நண்பனின் முன்னால் காதலி – 53

நண்பனின் முன்னால் காதலி – 53

Ithu Nanban Munnal Kadhaliyai Otha Tamil Kamaveri Kathai விக்கிக்கு அதை கேட்ட போது ஒரு பக்கம் சந்தோசமாகவும் இன்னொரு பக்கம் ஆச்சரியமாகவும் இருந்தது .இருந்தாலும் சரி கொஞ்சம் கெத்து காட்டுவோம் என்று நினைத்து கொண்டு வாட் என்ன சுவாதி என்ன சொன்ன ஒன்னும் புரியல என்றான் .யே யே பயப்படாதடா ஐ மீன் இன்னைக்கு பூஜா இங்க வந்ததுக்கு அப்புறம்

நான் பாஸ்போர்ட் சம்பந்தமா ஒரு எஞ்சென்ட போயி பாத்தேன் .இப்ப நான் குழந்தையோட கனடா போ போறதால குழந்தைக்கும் சேத்து பாஸ்போர்ட் விசா இதலாம் எடுக்கணும் அண்ட் அதுக்கு குழந்தையோட பிர்த் சார்டிபிகட் வேணும் அதுக்கு மேயினா குழந்தையோட அப்பா பேர் போடணும்

என்னடா இவ முத உன் பேர இன்சியலா கேக்க மாட்டேன்னு சொல்லிட்டு இப்ப கேக்குறான்னு நினைக்கிறியா ஐ அம் சாரி விக்கி அது ஏதோ ப்ரோசிடர் வேற வழி இல்ல அதான் அதுக்கு முத நம்ம ரெண்டு பேரும் மேரேஜ் பண்ண மாதிரி ஒரு சார்டிபிகட் ரெடி பண்ணனும் அதுல நீ வெறும் சைன் மட்டும் போட்டா போதும் .

நம்ம ரெண்டு பேருக்கு மட்டும் தான் அது .அப்புறம் அத வச்சு என் எஞ்சென்ட எனக்கும் என் குழந்தைக்கும் பாஸ்போர்ட் எடுத்துருவோம் .

அப்புறம் நான் கனடா போனதுக்கு அப்புறம் அது ஒண்ணுக்கும் ஆகாத மாதிரி பண்ணிறேன் .அண்ட் புயுச்சர்ல என் குழந்தைக்கு கூட நீ தான் அப்பான்னு தெரியாத மாதிரி பாத்துக்குறேன்

அதுனால நீ பயப்பட வேணாம் நான் கனடா கண்டிப்பா போயிடுவேன் அதுக்கு அப்புறம் உன் வாழ்க்கைல நான் குறுக்கிடவே மாட்டேன் .நம்மள பொறுத்த வரைக்கும் நம்ம ரெண்டு பேருக்குள்லயும் ஒரு பிரண்ட்ஷிப் மட்டும் தான் .

இன்னும் 5 மாசத்துல எனக்கு குழந்தை பிறந்ததும் அப்புறம் அடுத்த ரெண்டு மாசத்துல நான் கனடா போயிடுவேன் நீ எப்பயும் போல இருக்கலாம் என்றாள் .

விக்கி அவள் சொல்வதை எல்லாம் கேட்டு அதிர்ச்சி ஆகி ஒன்றும் பேசமால் இருந்தாள் என்ன விக்கி யோசிக்கிற என்னடா இவ இருக்க இடம் கொடுத்தா படுக்க பாய் கேட்குரான்னு நினைக்கிறியா ஐ அம் வெரி சாரி விக்கி பட் இது ஒரு சின்ன சைன் தான் வீட்லே நீ படிச்சு பாத்துட்டு போடலாம் என்றாள் ,

விக்கி இன்னும் அப்படியே இருப்பதை பார்த்து ஓகே விக்கி இதுக்கு நீ பயப்படுரன்னு நினைக்கிறேன் ஓகே விக்கி நான் என் ஆபிஸ்ல என் கூட வேலை பாக்குற சித்தார்த் கிட்ட பேசி பாக்குறேன் என்ன அடுத்தவன் குழந்தைக்கு அவன் அப்பண்ணா இருக்க கையெழுத்து போடுவான்னு தெரியல .

பட் அவனுக்கு எப்பவுமே என் மேல ஒரு கிரஸ் இருக்கு அத வச்சு ஏதும் அவன் ஹெல்ப் பண்றானான்னு பாப்போம் என்று சொல்லிவிட்டு சுவாதி அவள் ரூமிற்கு சென்றாள் .

என்ன இவ நம்ம இவகிட்ட லவ்வ சொல்லலாம்னு பாத்தா இவ கனடா போறதிளியே குறியா இருக்கா இவ கிட்ட எப்படி லவ்வ சொல்றது இப்ப என்ன பண்றது என்று சோபாவில் உக்காந்து யோசித்து கொண்டு இருந்தான் .

அப்போது அவள் யாரோ சித்தார்த் கிட்ட ஹெல்ப் கேக்க போறேன்னு சொன்னது ஞாபகத்துக்கு வர அவன் யாரு திடிர்னு புது வில்லன் .எங்கிட்டும் அவன் குறுக்க புகுந்துராம என்று நினைத்து கொண்டே

விக்கி வேகமாக சுவாதி ரூம் கதவை திறக்க அந்நேரம் சுவாதி தன் சுடிதாரை மேலே கொஞ்சம் ஏத்தி தன் கர்ப்பமான வயிற்ரை தடவி கொண்டு இருக்க விக்கி உடனே அதை பார்க்க நேரிட்டது உடனே அவன் ஐ ஆம் சாரி என்று சொல்லி விட்டு கதவை மூடி கொண்டான் .பின் ஹாலில் போயி உக்காந்தான் .

போச்சு நல்லா திட்ட போற நம்ம மட்டும் அவள எத்தன தடவ கதவ தட்டிட்டு வா அப்படின்னு சொல்லி திட்டி இருக்கோம் .இன்னைக்கு அதே மாதிரி நம்மள திட்ட போறா என்று நினைத்து கொண்டு இருந்தான் .

பின் சுவாதி வெளியே வந்தாள் ,என்ன விக்கி என்ன விஷயம் என்றாள் .ஐ ஆம் சாரி சுவாதி நான் தெரியாம அவசரத்துல என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே டேய் கூல் பரவல நீ என்ன என்னையே நுயுடாவா

பாத்த அப்படியே நீ பாத்தாலும் பரவல ஏன்னா என்னையே நீ அல்ரெடி பாத்துட்ட சோ இப்ப என்ன கார்ல நான் உன் தொப்பைய பாத்தேன் .இப்ப நீ என் தொப்பைய பாத்துருக்க அவளவுதான் என்று சொல்லி சிரித்தாள் .

அவனும் சிரித்து விட்டு ஓகே சுவாதி நான் நீ சொன்னதுக்கு ஓகே என்றான் .எதுக்கு ஓகே என்றாள் .அதான் நீ அப்பத சொன்னேளே பாஸ்போர்ட்க்கு மேரேஜ் அதுக்கு ஓகே என்றான் .ஒ நிஜமாவா தேங்க்ஸ் விக்கி என்றாள் ,இட்ஸ் ஓகே மேறேஜ்க்கு ஏதும் ரிஜிஸ்டர் ஆபிஸ் போயி ரெண்டு பேரும் பண்ணனுமா என கேட்டான் .

யே இல்லடா உன் ஐ டி புருப் அண்ட் உன் சைன் மட்டும் போதும் என்றாள் .ஓகே சுவாதி நான் பண்றேன் என்றான் .சரி நான் என் ரூமுக்கு போறேன் என்று சொல்லி விட்டு அவன் ரூம் கதவு வரைக்கும் போயி விட்டு யோசித்தான் .

பேசாம டைம் வேஸ்ட் பண்ணாம இப்பவே உன்னையே பிடிச்சு இருக்குன்னு சொல்லிடுவோமா என்று யோசித்து கொண்டு சுவாதி என்றான் .அவள் என்னடா என்றாள் .

அப்படி அவள் சொல்லும் போது அவள் குண்டு கண்களை உருட்டி கொண்டு அழகாக கேட்கவும் விக்கி பலமிலந்தான் .

ஐயோ இவ கண்ண எப்ப பாத்தாலும் சொல்ல வந்தத சொல்ல முடியலையே என்று நினைத்து கொண்டு நின்று கொண்டு இருந்தான் .

சுவாதி என்ன விக்கி என்ன விஷயம் என்று மறுபடியும் கேட்கவும் ஒண்ணுமில்ல என்றான் .டேய் எதுவா இருந்தாலும் சும்மா தயங்காம சொல்லுடா என்றாள்

ஐயோ எதையாச்சும் சொல்லுவோம் என்று நினைத்து கொண்டு கேட்டா தப்பா நினைக்க மாட்டியே என்றான் .இல்ல சும்மா கேளு என்றாள் .அது என்ன நான் உன் ரூமுக்கு வந்தப்ப நீ வித்தியாசாம mastrubute பண்ணிக்கிட்டு இருந்த என்றான் .

டேய் ராஸ்கல் நான் mastrubute பண்ணாலடா என் குழந்தைக்கு கொஞ்சம் வெளிகாத்து கொடுத்து தடவி கொடுத்து கிட்டு இருந்தேன் என்றாள் ,

யே நான் சும்மா விளையாட்டுக்கு தான் கேட்டேன் என்று சொல்லி சிரித்தான் .அவளும் எனக்கு தெரியும் என்று சொல்லி சிரித்தாள் .ஓகே குட் நைட் என்று சொல்லி விட்டு விக்கி ரூமிற்குள் போனான் .போன உடன் கண்ணாடியை பார்த்து கொண்டு தன்னை தானே கேட்டு கொண்டான் .ஏன்டா எத்தனையோ பிகர பேசியே கரெக்ட் பண்ணி இருக்க

இவ கிட்ட மட்டும் என் லவ்வ சொல்ல தயங்குற என்றான் .பின் அவனே அவ கண்ண பாத்தா ஒண்ணுமே பேச வர மாட்டிங்குது என்று சொல்லி கொண்டான் .

பின் வழக்கம் போல் அவளை பற்றி ஒரு பெரிய போராட்டமே மனதிற்குள் நடத்தி விட்டு தூங்க போனான் .ஒரு பத்து நிமிடத்தில் தூங்கினான் .

பின் சுவாதி வந்து என் கண்ணு அவளவு அழகாவா இருக்கு என்றாள் .ஆமா செல்லம் இந்த மாதிரி அழகான கண்ண நான் எங்கயும் பாக்கல என்ன அழகு என்றான் .

ம்ம்ம் அப்படியா என்று இன்னும் கிட்ட வந்து கேட்டாள் .ஆமாடி முட்ட கண்ணழகி என்று சொல்லி கொண்டே அவள் உதட்டை கவ்வினான் .அவளும் கவ்வ திடிரென விக்கி எழுந்தான் .அவன் கை அவன் சுன்னியில் இருந்தது .

சே மறுபடியும் கனவு .சில நேரங்கள இவ மேல இருக்கிறது காதலா காமமா ஒன்னும் தெரியல புரியல என்று நினைத்து கொண்டு எழுந்தான் .

ம்ம் வழக்கம் போல தூக்கத்த கெடுத்துட்டா அழகான ராட்சசி என்று நினைத்து கொண்டு சரி தன்னியாச்சும் போயி குடிச்சுட்டு வருவோம் என்று நினைத்து கொண்டு விக்கி வெளியே வந்தான் .அங்கு ஹாலில் சுவாதி டிவி பார்த்து கொண்டு இருந்தாள் .ம்ம் இதாச்சும் நிஜமா இல்ல கனவா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி இன்னும் டிவி பாக்குற என்றான் .மணி 10 தாண்டா ஆகுது என்றாள் .ஓகே கனவு இல்ல நிஜம் தான் என்று உறுதி படுத்தி கொண்டு கிச்சனில் போயி தண்ணி குடித்தான் .

பின் மெல்ல ஹாலுக்கு நடந்து வந்தான் .அப்போது வெளியே ஒரு இடி இடித்து கரண்ட் போனது .

சுவாதி உடனே சே என்றாள் .பின் விக்கி மெல்ல ஹாலுக்கு வந்தான் .என்ன ஏதும் இண்டரஸ்ட்டா பாக்கும் போது கரண்ட் போச்சா என்றாள் .

இருட்டில் சுவாதி விக்கி எங்கு இருக்கான் என்று அவளுக்கு தெரியவில்லை .டேய் ஏங்கடா இருக்க ஒன்னும் தெரியல என்றாள் .இங்கதான் இருக்கேன்

என்று விக்கி செல்லில் உள்ள டார்ச்சை அடித்து கொண்டே அவள் அருகே வந்தான் .ஒன்னும் இல்ல ஒரு படம் பாத்து கிட்டு இருந்தேன் .அதான் என்றாள் .ம்ம் என்றான் .சரி நான் ரூம் போறேன் என்று கிளம்பினான் .யே விக்கி என்றாள் .

என்ன என்றான் .எனக்கு பகல் முழுக்க தூங்குனாதல தூக்கம் வர மாட்டிங்குது உன் லேப்ல ஏதும் புது படம் வச்சு இருக்கியா என்றாள் .லேப்ல வெறும் டாகுமென்ட்ஸ் தான் இருக்கு பட் கொஞ்சம் cd இருக்கு அதுல எதாச்சும் உனக்கு எடுத்துட்டு வரவா என்றான் .டேய் நல்ல பட cd தானே என்றாள் .

நல்ல படம் தாண்டி பிட்டு பட cd எல்லாம் நான் என் உயிர் நண்பனுக்கு கூட தர மாட்டேன் என்று நக்கலாக சொன்னான் .ஒ அப்படியா சரி இருக்கட்டும் என்ன லாங்குவேஜ் படம் எல்லாம் வச்சு இருக்க என்றாள் .

அது தமிழ் இங்கிலீஷ் ஹிந்தி என்று அவன் சொல்லி கொண்டு இருக்கும் போது சுவாதி ஆர்வ மிகுதியால் மலையாள பட cd எதுவும் வச்சு இருக்கியா என்றாள் .

என்னது ம்ம் இருக்கு ரெண்டு மூனு சகிலா படம் இருக்கு என்றான் .டேய் நார்மல் படம் வச்சு இருக்கியா என்றாள் .நார்மல் படமா என் தமிழ் படம் பாக்க வேண்டியது தானே என கேட்டான் .சுவாதி மூச்சை நன்கு இழுத்து விட்டு ஓகே விக்கி நான் உன் கிட்ட இன்னொன்னும் சொல்லல நான் ஒரு மலையாளி என்றாள் .

உடனே விக்கி சிரித்து கொண்டே I knew it I knew it என்று சிரித்து கொண்டே கத்தினான் .உனக்கு எப்படி தெரியும் என்றாள் .ஐயோ இவள முத வட்டம் பாத்து சைட் அடிச்சப்ப தொனுனனத சொன்ன தப்பா எடுத்துக்குவாலே என்று நினைத்து கொண்டு சும்மா ஒரு கெஸ் தான் என்றான் .சரி நீ உண்மைலே மலையாளியா என்றான் .ம்ம் பாதி மலையாளி பாதி தமிழ் என்றாள் .

யாரு உங்க அப்பா தமிழா இல்ல உங்க அம்மா தமிழா என்றான் .ரெண்டு பேருமே இல்ல ரெண்டு பேரும் தான் அரேன்ஜ் மேரேஜ் ஆச்சே என்றாள் .

அப்ப எப்படி என்றான் .அது வந்து எங்க பாட்டி தமிழ் .எங்க தாத்தாவும் பாட்டியும் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிகிட்டாங்க என்றாள் .

ஒ காவிய காதல் என்று சொல்லி சிரித்தான் .அப்படிதான் வச்சுக்கோயேன் என்று சொல்லி சுவாதியும் சிரித்தாள் .

பட் உன் பேச்சுல மலையாள வாடையே வரலையே என்றான் .எப்படி வரும் நான்தான் அஞ்சு வயசுல இருந்து எங்க பாட்டி கூட மயிலாப்புர்ல இருந்தேன்

அப்புறம் எப்படி வரும் என்றாள் .சரி இருக்கட்டும் பாட்டி தாத்தா காதல் கதை எல்லாம் வேணாம் உன்னோட முதல் காதல பத்தி சொல்லு என்றான் விக்கி . Munnal Kadhaligal Tamil Kamaveri Kathaigal

தொடரும்