை பார்த்து விட்டேன். ஆனால் ம்ஹும் எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம் என்று சொல்லி விட்டாள். ம்ஹும் தலைகீழாக நடந்தும் ஒன்றும் நடக்கவில்லை,

“என்னடா மன்மதா! திகைச்சி போயிட்டே! சொல்லு எப்படி மாட்டிக்கிட்டே?” என்றான் ராஜு.

“என்னவோ முயற்சி செஞ்சேன். கொஞ்சமும் மசியல! அதான் கல்யாணத்திற்கு ஒத்துகிட்டேன்” என்றேன்.

“அப்ப உன் கொள்கை என்னாவது?” என்று கிண்டல் அடித்தான்.

“அதெல்லாம் என் கொள்கை போகாது. எப்படியாக இருந்தாலும் அனிதாவை கல்யாணத்திற்கு முன்னாலேயே?”

“முன்னாலேயே?”

“என் கொள்கைக்கு பங்கம் வராமல் அனுபவித்து விட போகிறேன். என் குறி தப்பாது. கல்யாணம்தான் நிச்சயமாயிடிச்சில்லே! அப்புறம் என்ன?அனிதா ஒத்துப்பா!” என்று வில்லனாய் சிரிக்க

“நீயும் உன் கொள்கையும். உன்னை திருத்தவே முடியாதுடா” என்று ராஜு தலையடித்துக்கொண்டான்.

“நீ ஒண்ணுடா! கல்யாண ரிசப்ஷனுக்கு வந்துடு” என்று ராஜுவை தற்காலிகமாக அடக்கினேன். ராஜு கிடக்கிறான். அவன் சாமியார் கொள்கை எல்லாம் எனக்கு ஒத்து வராது. என் மேல் எனக்கு நம்பிக்கை அதிகம். என் கை அனிதா கழுத்தில் தாலி ஏறுவதற்குள் அவளை அனுபவித்து விட வேண்டும். என் கொள்கை என்னாவது? என் ஆண்மைக்கு விடப்பட்ட சவாலல்லவா? பார்த்துக்கொள்ளலாம்.

**

திருமண ரிசப்ஷன் நிகழ்ச்சி தொடங்கியது. ஆர்.கே கல்யாண மண்டபம் அமர்களப்பட்டது. முதலில் ரிசப்ஷன் பின் மறுநாள் காலை திருமணம்.

ரிசப்ஷனில் என்னருகில் அனிதா கழுத்தில் மாலையோடு கிக்காக நின்றுக்கொண்டு இருந்தாள். இன்று மிகவும் அழகாக இருப்பது போல பட்டது. அவளை பார்க்க பார்க்க எனக்கு காம போதை ஏறியது. எனக்கு இருந்த வேகத்தில் அவளை அங்கேயே சாய்ந்த்து அவள் புடவையை உருவி விட வேண்டும் போலிருந்தது. ஆனாலும் வேறு வழியில்லாமல் மற்றவர்களுக்காஜ என்னை கட்டுபடுத்திக்கொண்டேன். அனிதா யாரோ நண்பிகளுடன் பேசிக்கொண்டு இருந்தாள்.

அப்போது

“என்ன மாமா! எப்படியிருக்கீங்க” என்று ஒரு குரல் என்னை சீண்டியது. யாரது இது? என்று திரும்பி பார்த்தேன். நின்றுக்கொண்டு இருந்தது கீதா?

கீதாவா இது? சின்ன பெண்ணாக இருக்கும்போது எங்கள் வீட்டிற்கு வருவாள். அவளா இவள்? எவ்வளவு அழகாக வளர்ந்து இருக்கிறாள். என்ன ஒரு வளர்ச்சி! எல்லா பெண்களையும் விடாத கருப்புவாக துரத்தும் நான் என் சொந்தத்தில் உள்ள இந்த ரோஜாவை எப்படி விட்டு விட்டேன். அதுவும் எனக்கு முறையான ரோஜாவல்லவா? கீதாவை பார்க்க புத்தம் புதிய மலர் போல இருந்தாள். மெல்லிய காட்டன் புடவை, மெல்லிய சன்னமான துணி ஜாக்கெட்கூட அவள் அழகை கூடுதலாக காட்டியது. புடவை மடிப்பு நன்றாக தொப்புளிலிருந்து கீழே கட்டப்பட்டு இருந்ததால் அவளின் வெண்ணைய் வயிறும். சரேல் என்று குறுகிய மடிப்பு இல்லாத இடுப்பும், அவள் முழு பரிமாணத்துடன் இருந்த மார்பகங்களும் கீதாவை தேவலோக பெண்ணாக காட்சி தந்தது. பார்த்த நொடியிலேயே என் மனதை பறி கொடுத்தேன்.

“கீதாவா இது! நெகு நெகுன்னு” என்று வழிந்தேன்.

“இது வழிசலை எல்லாம் உன் எதிர்கால வீட்டுகாரம்மாகிட்டே வைச்சிங்க மாமா?” என்று சிணுங்கிக்கொண்டே நகர்ந்தாள். அவள் போகும் அழகையே ரசித்துக்கொண்டு இருந்தேன். கீதா ஒரு வெகுளி என்றும் அவளுக்கு உறவு என்று யாரும் இல்லை என் அம்மா உட்பட பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். ஆனால் இந்த வெகுளி இவ்வளவு அழகா? அவளை நினைக்கும்போதே என் வாயில் எச்சில் ஊறியது.

“ராகவ்!”

என்று கூப்பிட்ட அனிதா குரலில் நிஜ உலகிற்கு வந்தேன். நல்ல காலம் என் வழிசலை இவள் பார்க்கவில்லை போல! என் மனது கீதாவிடமிருந்து அனிதாவிற்கு தாவியது.

“அனிதா இன்னிக்கு 1 மணிக்கு கொஞ்சம் தனியா வா?” என்றேன் அனிதாவை யாருக்கும் தெரியாமல் இடித்துக்கொண்டே!

“ச்சீய் எப்பவும் இதே நினைப்பு! நான் மாட்டேன்பா! எல்லாம் கல்யாணத்திற்கு அப்புறம்தான்” என்று சிணுங்கினாள்.

“இல்லே நீ வரே” என்று வேண்டுமென்றே குரலில் உறுதியை கூட்டி சொன்னேன்.

“ம்”

அனிதா கொஞ்சம் மசிவது போல இருந்தது. விடக்கூடாது!

“சரியா ராத்திரி ஒரு மணிக்கு?” என்றேன்.

“எங்கே”

“முதல் தளத்தில் இருக்கும் ஸ்டோர் ரூமிற்கு” என்று கிசுகிசுத்தேன்.

ஏற்கனவே சில ஆராய்ச்சி செய்ததில் அந்த ஸ்டோர் ரூம் ஒரு தனித்து விடப்பட்ட ஆள் அரவாரமற்ற அறை என்று தெரிந்தது. அப்பாடா! அனிதா ஒத்துக்கொண்டு விட்டாள். மனம் விஸிலடித்தது.

ஒரு வழியாக கஷ்டப்பட்டு காலத்தை ஓட்டியதில் ஒரு வழியாக மேரேஜ் ரிசப்ஷன் நிகழ்ச்சி முடிவுக்கு வந்து கல்யாண மண்டபமும் ஒரு வழியாக அமைதியானது. ஆனால் எனக்கு உறக்கம் வரவில்லை. கடிகாரத்தின் ஒவ்வொரு முள்ளும் நகர்வது ஒரு யுகம் போல இருந்தது. மனதில் அனிதா ஓடிக்கொண்டு இருந்தாள்.

மணி 1.00 ஆனது.

பூனை போல எழுந்து அந்த ஸ்டோர் ரூம் பக்கம் மெல்ல நகர்ந்தேன்.

அப்போதுதானா பாழாப்போன கரெண்ட் போகவேண்டும். நல்லதுதான். மெல்ல ஆற்காட்டாரை வாழ்த்திக்கொண்டு இருளை தடவிக்கொண்டே இருந்தாலும் ஸ்டோர் ரூம் உள்ளே சென்று தாழிட்டேன். அனிதா வருவாளா?

இருளில் யாரோ ஸ்டோர் ரூமின் தரையில் படுத்துக்கொண்டு இருப்பது தெரிந்தது.

பரவாயில்லேயே அனிதா சொன்னபடி வந்து விட்டாளே? உண்மையிலேயே எனக்கு ஆச்சரியம்தான். எப்படியோ வந்து விட்டாளா?

“அனி” என்று மெல்ல கிசுகிசுத்தேன்.

“யாரு மாமாவா?” என்று கேட்ட குரலை கண்டு அதிர்ந்தேன். காரணம் குரலுக்கு உரிமையாளர் கீதா!

“என்ன மாமா நீங்க இங்கே?” என்று தூக்கத்தில் உடல் முறித்தாள். அவள் அப்படி உடல் முறிக்கும்போது அவள் ஜாக்கெட் ஊக்கு இரண்டு கழண்டு போகவே அவள் மார்பகத்தின் வெள்ளை பகுதி ப்ராவை விலக்கி வெளியே அப்பட்டமாக தெரிந்தது. அந்த மார்பகத்தை வெண்மை பகுதியை பார்த்தவுடனே எனக்கு உடம்பின் உஷ்ணம் ஏறியது. போதை அதிகமானது. என் தடி விறைத்துக்கொண்டது.

அவசரத்திற்கு கீதாவாக இருந்தால் என்ன? அனிதாவாக இருந்தால் என்ன? தேவை ஒரு பெண். அவ்வளவுதான்.

“நீ எங்கேடி இங்கே?” என்று மெல்ல என் கையை கீதா தோளில் வைத்து அழுத்தினேன்.

“இதெல்லாம் அனிதாகிட்டே வைச்சிக்க மாமா?” என்று வெகுளித்தனமாக சொன்னாள் கீதா. ஆனாலும் இவ்வளவு வெகுளித்தனமா?

ஆனால் என் கையை நீக்க அவள் எந்த முயற்சியும் செய்யவில்லை.

அந்த துணிச்சலில் “அதெல்லாம் வைச்சிக்கலாம்டி செல்லம்” என்று மெல்ல கீதா மேல் படர்ந்தேன். கீதா அழகு சற்று தூக்கலாகவே இன்று தெரிந்தது. இந்த மின்சார கட் இருளிலும் அந்த ட்ரேன்ஸ்பேரண்ட் புடவையில் அவள் அழகு இன்னும் பலமடங்கு அதிகமாக தெரிந்தது. அந்த புடவை வேறு அநியாயத்திற்கும் ட்ரேண்ஸ்பேரண்டாக இருந்ததால் உள்ளே கறுப்பு ஜாக்கெட், பாவாடை எல்லாம் பட்டவர்த்தனமாக தெரிந்தது.

“கவர்ச்சிக்கன்னி மாதிரி இருக்கே கீதா?” என்று என் உதட்டை அவள் முகத்தில் வைத்து அழுத்தேனேன்.

“சும்மா பொய் சொல்லாதீங்க மாமா” என்றாள் கீதா.

“ச்சீ! உண்மைதாண்டி செல்லம். சின்ன வயசில் அழுக்காக சுற்றிக்கொண்டு இருந்த பெண்ணா நீ! என்னமா வளர்ந்து இருக்கே? உன் தொடையில் இருக்குமே ஒரு சின்ன மச்சம். அது வளர்ந்துச்சான்னு பார்க்கலாமா?” என்று அவள் பாவாடையை தூக்கி தொடையை தடவினேன்.
“ச்சீய் மச்சம் கூட வளருமா மாமா?” என்றாள் அசட்டுத்தனமாய்!

“அதான் பார்க்கலாம்னு சொல்றேன்” என்று அவள் பாவாடையை தூக்கி சற்று அவள் தொடையை இறுக்கினேன். அடுத்த வினாடி அவள் என் இறுக்கமான அணைப்பில் இருந்தாள். வினாடிகள் கரைந்தன. கீதா விலகவில்லை. விலக்க மனம் வரலயா? என் சக்தி வேலை செய்கிறதோ? அவளிடன் சூடான, பெப்பர்மிண்ட் மணத்துடன் கூடிய மூச்சுக்காற்று என் கன்னத்தை தொட்டது. நாங்கள் இருவரும் மகுடி பாம்பு போல இருந்தோம். என் இதயம் படக், படக் என்று அடித்துக்கொண்டது. எங்கே அவள் வெகுளித்தனமாக எழுந்து வெளியே ஓடி விடுவாளோ என்று! நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கவில்லை.

கீதா மார்பு ஏறி இறங்குவதை என் மார்பு உணர்ந்தது. மெல்ல கீதா கன்னத்தில் மென்மையாக என் உதடுகளை பதித்தேன். கீதா உடம்பு சிலிர்த்தது. மெல்ல அவள் முதுகை வருடினேன். என்ன ஒரு வழ வழப்பான முதுகு. மெல்லிய தடவலில் கன்றுக்குட்டி போல சிலிர்த்தாள். அவள் மோவாயை பற்றி தூக்கி நிறுத்தியபோது அந்த இமைகளை படபடவென அடித்துக்கொண்டது. இந்த இருளில் கூட அவள் கண்கள் பளபளவென்று இருந்தது. அந்த பளபள கண்களும் ஈர உதடுகளும் மனதை கொள்ளை கொண்டது. அப்போது கீதா க்ளுக் என்று சிரித்தாள்.
“என்ன மாமா அனிதா மாதிரி இருக்கேனா? அப்படி பார்க்கறீங்க!”

“ச்சீய்! இப்ப போய் அவளை பத்தி ஞாபகப்படுதிட்டு!” என்று தாவி அவளை அணைத்தேன்.

கீதா கன்னம், முகம், நெற்றி எல்லாம் முத்த மழை பொழிந்தேன். என் உதடுகள் கீதாவின் உதட்டை கவ்விக்கொண்டது. மெல்ல என் நாவை அவள் வாயில் விட்டு அவள் நாக்கை அழுத்தியதில் எச்சில் பரிமாற்றம் அமர்க்களமாகவே நடந்தது, மெல்ல என் கன்னம் அவள் கன்னத்தோடும், என் உதடுகள் அவள் உதடுகளோடும் உராய்ந்தது. முதல் முறையாக ஆண் ஸ்பரிசத்தில் கீதா மகுடி பாம்பாக மயங்கி கிடந்தாள். மெல்ல அவள் கன்னத்தில் முத்தமிட்டுக்கொண்டே அவளை இறுக்கி அணைத்தேன்.
அவள் உதடுகளை பிரித்து அவள் நாக்கை மென்மையாக கவ்வினேன்.

என் கைகள் மெல்ல அவள் புடவை தலைப்பை சரித்தது. மெல்ல என் கைகளை அவள் ஜாக்கெட்டினுடே விட்டி ஒவ்வொன்றாக அவள் ஜாக்கெட் கொக்கிகளை கழட்டினேன். மெல்ல அந்த கை படாத எலுமிச்சை மார்பகங்களை பற்றி அழுத்தினேன். பனிமலை தொட்டது போல அவள் உடம்பு சிலிர்த்தது. மெல்ல அவள் ஜாக்கெட் மற்றும் ப்ராவை கழட்டி என் உதட்டை அவள் மார்பகத்தின் மேல் வைத்து அழுத்தினேன். மெல்ல என் உதடுகள் அவள் நிர்வாண மேல் உடம்பின் எல்லா இடத்திற்கும் பயணமானது. என் கைகள் அவள் உடம்பின் ஒவ்வொரு இன்ச் பகுதிகளையும் அனுபவித்து கசக்கியது. மெல்ல அவளும் மயங்கி முனக ஆரம்பித்தாள். கீதாவின் மேனி அழகை அணு அணுவாக ரஸித்துக்கொண்டு இருந்தேன். என் அழுத்தமும் அதிகமாகிக்கொண்டே போனது. சற்றே வேகமாக கசக்கினேன் போல!

“வலிக்குது மாமா?”

பதில் எதுவும் சொல்லாமல் என் கைகள் அவளின் எலுமிச்சை மார்பகங்களை, கை படாத கனிகளை கசக்க ஆரம்பித்தேன். அந்த கனிகளை மெல்ல உயர்த்தி முத்தமிட்டான். என் நாக்கு அவள் பழுப்பு நிற முலைகளை உறிஞ்ச ஆரம்பித்தது. மெல்ல அவள் இரு மார்பகங்களையும் மாறி மாறி உறிஞ்சி அனுபவித்துக்கொண்டு இருந்தேன்.

நான் உறிஞ்ச உறிஞ்ச அவள் உடல் இறுக ஆரம்பித்தது. மெல்ல சப்பிக்கொண்டே என் மற்றொரு கையால் அவள் பாவாடை நாடாவை தேடினேன். மெல்ல அவள் பாவாடை நாடைவை கழட்ட அது அவள் காலடியில் விழுந்தது. மெல்ல என் உடைகளையும் கழட்ட ஆரம்பித்தேன்.
சிறிது நேரத்துக்குப் பின் மெதுவாக நானும் அவளும் முக்கிய கட்டத்தை நெருங்கி விட்டோம் என் உணர்ந்தேன். அவள் ஈரம் சொதசொதக்கும் பெண்மையை தடவினேன். முதல் முறையாக என் ஆண்மையை அவள் கன்னி பெண்மையில் வைத்து அழுத்தினேன்.

என் அழுத்தம் தாங்காமல் அவள் “ஆஆஆஆஹ்” என்று கத்த ஆரம்பித்தாள்.

“காலை விரி”

மெல்ல நானே அவள் கால்களை அகட்டி அவளை ஆட்கொண்டேன். அவள் தொடை பிரியும் இடத்தில் அமர்ந்தான். லாவகமாக அவள் பெண்மையை பிரித்து என் ஆண்மையை வைத்தான். லேசாக என் இடுப்பை அசைத்து அட்ஜெஸ்ட் செய்தேன். பின் மெதுவாக என் வேகத்தை கூட்டினேன்.

‘ஆஆஆஆ ஆன்ஹ்” என்று அலறினாள்.

அது வலியல்ல இன்ப வெறி என்றுதான் உணர்ந்தேன்.

“மாமா நிறுத்தாதீங்க! ம்ம்ம்ம்ம் ஆஆஆஆஆம்ம்” என்று அவள் முனக ஆரம்பித்தாள்.

அவள் நீண்ட தொடைகளையும் பருத்த குண்டிகளையும் தடவிக்கொண்டே மெதுவாக என் ஆண்மையை அவள் பெண்மையில் மெல்ல மெல்ல விட்டேன். சற்று நேரம் கழித்து என் 9 அங்குலக் கோல் அவள் பெண்மையில் கரெக்டாக லாக் ஆகியது. அவள் ஏற்கனவே உச்சம் எய்தியதால் அவள் பெண்மை நிறையவே கொழகொழப்பாக இருந்தது. மெல்ல என் இடுப்பை அசைக்கத் தொடங்கினேன்.

“ம்ம்ம்ம்ம்” என்று அவளிடமிருந்து ஒரு முனகல் சத்தம். எங்கள் இரு நிர்வாண உடல்கள் பின்னிப் பிணைந்தன. என் முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள். நானும் கீதாவை என் முத்த மழையால் குளிப்பாட்டினேன்.

இறுதி கட்டத்திற்கு வந்து விட்டதை உணர்ந்தேன்.

அவள் காலை அகட்டி விரித்து நான் மிருகத்தனமாக தொடர்ந்து இயங்கினேன். மிருகத்தனமாக புணர்ந்ததில் என் தண்டு சில நிமிடத்தில் வெந்நீரை கக்கியது. மெல்ல களைத்து அவள் மேல் அப்படியே சாய்ந்தேன்! மனமெல்லாம் பரவசம் கீதாவின் கன்னித்தன்மை பறித்ததில்! இந்த பரவசம் மீண்டும் என் படுக்கைக்கு வந்து நித்திரையில் மூழ்கும் வரை இருந்தது!

*******************

மறுநாள் திருமணம்.

திருமணம் முழுதும் என்னை பார்த்து வெட்கப்பட்டுக்கொண்டு இருந்தாள் அனிதா! ஓடி ஓடி கல்யாண வேலை செய்த கீதாவை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இப்படியும் ஒரு வெகுளிப்பெண் இருப்பாளோ?

மெல்ல நான் ஏங்கிய அனிதாவுடனான முதலிரவும் வந்தது!

எத்தனை கால ஏக்கம். எவ்வளவு ஏங்க வைத்து விட்டாள் இவள். மெல்ல என்னை நோக்கி வந்த அனிதாவை இழுத்து அவளை இழுத்து கட்டி பிடித்தேன்.

‘பொறுமையா பண்ணலாம்லே” என்று அனிதா சிணுங்கினாள்.

“முதலிரவாச்சே! எவ்வளவு என்னை உன் பின்னால் ஓடவிட்டே!” என்றேன்.

“முதலிரவா? உண்மையை சொல்லனும்னா இது நமக்கு இரண்டாவது இரவு” என்றாள் க்ளுக்கென்று!

“படுபாவி! என்னடி சொல்றே” என்றேன் ஒன்றும் புரியாமல்.

“பின்ன நேத்திக்கு ராத்திரி 1.00 மணிக்கு வரச்சொன்னீங்கயில்லே”

“ஆமாம் சொன்னேன்”

“நான் நல்லா தூங்கிட்டேன். தூக்கம் விழித்து பார்த்தால் மணி 2.00. உங்களை நினைச்சா பாவமா இருந்தது. அதனாலே”

“அதனாலே”

“அப்புறம் ஸ்டோர் ரூம் வந்தா ரொம்பதான் பிகு பண்ணிங்க முதல்லே! பாழாப்போன கரெண்ட் வேறு இல்லே! அப்புறம் அப்புறம்தான் எல்லாம் முடிஞ்சதே! இப்ப சொல்லுங்க இது ரெண்டாவது இரவுதானே ” என்று வெட்கப்படும் அனிதாவை பார்த்தேன்.

யாரோ என் காதில் குலுங்கி குலுங்கி சிரிப்பது போல இருந்தது.

முற்றும்