நல்ல முடிவு

Tamil Kamakathaikal ஒரு சொந்தக்காரர் கல்யாணத்திற்கு அம்மாவின் கட்டாயத்தின் பேரில் வந்ததற்காக வருத்தப்பட்டதற்கு தீர்வு திருமண நுழைவு வாயிலேயே கிடைத்தது. காரணம் விருந்தினரை வரவேற்க்கும் அந்த மூன்று பெண்களிலேயே களையாக இருந்க்கும் அந்த பெண். துறுதுறுவென்று அப்பா! ஒரு கணம் அவளை பார்த்ததில் என்னை மறந்தது உண்மை! தேவலோகத்து ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ரகம். ஒரு தடவை பார்த்த அவளை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டினாள்.

அவளை பார்த்ததும் “என்னம்மா மஞ்சு? நல்லாயிருக்கயா”” என்று என் அம்மா பாசத்துடன் கேட்டார்!

Read More
  • என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது
  • அவளுக்கு என் மீது சற்று கோபம்

மஞ்சுவா? இப்போது நினைவுக்கு வந்தது. இவள் என் தூரத்து மாமன் மகள்.

“என்னடா பாக்குற! நம் ராமாமிர்தம் மாமா மகள் மஞ்சு. மஞ்சு இவனை தெரியலே மகேஷ்” என்றாள் அம்மா!

ஆஹ்! மஞ்சுவா இது. எப்படி வளர்ந்துருக்கிறாள். இவளை சின்ன வயசில் பார்த்தது. கடைசியாக ஐந்து இல்லை ஆறு வருடத்திற்கு முன்னால் பார்த்தது. அப்போது ரெட்டை ஜடை போட்டுக்கொண்டு ஸ்கூல் யூனிபார்மில் பூரிக்கும் இளமையுடன்! அந்த இன்ப நினைவுகள் மீண்டும் என் மனதை ஆக்கிரமைத்தது! அப்போதெல்லாம் என் விடுமுறைக்கு இவள் வீட்டிற்கு போவோம். இவளுடன் ஆற்று மணலில் கை கோர்த்து நடை போட்டது , அப்பா-அம்மா விளையாட்டு விளையாடினது என்று மீண்டும் அலை அலையாக நினைவுகள் என் மனதில் மோதியது! ம்ம்ம்ம் காலம்தான் எப்படி ஓடுது! இப்போது அதே பெண்ணை புடவையில் பார்க்கும்போது! ஆஹ்ஹ் என்ன வளர்ச்சி! என் பார்வை அவளை விரைவாக ஸ்கேன் செய்தது.

மஞ்சு என்னை வெட்கத்துடன் பார்த்தாள்!

அவள் பார்த்த பார்வையில் என் மனதில் ஆயிரம் வர்ண மத்தாப்புகள் ஒரு முறை பூப்பூவாய் சிதறின! ஈஸ்ட்மென் கலர். மகிழ்ச்சி என்ற வார்த்தை 70 எம் எம் திரை முழுக்க எழுதப்பட்ட மாதிரி என் மனச்சுவர் பட்டது!

அம்மா மெதுவாக நடந்து உள்ளே போக, நான் அவளை நோக்கி சாய்ந்து “நாம விளையாடின அப்பா அம்மா விளையாட்டு ஞாபகம் இருக்கா?” என்றேன்!

பதிலுக்கு “ச்சீய். நீ கொஞ்சம்கூட மாறல” என்றாள். ஆஹ்! அப்படியென்றால் அவள் இன்னும் என்னை மறக்கவில்லை. என் மனது இனித்தது.

திருமண கலாட்டாவில் அவள் எங்கே போனாளோ அங்கெல்லாம் நானும் போனேன். நாங்கள் எல்லாரும் அருகே இருந்த கோவிலுக்கு சென்றோம். அவள் பார்வை என்னையே தொடர்ந்தது. நான் அவளை தொடர்ந்தேன். எங்கள் கண்கள் ரகசிய சங்கேதங்களை பரிமாறிக்கொண்டது. அவள் பார்வையில் எனக்கு எழுதப்படாத “அழைப்பிதழ்” இருந்தது. அப்போது தேவ அசூரிரி போல ஒரு குரல் ஒலித்தது. அது என் தூரத்து சித்தப்பா குரல்…

“மஞ்சு! வீட்டுக்கு போய் அந்த வெள்ளி தாம்பாளத்தை எடுத்து வாம்மா? வீடு பூட்டியிருக்கு! கொத்து சாவி எடுத்துட்டு போ”

அவள் என்னை கடைக்கண்ணால் பார்த்தாள். அவள் பார்வையில் தான் வீட்டுக்கு போறேன். நீ வருகிறாயா? என்று கேட்பது போல இருந்தது. அவள் சிக்னல் கொடுத்து கிளம்பினாள். போதாது! நான் என் கைக்கடிகாரத்தை பார்த்து சரியாக ஒரு கால் மணிநேரம் கழித்து அவள் வீட்டை நோக்கி நடந்தேன்.

அவள் வீட்டை அடைந்ததும் உள்ளே நுழைந்து அந்த கதவை சாத்திக்கொண்டேன். உள்ளே அவள் இருந்தாள்.

அவள் அழகு இன்னும் அதிகமாக இருப்பது போல தெரிந்தது. அவள் புடவையில் அவள் அழகு இன்னும் பலமடங்கு பிரமிப்பாக இருந்தது. அந்த புடவை வேறு சன்னமான துணி! உள்ளே கறுப்பு ஜாக்கெட், பாவாடை எல்லாம் சன்னமாக தெரிந்தது.

“ஹலோ லவ்வர்பாய்” என்றாள்.

“ஹலோ ஏஞ்சம்” என்றேன்.

“பரவாயில்லை , எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்கிறாய்” என்றாள்.

“கொஞ்சம் இருக்கு! முக்கியமா உன் தொடையில் இருக்குமே ஒரு சின்ன மச்சம் அது நல்லா நினைவில் இருக்கு” என்று அவள் தொடையை தடவினேன்.

அடுத்த வினாடி அவள் என் அணைப்பில் இருந்தாள். வினாடிகள் கரைந்தன. என் தேவதை விலகவில்லை. விலக்க எனக்கு மனம் வரவில்லை. அவளிடன் சூடான, பெப்பர்மிண்ட் மணத்துடன் கூடிய மூச்சுக்காற்று என் கன்னத்தை தொட்டது. நாங்கள் இருவரும் மகுடி பாம்பு போல இருந்தோம். எங்கள் இதயம் படக், படக் என்று அடித்துக்கொண்டது. அவள் மார்பு ஏறி இறங்குவதை என் மார்பு உணர்ந்தது.

நான் அவள் கன்னத்தில் மென்மையாக என் உதடுகளை பதித்தேன். சிலிர்த்தாள். அவள் முதுகை வருடினேன். மறுபடி கன்றுக்குட்டி போல சிலிர்த்தாள். அவள் மோவாயை பற்றி சிலிர்த்தாள். அவள் மோவாயைப்பற்றி ஒற்றை விரலால் நிமிர்த்தினேன். என்னை பார்த்தாள். இமைகளை படபடவென கொட்டினாள். என் பூங்கொத்து, தேன்குடம்…

“ஏய் எல்லாம் ஞாபகம் இருக்கா?” என்றேன்.

“ம்”

“என்னவெல்லாம் ஞாபகம் இருக்கு?” என்றேன்.

‘ச்சீய்” என்றாள்.

“அழகா இருக்கேடி!” என்றேன்.

“அவ்வளவுதானா?” என்று கண்ணடித்தாள்.

“இது திருமண வீடு! யாராவது வரப்போறாங்க! இல்லைன்னா?இப்போ தாம்பாளத்தை எதிர்பார்த்து காத்திட்டிருப்பாங்க” என்று அவள் கையை அழுத்தினேன்.

“அதை பக்கத்து வீட்டு மாலுக்கிட்ட ஏற்கனவே கொடுத்து அனுப்பிச்சிட்டேன்! கூட இப்ப யாரும் இங்க வரமாட்டாங்க” என்றாள் மெதுவாக!

“கில்லாடிதான் நீ” என்றேன்.

அவள் க்ளுக் என்று சிரித்தாள்.

தாவி அவளை அணைத்தேன். அவள் கன்னம், முகம், நெற்றி எல்லாம் முத்த மழை பொழிந்தேன். என் உதடுகள் அவள் உதட்டை கவ்விக்கொண்டது. மெல்ல என் நாவை அவள் வாயில் விட்டதில் அமர்களமாக நடந்தது எங்கள் எச்சில் பரிமாற்றம்!

மெல்ல அவள் புடவை தலைப்பை விலக்கினேன். என் கைகள் மெதுவாக அவள் ஜாக்கெட் பட்டனை அவிழ்த்தது. அவள் மென்மையான மார்பகங்களை அந்த ப்ராவினூடே கசக்கினேன். அவள் கழுத்தில் என் உதடுகள் பச் பச் என்று பல முத்தங்கள் இட்டது. மெலிதாக முனகினாள்.

என் கைகள் அவள் கறுப்பு ப்ராவின் ஊக்குகளை தேடியது. அவள் நன்றாக முதுகை என் முன்னால் காட்ட நான் அவள் சந்தன முதுகை பார்த்து வியந்துக்கொண்டே அவள் ப்ரா கொக்கியை கழட்டினேன். அவள் கைக்கு அடக்கமான மார்பகங்கள் வெளிப்பட்டது. மென்மையாக என் இரண்டு கையாலும் அவற்றை பற்றினேன். என் கைகள் மெதுவாக அந்த மார்பகங்களை அழுத்தியது. லேசாக அவள் மார்பக காம்பை பற்றினேன். என் இரண்டு கைகளாலும் அந்த மார்பு காம்புகளை லேசாக பிசைந்தது.

அவளும் ஆர்வத்துடன் என்னை அணைத்துக்கொண்டாள். ஆனால் இது கல்யாண வீடு! யாராவது வருவார்களா? என்ற பயம் என் மனதை அரித்துக்கொண்டு இருந்தது நிஜம்.

“மஞ்சு யாராவது வரப்போறாங்க?” என்றேன்.

“சந்தேகமே ஆண் ஜாதி” என்று செல்லமாக சிணுங்கினாள்.

நான் அவளை மெல்ல இறுகும்போது கதவு தட்டப்பட்டது!

“ம்! பெண்புத்தியே பின் புத்தி” என்றேன்…..

சில வினாடிகளில் எங்கள் விதி எக்குதப்பாக விளையாட ஆரம்பித்தது, நாங்கள் இருவரும் குற்றவாளி கூண்டியில் நிறுத்தப்பட்டோம். ஆளாளுக்கு என்னென்னவோ பேசினார்கள்.

அரை மணி நேரத்தில் கண்ணீருடன் இருக்கும் அவளை சந்தித்தேன்.

“மஞ்சு. ஒன்றும் கெட்டுப்போகவில்லை! நம் பெற்றோர்களுடன் கடைசியா கேட்டுப்பார்ப்போம்”

மஞ்சு விரக்தியாக சிரித்தாள்.

“நான் என் அப்பாவிடன் எவ்வளவோ கெஞ்சிட்டேன். நான் கெஞ்சினா மாதிரி யாரும் கெஞ்சியிருக்க மாட்டாங்க ம்ஹும்! கல்லு மனசு அவங்களுக்கு”

நான் சுற்று முற்றி பார்த்தேன். யாரும் பார்க்கவில்லை,

“அப்போ நாம் ஓடிடலாமா? நீ தயாரா” என்றேன்.

மஞ்சு தயங்கவில்லை. “தயார்” என்ராள்.

அன்று இரவு 10 மணி. மஞ்சு பதுங்கி பதுங்கி வந்து நான் இருந்த டாக்ஸியில் ஏறிக்கொண்டாள். நாங்கள் ரயில் நிலையத்திற்கு பயணமானோம்.

ரயில் நிலையத்தை அடைந்ததும் அவளிடம் டிக்கெட்டை நீட்டினேன்.

“தாங்க்ஸ் மஞ்சு! ஒரு சின்ன ஓழுக்கெல்லாமா திருமணம் செஞ்சுப்பாங்க. இந்த கிழங்களுக்கு கொஞ்சம்கூட புரியமாட்டேங்குது” என்றேன்.

‘அதுதானே” என்றாள் மஞ்சு சிரித்துக்கொண்டே!

அவள் மும்பை ரயிலை தேட, நான் கொல்கத்தா ரயிலை தேட ஆரம்பித்தேன்.

முற்றும்