நீண்ட இரவு

Tamil sex stories களக் களக் என்று விஸ்கியை கண்ணாடி கோப்பையில் கொட்டினேன்.

எதிரே என்னை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டு இருந்த பெண்ணை பார்த்தேன். மாநிறம். சற்று வட்ட முகம். சின்ன ஸ்டிக்கர் பொட்டு.ஆனால் கண்கள் பெரியதாகவும் அழகாகவும் இருக்கிறது. கவர்ச்சியாகவே இருந்தாள். பரந்த நெற்றி! இந்த சிவந்த உதடுகளுக்கு லிப்ஸ்டிக் தேவையேயில்லை. நன்றாக தலையை வாரி இருந்தும் அந்த பட்டு அலை,அலையான கூந்தலை அந்த ரப்பர் பேண்ட் அடக்க முடியவில்லை. அந்த பட்டு அலைகள் அவள் அழகை மேலும் கூட்டியிருந்தது. அடர்த்தியான நீளமான கூந்தல். ஒரு முடி கற்றை அவள் முகத்தில் அழகாக அடிக்கடி விழுந்தது. அசப்பில் என் தமிழரசி போலவே இருக்கிறாள். அதிலும் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழும்போது இன்னும் தமிழரசி அதிகமாக தெரிந்தாள். இந்த மூன்று நட்சத்திர ஹோட்டலில்,இந்த ஏ.சி அறையிலும் அவளுக்கு லேசாக வியர்த்து இருந்தது. அந்த வியர்வை அவள் போட்டிருந்த சற்று அளவுக்கு அதிகமாக பவுடரை சற்று குறைத்து இருந்தது.

Read More
  • என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது
  • அவளுக்கு என் மீது சற்று கோபம்

“விஸ்கி குடிக்கிறயா” என்றேன்.

சிரித்தாள். இவள் சிரிப்பு அழகாக இருக்கிறது. சிரிக்கும்போது அப்படியே என் தமிழரசி போலவே சிரிக்கிறாள்.

“எதுக்கு சிரிக்கறே தமிழரசி”

“போதை அதிகமாயிடுச்சா! நான் ரேவதி”

“ஸாரி இப்பதான் சொன்னேயில்ல! மனசில் பதியவில்லை. இல்லை நான்தான் சரியா கேட்கல ரேவதி. எதுக்கு சிரிக்கறே”

“இல்லை. என்னை பொதுவா குடிக்கறத்துக்கு யாரும் கூப்பிடறதில்லை”

“அப்ப எதுக்கு கூப்பிடுவாங்க”

மறுபடியும் சிரித்தாள். உண்மைதான் விபச்சாரியை எதற்கு கூப்பிடுவார்கள்.

“ம்ம் எதுக்கு கூப்பிடுவார்கள்? ” என்று அவள் உதட்டை சுழித்து சிரித்தாள்.

“தமிழரசி”

“மறுபடியும் தமிழரசி! நான் ரேவதி! தமிழரசி யார்?”

எப்படி சொல்வது! தமிழரசி. உடல் பொருள் ஆவி என்பதா! காதலி என்பதா, மனைவி என்பதா! இல்லை என் வாழ்க்கையின் ஊன்றுக்கோல் என்பதா?”

“நீங்கள் அமெரிக்காவிலிருந்து வந்ததாக லாட்ஜ்காரன் சொன்னான். நீங்க அமெரிக்காவா?”

உண்மைதான். அமெரிக்கா என்றால் பாமரன் முதல் பண்டிதன் முதல் கவரப்படுகிறான். அமெரிக்காவை விரும்பலாம், வெறுக்கலாம். ஆனால் அதை ஒதுக்க முடியாது. இதுதான் நிஜம்.

“ம்ம் நான் அமெரிக்காவில் இருந்துதான் வந்தேன். ஆனால் நானும் இந்த ஊர்க்காரந்தான்”

“நீங்களும் தஞ்சாவூரா”

“ம்ம்ம் தமிழரசியும்தான்”

ஆச்சரியமாக பார்த்தாள். உண்மைதான். தஞ்சாவூரை எனக்கு எதற்கு பிடிக்கிறது. தமிழரசியும் இந்த ஊர் என்பதனாலா? தஞ்சாவூர் என்றதும் எனக்கு முதலில் ஞாபகம் வருவது என் தமிழ் வாத்தியார் தாணுதான். தமிழை கற்றா கொடுத்தார். இல்லை தமிழை சுவாசிக்க கற்றுகொடுத்தார். பொதுவாக தமிழ் வாத்தியார்கள் என்றாலே குள்ளமாக இருப்பார்கள். ஆனால் எங்கள் தாணு ஆஜானுபாகானவர். நன்றாக ஆறு அடி இருப்பார். தலையில் 75 கிலோ அரிசி மூட்டையை சுமந்துக்கொண்டு கவிதை சொல்லும்போது! அவர் பாடம் எடுக்கும்போது வகுப்பு மணி அடித்தால் எல்லாருக்கும் எவ்வளவு கோபம் வரும். அவர் மகள்தான் தமிழரசி.

“அழகா இருப்பாங்களா உங்கள் தமிழரசி”

அழகா இருப்பாளா? அழகே அவள்தானே. அவளை முதல் முதலில் பார்த்தபோது என்னுள் 1000 வாட் மின்சாரம் பாய்ந்தமாதிரி உணர்ந்தேன். ரெட்டை ஜடை! அந்த வட்ட முகம். அந்த கண்கள். கன்னம். இதழ்கள். பாவாடை சட்டை போட்டுக்கொண்டு மான் போல தாவி ஓடியபோது என் மனமும் அவளுடந்தான் தாவி ஓடியது.

“உண்மைதான் தமிழரசி”

“ம்ம் நான் ரேவதி” என்று கொஞ்சினாள்.

“ஸாரி! உண்மைதான் ரேவதி. உன்னை அடிக்கடி தமிழரசி என்று சொல்கிறேன் என்றால் பாரேன் அவள் மீது நான் வைத்திருக்கும் காதலை”

கேட்டுக்கொண்டே ரேவதி என் மடியின் மேல் வந்து அமர்ந்துக்கொண்டாள். ஆஆஆ இப்படி எவ்வளவு முறை என் மடியில் தமிழரசி அமர்ந்து கொண்டிருப்பாள். அந்த உணர்ச்சி கொந்தளிப்பில் என் கைகள் ரேவதியை இறுக்கியது.

“ரொம்ப தமிழரசியை காதலித்து இருப்பீங்க போல” என்று என் கன்னத்தில் லேசாக முத்தமிட்டாள். ஆங்ங் பனி மலை என் கன்னத்தில் முத்தமிட்டது போல கன்னத்தில் சில் என்று இருந்தது. ஏ.சி வேறு அளவுக்கு அதிகம் வைத்து இருந்ததால் அறை முழுதும் மல்லிகை மணம். என் கையில் இருந்த விஸ்கியை எடுத்து லேசாக அருந்தினேன். உடல் முழுதும் உஷ்ணம் லேசாக ஏறியது.

ரேவதி என்னை அழுத்தமாக முத்தமிட்டாள்.

“இன்னும் தமிழரசியை நினைச்சிட்டு இருக்கீங்க போல”

“அன்று உன்னிடம்

சொல்லமுடியாமல்

தவித்தேன்…!

இன்று உன்னை

மறக்க முடியாமல்

தவிக்கிறேன்…!

ஓ… இதுதான் காதலா..?”

“நல்லாயிருக்கு. உங்க கவிதையா?”

“இல்லை. நான் எங்கேயோ படிச்சது”

“கவிதை நல்லா இருக்கு”

“பரவாயில்லை கவிதையெல்லாம் ரசிக்கறே”

“ஏன் விபச்சாரி கவிதையெல்லாம் ரஸிக்ககூடாதே”

“தப்பு தமிழரசி…நான் அந்த அர்த்ததில் கேட்கல!”

சிரித்தாள். இவளை எனக்கு பிடித்து இருக்கிறது.

“நான் நல்லாகூட பாடுவேன்”

“என்ன பாட்டு பாடுவே!”

ஒரு பழைய படத்தின் பாட்டை பாடினாள். வாவ்!

“நல்லாயிருக்கு”

“போதையில் எல்லா பாட்டும் நல்லாதான் இருக்கும்”

மீண்டும் சிரித்தாள். வாவ்! ஒரு விபச்சாரி மாதிரி பணமே கண்ணாக இல்லாமல் என்னை புரிந்துக்கொள்ள முயல்கிறாள். அவள் கன்னத்தில் அழுத்தி முத்தமிட்டென்.

‘தமிழரசியை நினைச்சிட்டு எனக்கு முத்தம் கொடுக்கறீங்களா? முத்தம் இவ்வளவு அழுத்தமாக இருக்கு”

உண்மைதான். தமிழரசியை நினைத்துதான் முத்தமிட்டேன். இப்போது ரேவதி தடித்த உதடுகள் என் உதடுகளை மென்மையாக கவ்வியது. நல்ல வலிமையான பெண்தான். அவள் நாக்கு என் உதடு தடுப்புகளை ஊடுருவி என் நாக்கை கவ்வி பிடித்தது. சில மணித்துளிகள் மென்மையாக கழிந்தன.

“ம்ம் சொல்லுங்க உங்கள் தமிழரசியை பற்றி!”

தமிழரசி. என்ன சொல்ல! முதல் முதலில் நான் அவளிடம் என் காதலை வெளிப்படுத்தியபோது அவளிடமிருந்து எனக்கு வந்தது வெட்கம்தான். அவள் என்னை காதலிக்கிறாள் என்று தெரிந்து கொள்வதற்கு எவ்வளவு நாளானது. அந்த ஒவ்வொரு நாளும் எத்தனை யுகமாக கழிந்தது. அவளிடமிருந்து காதல் எப்படி முதல் முறையாக வெளிப்பட்டது ஆ! மறக்க முடியுமா அந்த நாளை! தமிழரசிக்கு நான் மல்லிகை பூவை வாங்கி கொடுத்தேன். அவள் அதை வாங்க மறுத்தாள். ஏன் என்று கேட்டதற்கு அவள் என்ன சொன்னாள் – நீங்க வாங்கி கொடுக்கறத்து இது முதல் தடவை. வீட்டுக்கு போனால் பிரச்சனை. அதனால் நீங்க வாங்கி கொடுக்கற பூவை வீடு சேரும் முன்னர் கீழே போடனும். நீங்க முதல் முதலாய் எனக்கு வாங்கி கொடுத்ததை நான் கீழே போட விரும்பல! அப்போதுதான் அவள் காதல் எனக்கு புரிய வந்தது.

எப்படியெல்லாம் காதலித்தேன் அவளை. எங்கெங்கு எல்லாம் சென்றோம்.

“ம்ம் சொல்லுங்க தமிழரசியை பற்றி!” என்று லேசாக கனைத்தாள் ரேவதி.

“அது ஒரு வசந்த காலம் ரேவதி!”

“ரொம்ப காதலித்தீர்களா?”

“ரொம்ப”

“கல்யாணம் செய்துகிட்டீங்களா?”

உண்மைதான். நாங்கள் தஞ்சை எல்லாம் சுற்றுவது எங்கள் இருவர் வீட்டுக்கும் தெரிய வந்தது. ஆனால் என் தந்தைக்கு இதில் பிரியம்தான். தமிழ் ஆசிரியரும் ஒத்துக்கொண்டார். சினிமாவில் வருவது போல் இல்லாமல் திருமணம் செய்துக்கொண்டோம்.

“ம்ம் கல்யாணம் செஞ்சிட்டோம்”

“அப்படியா?” என்று ஒரு கணம் திகைத்து நின்றாள். பாவம் காதல் தோல்வியால் நான் இவளிடம் தஞ்சம் என்று நினைத்து விட்டாள் போலுள்ளது.

“ரொம்ப சந்தோஷமா இருக்கு!”

இவள் மிகவும் நல்ல பெண். விபச்சாரியாக இருந்தும் மற்றவள் வாழ்வதை விரும்புகிறாளே!

விஸ்கியும், மல்லிகையும், இவள் மேல் இருந்த அன்பும், விபச்சாரியை தேடி வர காரணமாக இருந்த காமமும் அவளை என்னிடம் இழுத்தது. நான் அவளை இழுத்து அவள் விலா எழும்புகள் உடையுமாறு இறுக்க்க்க்க்க்க்க அணைத்தேன். அந்த அணைப்பில் அவள் தன்னையே இழந்துவிட்டாள் என்பது தெரிந்தது. தமிழரசியும் இபடித்தான். என் இழுப்பில் எப்போதும் தன்னை இழந்து விடுவாள்! இப்போது கூட நான் விளக்கை அணைக்காமல் ரேவதையை இழுத்தது எனக்கு தமிழரசியை இழுத்தது போல ஆனந்தத்தை தந்தது. நான் இழுத்தபோது ரேவதி முந்தானை ஜாக்கெட்டோடு பினைந்து இருந்ததால் சட்டென வரவில்லை.ஆனால் ரேவதியே தன் சேப்டி பின்னை எடுத்து விட்டு தன் ஜாக்கெட்டின் ஊக்குகளை விலக்கி ப்ராவின் பிடிப்பை தளர்த்தியவுடன் அவள் மார்பகங்கள் வெளியே வந்து கையில் பொத்தென்று தவழ்ந்தது. நான் அதை இழுத்து அணைத்து சுவைத்தபோது அவளின் கரங்கள் என் முதுகை தடவி விட்டது.

நான் குடித்த விஸ்கி அபாரமாக விளையாட ஆரம்பித்தது. அவள் மார்பில் என் முகத்தை பதிந்திருந்தாலும் என் கைகள் அவள் பின்புறத்தை லேசாக தேடியது – தடவியது. அத்துடன் அவள் புடவையை தூக்கி அதன் மிருதுவான தன்மையை பரிசோதிப்பது போல என் கைகள் தடவிக்கொடுத்தபோது அதன் வழவழப்பு புலப்பட்டது. மார்பில் இருந்த என் முகத்தை கீழே இறக்கியவுடன் அவள் வயிற்றில் முத்தமிட்டபடி தொப்புளை நாவால் வருடி விட ரேவதியே தன் புடவையை கழட்டிப்போட்டாள். பின் அவள் பெட்டிக்கோட்டை இழுத்ததும் அவள் என் லுங்கியை இழுத்தாள். அப்போது நிமிர்ந்த நின்ற ஆண்மையை அவள் பெண்மை இடிக்கவே அவளே அதை பிடித்து வருடி விட்டாள்.

“தமிழரசி!”

“மீண்டும் தமிழரசியா? ம்ம்ம்” என முகம் சுளித்தாள்.

“ஆமா தமிழரசியை கல்யாணம் செஞ்சிட்டேன் ரேவதி”

“அப்ப உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா!”

“ம்”

“எவ்வளவு வருஷமாச்சு!”

“பிள்ள குட்டி இருக்கா?”

“இல்லை”

“அப்ப எதுக்குய்யா உனக்கு நானெல்லாம். அவ்வளவு ஆசை வைச்சிருக்கயில்லை”

என் முகம் போன விதத்தை பார்த்து அவள் பதறினாள்.

“மன்னிச்சுக்கய்யா! அதெல்லாம் நான் கேட்க கூடாது”.

அவள் பதறினாள். எனக்கு என்ன சொல்வதன்றே தெரியவில்லை. பேச்சு மாற்றுவதற்காக

“நீ எப்படி இந்த தொழிலுக்கு வந்த ரேவதி” என்றேன்.

“எல்லாம் மூணு காரணம் சொல்வாங்க! நான் பொய் சொல்லட்டுமா இல்லை உண்மை சொல்லட்டுமா?”

“சொல்லு அந்த மூணு காரணங்களை. நானும் கேட்கறேன்”

“ஒன்னு காதலன் என்னை ஏமாத்திட்டான். இரண்டு என் அம்மாவே இந்த தொழிலுக்கு தள்ளிட்டா. மூணு நான் ஜாலிக்காக இந்த தொழிலுக்கு வந்துட்டேன்”

“சொல்லு தமிழரசி ஸாரி ரேவதி! நீ எதுக்கு இந்த தொழிலுக்கு வந்த!”

“நான் பொய் சொல்லட்டுமா இல்லை உண்மை சொல்லட்டுமா?”

“எது வேணும்னாலும்”

“நான் இந்த தொழிலுக்கு வந்தது ஜாலிக்குதான்”

“அவ்வளவு ஆர்வமா”

மனிதர்கள் எத்தனை விதம். இப்போது அவள் கைகள் என் நிமிர்ந்த நின்ற ஆண்மையை மெல்ல தடவியது! அவள் கைகள் என் வெள்ளை பைஜாமா, ஜட்டியை விலக்கி என் ஆணைமையை நன்றாக நீவி விட்டாள்.

பின் குனிந்து தன் நுனி நாக்கால் ஆண்மையை நக்கிவிட்டாள். அவள் சிவந்த இதழ்கள் என் ஆண் குறியை வட்டமிட்டு என் ஆண் குறியை உள்ளுக்குள் வாங்கிக்கொண்டது. என் ஆண் குறியும் கடினமானது. நான் சுவாசிக்கும் மூச்சும் கடினமானது. அவள் மூச்சும் கடினமானது. அவள் தன் நுனி நாக்கால் விளையாடும்போது அவள் மேல் உதடுகளில் சிறு சிறு வியற்வைத்துளிகள். என் மனம் பரபரத்தது. அப்படியே குனிந்து அவள் உதடுகளை, அந்த அழகிய வியற்வைத்துளிகளை சுவைத்தேன். அவள் இதழ்கள் பிரிந்தன. அவள் கண்கள் என்னை விழுங்கி விடுவது போல பார்த்தது. நான் அவளை அப்படியே இறுக்கி அணைத்துக்கொண்டேன். எங்கள் உதடுகள் விளையாட ஆரம்பித்த்து. அவள் கன்னமும், கண்களும் சிவக்க ஆரம்பித்தன.

என் உடலெல்லாம் இன்பம் அலைமோதியது. அவள் இரண்டு சதைக்கோளத்தையும் லேசாக பிசைந்து விட்டேன். காதல் அதிகமானதால் காமம் அதிகமானது இயற்கையே! என் கைகள் ரேவதியை இறுக்கியது. பாவம் அவள் என் இறுக்கம் அதிகமானதால் திணறினாள். அவள் முலைக்காம்பை சற்று அழுத்தமாகவே திருகிவிட்டேன் போலிருக்கிறது. ஆங் என்று லேசாக கத்தினாள்.

எனது கைகள் அவள் மார்பை விட்டு கீழே இறங்கி என் கைகள் அவள் இடுப்பை சுற்றி வளைத்தது. அவள் இடுப்பு சதைகளை லேசாக அழுத்தி விட்டேன்.

“தமிழரசிக்கூட அடிக்கடி செய்வீர்களோ”

“ம்”

“சொல்ல மாட்டீங்களா?” என்று சிரித்தாள்.

“சொல்ல ஏங்குகின்றன

என் நாக்குகள்

ஆனால்

நான் சொல்லப்போவதில்லை

ஏன் தெரியுமா?

தமிழரசி என் “அந்தரங்கப் பக்கம்”

அதை நான்

ஏன் ‘அம்பலப்படுத்த’

வேண்டும்…?”

“நல்லா கவிதை சொல்றீங்க. உங்க கவிதையா?”

“இல்லை அது என் அந்தரங்கம்”

“சரி என் அந்தரங்கத்தை பாருங்கள்” என்று சிரித்து தன் மார்பகங்களை சற்று உயர்த்தி காண்பித்தாள். என் கைகள் இயற்கையாக அவள் கனிகளிடம் சென்றது. நான் அவள் கனிகளை லேசாக பிசைந்து விட்டது. பின் என் கைகள் அவள் கீழ் பாகங்களுக்கு போகும்போது என்னுள் நடந்த ஹார்மோன மாற்றம் மகத்தானது. அவள் தன் கைகளைக்கொண்டு கீழே ஊன்றி தன் இடுப்பை தூக்கி காட்டிக்கொண்டு ஒரு மரபு கவிதையை போன்று இருந்தாள். தன் கைகளை கீழே ஊன்றி, கண்களை மூடிக்கொண்டு இருந்தாள். என் ஆண்மை அவள் சொர்க்கத்தில் தஞ்சம் புகுந்தது. அந்த மரபு கவிதையை ஒரு வித லய ரிதத்தில் புணர்ந்தேன். அவள் அவ்வப்போது தன் இடுப்பை மேலே தூக்கி நான் புணர நன்றாக வசதி செய்து கொடுத்தாள். அவள் வாய் ஏதேதோ புரியாத மொழியில் புரியாத கவிதைகள் தீட்டியது. ஆனால் அவள் கண்கள் என்னை விழுங்குவது போல ரசிப்புடன் பார்த்துக்கொண்டு இருந்தது.

“என்ன பெண் நீ!

நீ மின்னலாய் பார்த்தால்…

இடி விழுகிறது

என் இதயத்தில்…!”

என் வேகம் அதிகமாகி ஒரு இயந்திரம் போல புணர்ந்தேன். அவள் உதட்டில் வழியும் தேனை பருகி இயந்திரமாக புணர்ந்தபோது என் உடலில் உள்ள எல்லா சக்தியும் விந்து வடிவமாய் அவள் பெண்மையில் பீச்சி அடித்தது.

அவள் மேலே விழுந்தேன். காலம்தான் எவ்வளவு விரைவாக ஓடுகிறது!

“ரொம்ப சந்தோஷமா இருக்கு! நான் கிளம்பணும் ஸார்” என்றாள்.

என் படுக்கைக்கு பகிர்ந்த அவள் அந்நியமாகி விட்டாள். ஆம். அவரவர் இடம் வந்ததும் அவரவர் இறங்கிக்கொள்வதை கண்டு ரயில் கவலைப்பட்டால்! நான் பணத்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.

“தாங்க்ஸ்” என்று பணத்தை வாங்கியவள் தன் கைப்பையில் வைத்தாள். பின் அதில் இருந்த தாலிக்கொடியை எடுத்தாள்.

பார்த்து அதிர்ந்தேன்.

“தமிழரசி ஸாரி ரேவதி நீ கல்யாமானவளா?” என்றேன்.

“ஏன் ஸார். எனக்கும் கல்யாணமாயிடுச்சு! ”

“இல்லை. நீ கல்யாணமானவள் என்றால் நான் கூப்பிட்டு இருக்கமாட்டேன்”

“ஏன்? கல்யாணமான பெண்களை அனுபவிப்பதற்கு எவ்வளவு பேர் ஆசைப்படுவாங்க தெரியுமா?”

“இருக்கலாம். நான் அப்படியில்ல!”

“ஏன்”

“குடும்பம், கல்யாணம் என்ற அமைப்புக்கு என் மரியாதை”

மறுபடியும் சிரித்தாள்.

“ஏன் சிரிக்கற தமிழரசி ஸாரி ரேவதி”

“அடிக்கடி தமிழரசினு சொல்றீங்க , நீங்க ஏன் நீங்க மட்டும் என் போன்ற பரத்தையை தேடிட்டு வறீங்க! கல்யாணமான ஆண் வரலாம் ஆனா பெண்கள் நாங்கள் வரக்கூடாதா?”

சாட்டையால் அடிப்பது போல இருந்தது!

“ம் சொல்லுங்க சார்” என்றாள்.

“நீ சொல்றது சரிதான் ரேவதி. ஆனால் உண்மை என்னன்னா நான் தமிழரசியை கல்யாணம் பண்ணி அடுத்த வருஷமே இறந்துட்டா!”

அவள் முகம் வெளிப்படுத்தியது அதிர்ச்சி!

“அப்படினா”

“உண்மைதான் ரேவதி. எங்களுக்கு கல்யாணம் ஆகி அடுத்த வருஷமே அவள் இறந்து விட்டாள். என் வீட்டில என்னை மறுபடியும் கல்யாணம் செஞ்சிக்க கெஞ்சறாங்க. ஆனால் மனம் முழுக்க தமிழரசி! மனசு முழுதும் தமிழரசியை வைத்துக்கொண்டு நான் எப்படி இன்னொரு கல்யாணம் பண்றது. மனசு வரலே! ஆனால் இந்த உடம்புக்கு என் மனசு புரியலையே! அதான் இப்படி. வருஷத்துக்கு ஒரு முறை மட்டும் என் உடலுக்கும் சற்று இன்பம் ஈயப்படும்”

“வருஷத்துக்கு ஒரு முறை????”

“ஆமாம். இன்னிக்கு தமிழரசி பிறந்த நாள்”

“ஆம் தமிழரசி நீ உயிருடன் இருந்த வரை

உன்னைத் தேடினேன்!

நீ மறைந்த பிறகு

என்னைத் தேடுகிறேன்…!” என்று என் மனது எங்கேயோ படித்த கவிதையை அசைபோட்டுக்கொண்டிருந்தது.