காதல் தோல்வியால்

tamilsexstories அப்போது எனக்கு வயது 19 கல்லூரியில் B.A. English literature இரண்டாம் ஆண்டு கோயம்புத்தூரில் படித்துக்கொண்டிருந்தேன். என் பெயர் ” இராவணன்”. எனக்கு புத்தகங்கள் என்றால் அலாதி பிரியம். ஒரு புத்தக காதலன் என்று கூட என்னை சொல்லலாம்.

அதனால் தான் English literature ஐ தேர்வு செய்து படிக்கின்றேன். படிப்பு மட்டும் அல்ல நான் விளையாட்டிலும் எனக்கு அலாதி காதல் என்று கூட சொல்லலாம். நான் கால்பந்து விளையாட்டு வீரன். கால்பந்து என்றாலே அது ஒரு முரட்டுத்தனமான விளையாட்டு.

Read More
  • நீங்க பண்ணியது எனக்கு பிடிச்சிருந்த்து
  • என் அத்தையை அனுபவித்த கதை
  • அய்யோயோய் அப்படி ஒரு அழகு

எதற்கெடுத்தாலும் சண்டைகள் எக்கச்சக்கமாக வரும். விளையாடி முடிப்பதற்குள்ளேயே எக்கச்சக்கமாக சண்டைகள், அடிதடி நடக்கும். கால்பந்து பற்றி தெரிந்தவர்களுக்கு அது எவ்வளவு பெரிய முரட்டுத்தனமான விளையாட்டு என்பது நான் சொல்லி தெரியத்தேவையில்லை. எனக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்ததற்கு காரணம் நான் ஒரு முரடன்.

சண்டைகள் போடுவது என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். நான் கால்பந்து விளையாடும் போது பல தடவை எதிர் டீம் ப்ளேயரின் மூக்கையும், வாயையும் உடைத்து இருக்கிறேன். அதனால் எனக்கு பல தடவை ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பி விடுவார்கள்.

நான் இப்படிப்பட்ட முரடன் என்பதால் என்னிடம் பெண்கள் பேசவே பயப்படுவார்கள். ஆனால்,சைட் மட்டும் நன்றாக அடிப்பார்கள். கால்பந்து விளையாட்டு வீரன் அல்லவா நான். என் உடலை எப்படி வைத்திருப்பேன் என்பதை உங்களால் யூகிக்க முடியும்.

எனக்கு கோபம் பயங்கரமாக வரும் அதை நான் எனது உடற்பயிற்சியில் காட்டிக்கொள்வேன். நான் மிகவும் ஆக்ரோசமாக உடற்பயிற்சி செய்வேன். நான் உடற்பயிற்சி செய்வதை பார்த்தாலே சிலர் பயந்து விடுவார்கள். அதேபோல் நான் கல்லூரியில் எந்த ஒரு பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன்.

என்னிடம் பெண்கள் அவர்களாக வந்து பேசுவார்கள் நான் Ok, thank you என்ற வார்த்தைகளுக்கு மேல் வேறு எதுவும் பேச மாட்டேன். என்னை பார்த்தாலே எப்போதும் சண்டைக்கு தாயாராக இருக்கும் போர் வீரனைப்போல் இருப்பேன். அதனால், என்னை பல பெண்களுக்கு பிடிக்கும் ஆனால், என்னிடம் பேச பயப்படுவார்கள்.

ஏன், சில ஆண்களே என்னிடம் பேச பயப்படுவார்கள். ஆனால், நான் எந்த பெண்ணையும் நிமிர்ந்து கூட பார்க்க மாட்டேன். அனைத்து பெண்களையும் பார்ப்பதை விட, ஒரு பெண்ணையும் பார்க்காமல் இருப்பது ஒரு தனி போதை அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது.

நாம் எந்த பெண்ணையும் பார்க்காமல் இருந்தால் நம்மை அனைத்து பெண்களும் பார்ப்பார்கள். உதாரணம் நான். ஆனால், படிப்பதிலும் நான் நன்றாக படிப்பேன். எனக்கு நண்பர்கள் என்று யாரும் இல்லை. ஏனென்றால், எனக்கு கூட்டமாக இருப்பது பிடிக்காது.

தன்னந்தனியே சிங்கத்தை போல இல்லை இல்லை ஓநாயை போல இருப்பதே எனக்கு பிடிக்கும் ஆங்கிலத்தில் என்னைப்போன்றோரை “Lone wolf” என்று அழைப்பார்கள். காலங்கள் ஓடியது. எந்த பெண்ணின் மீதும் காதல் வரவில்லை. அப்போது ஒரு நாள். எனக்கு class staff ஒரு பெண்ணை அறிமுக படுத்தினார்கள்….

Staff: Hello students, This is “Angel grace”. This is our new class mate. He disconnected from other college and joined our college. Welcome her.

அவள் முகத்தை முதல் முறையாக பார்த்தேன். அந்த தருணம் கோடான கோடி ஜென்மங்கள் எடுத்தாலும் மறக்க முடியாத தருணம். அவளின் கூச்ச சுபாவம் என்னையும் மறந்து அவளை இரசிக்க செய்தது. முதன் முதலில் ஒரு பெண்ணை என்னை மறந்து இரசிக்க தொடங்கினேன்.

அவளின் கண்களை பார்க்கும் போது இறைசக்தியை உணர்ந்தேன். பிரபஞ்சத்தில் உள்ள கருந்துளை (black hole) போன்று இருந்த அவளின் கருவிழிகள் என் ஆன்மாவை உடலை பிரித்து அவளின் கண்களுக்குள் இழுத்தது. இதயம் துடிக்கவில்லை துடிதுடித்தது.

இவளை பார்க்கும் போது மட்டும் ஏன் என் உடலினுள் என்ன என்னவோ நடக்கிறது. இதுதான் “காதல்” போல. அதை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. உணரத்தான் முடியும். உங்கள் கண்களை மூடுங்கள். நீங்கள் உங்கள் வாழ்க்கையில் முதன் முதலில் காதல் கொண்ட நபரை நினைத்து பாருங்கள். கண்களில் கண்ணீரே வரக்கூடும். வாருங்கள் என்னவளை பற்றி விவரிக்கின்றேன்.

அவளின் கண்கள் எவ்வளவு பெரிய கல் நெஞ்சனாக இருந்தாலும் அவளின் சிற்பத்தை உழி போன்ற அவள் விழிகளால் கல் நெஞ்சத்தில் செதுக்கி விடுவாள். இலக்கணமும் திக்குமுக்காடும் அவளின் இதழ்களை பற்றி விவரிக்க. இப்படி அவளைப்பற்றி வர்ணித்துக்கொண்டே இருக்கலாம்.

சரி வாருங்கள் என் கற்பனை உலகத்தை விட்டு,விட்டு இந்த கதை நடக்கும் உலகிற்கு செல்வோம். என் வகுப்பறையில் ஆண்,பெண் என்று பேதமில்லாமல் இருவர் மட்டும் உட்காரும் வகையில் இருக்கும். அனைவரும் ஜோடி ஜோடியாக உட்கார்ந்து இருப்பார்கள்.

நான் முதல் டெஸ்கில் உட்கார்ந்து இருந்தேன். நான் தான் தனிக்காட்டு சிங்கம் ஆயிற்றே தனியாக நான் மட்டும் உட்கார்ந்து இருந்தேன். கடவுள் நம்பிக்கையே இல்லாத நான் இவள் என்னருகில் அமர வேண்டும் என்று அனைத்து கடவுளையும் வேண்டினேன். என் வேண்டுதலுக்கு அனைத்து மத கடவுள்களும் செவி சாய்த்தன. அவள் சுற்றி முற்றி பார்த்தாள். எங்கேயுமே அவள் உட்கார இடமில்லை. என்னருகே மட்டும் இடம் இருந்தது. எனது class staff….

Class staff: Come on, angel don’t feel shy. Go and sit with Ravana. No one’s going change their place for you.

அவள் தயங்கி தயங்கி என்னுருகில் வந்தாள். இவளின் அழகால் என்னை அழவைத்து விடுவாள் போல். என் அருகில் தயங்கி அமர்ந்தாள். அவள் என்னருகில் அமரவில்லை என் இதயத்தினுள் அமர்ந்தாள். அவளை கவனிப்பதை விடுத்து எனது பாடத்தை கவனிக்க ஆரம்பித்தேன். Lunch break வந்தது.

எங்கள் கல்லூரியில் Ragging கொடுமைகள் அதிகமாக நடக்கும். அவள் புதிதாக வந்த பெண் என்பதாலும் பார்ப்பதற்கு பச்சைக் குழந்தை போல் இருப்பதாலும் அவளை Ragging செய்ய எனது வகுப்பறை ஆண்கள் மற்றும் பெண்கள் வந்தனர். அவள் மிகவும் பயந்து அரண்டு இருந்தாள்.

அவளிடம் சக மாணவிகள் கேள்வி கேட்க தொடங்கினார்கள். அவள் உதடுகள் நடுநடுங்கியது. அவள் வம்பிழுக்க ஆரம்பித்தார்கள். அவள் கண்கள் கலங்கியது. என் இதயத்தினுள் கீறல் விழுந்தது. நான் படார் என்று எனது டெஸ்க்-ஐ தட்டினேன். அனைவரும் ஒரு நிமிடம் அதிர்ந்து போனார்கள். அவள் பயத்தில் அதிர்ச்சி அடைந்து போனாள். அவள் கண்களில் இருந்து கண்ணீர் வர தொடங்கியது….

நான்: If anybody tease her again. I’d broke your jaw and decompose your skull. Don’t hurt her.

அவள் அழுதுக்கொண்டே என்னைப்பார்த்தாள். அவள் கண்களில் வரும் கண்ணீரே எனக்கு ஆயிரம் நன்றிகள் சொல்லியது. அனைவரும் பயந்து ஓடி விட்டார்கள். அவளும், நானும் மட்டும் தனியாக அமர்ந்திருந்தோம். அவளிடம், பேசத்தொடங்கினேன்.

நான்: Hello angel grace. I’m Ravana. Nice to meet you.

ஏஞ்சல்: good to meet you. Thank you so much for what you did for me.

நான்: சரி அழுகுறது முதல நிப்பாட்டுங்க, எனக்கு பாக்க ரொம்ப கஷ்டமா இருக்கு.

தனது கண்களை துடைத்துக்கொண்டாள்.

ஏஞ்சல்: நான் அழுதா உங்களுக்கு ஏன் கஷ்டமா இருக்கு.

நான்: குழந்தைங்க அழுவுறத பாத்தா எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும் அதான்.

ஏஞ்சல்: நான் உங்களுக்கு குழந்தையா? இவ்வளவு பெருசா இருக்க என்ன பாத்து இப்படி சொல்லுரிங்க.

நான்: வளந்த மட்டும் போதுமா என்ன? சரி வா சாப்பிட போலாம்.

ஏஞ்சல்: But I don’t have any experience in eating with boys. Is it okay for you?

நான்: I don’t have any experience in eating with humans too. Is it okay for you?

ஏஞ்சல்: உங்க friends கூட போய் சாப்பிடுங்க. நான் தனியாவே சாப்பிட்டுக்குறேன்.

நான்: எனக்கு friends-னு யாருமே இல்ல. எனக்கு mostly human’s நாளே பிடிக்காது. நீ தனியா சாப்பிட போவ அங்க யாராச்சும் உன்ன Ragging பண்ணுவாங்க தேவையா உனக்கு. பேசமா வா நான் சாப்பாடு சாப்பிட தான் கூப்பிடுறேன். உன்ன சாப்பிட இல்ல.

ஏஞ்சல்: சரி சரி வரேங்க. சேர்ந்தே சாப்பிடுவோம்.

நானும் அவளும் சாப்பிட ஆரம்பித்தோம். நான் வேகமாக சாப்பிட்டு முடித்தேன். அவள் சாப்பிடும் அழகை பார்த்து இரசித்துக்கொண்டு இருந்தேன்.

நான்: நான் இருக்கேன்னு shy அ feel பண்ணாத நல்லா சாப்பிடு என்ன.

ஏஞ்சல்: ஐயோ, அப்பெடியெல்லாம் இல்ல. நான் குட்டி குட்டியா தான் சாப்பிடுவேன்.நான் குட்டி பாப்பா. ஐயோ உளறிட்டேனே. Sorry, sorry.

நான்:நீ உன்மையிலேயே குட்டி பாப்பா தான் சாப்பிடுறதே இவ்வளவு அழகா இருக்கு.

ஏஞ்சல்: நா சாப்பிடுறத கண்ணு வைக்காதிங்க. சரி, உங்களுக்கு தான் Human’s நாளே பிடிக்காது சொன்னிங்க. என்கிட்ட மட்டும் எப்படி பேசுறிங்க.

நான்: நீ தான் angel ஆச்சே. அதான் உன்கிட்ட பேசுறேன். உங்க அப்பா கரெக்ட் ஆ தான் பேரு வச்சுருக்காரு.

ஏஞ்சல்: அட ஆமா, நான் Angel ங்குறத மறன்டேன். மன்னுச்சுங்கோங்கோ.

இன்னும் மழலை மாறாத அவள் பேச்சு அவளை கொஞ்ச வேண்டும் என்று என்னை தூண்டியது.

நான்: சரி, உனக்கு Boy friends யே இல்லையா?

ஏஞ்சல்: நான் சின்ன வயசுல இருந்து படுச்சது எல்லாமே Girls school and girls college. So, இதுனால எனக்கு பசங்க நாளே பயம் வந்துருச்சு. அதான் என் parents என்ன இந்த college-ல சேர்த்து விட்டுருகாங்க.

நான்: Boys கிட்டயே பேசுனது இல்லையா?

ஏஞ்சல்: என் family relations -ல‌ இருக்க எல்லா Boys, uncles-னு எல்லார் கிட்டயும் பேசுவேன். ஆனா, male friends-னு யாரும் இல்ல. எனக்கு family realtion -அ தவிர வேற புதுசா எந்த பையன் கிட்ட பேசணும்னாலும் பயம். அந்த பயம் போகத்தான் இந்த college -ல சேர்த்து விட்டுருக்காங்க. Basically I’m from orthodox Christian family I hope you understand.

நான்: yeah I understand. சரி, என்கிட்ட எப்படி பேசுற.

ஏஞ்சல்: Actually Ravana -னு உங்க பெயர கேக்கும் போதே பயமா இருக்கு. ஆனால், இராவணன் மாதிரி ஒழுக்கமா நீங்களும் இருக்கீங்க. உங்க கிட்ட ஏதோ different vibes கிடைக்குது. உங்க கிட்ட ரொம்ப close இருக்க மாதிரி ஃபீல் கிடைக்குது. More importantly I behave like me. I don’t need to act infront of you. சிலதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது Mr.Ravana.

நான்: சரி, இனிமேல் இந்த காலேஜ்-ல உன்ன யாராச்சும் மிரட்டுணா நா இராவணன்-ஓட friend -னு சொல்லு. உனக்கு ஏதாச்சும் Nick name வைக்கணுமே. என்ன வைக்கலாம்?

ஏஞ்சல்: அதான் குட்டி பாப்பா இருக்குல அப்புறம் என்ன?

நான்: நீ குட்டி இல்ல. குட்டியவிட குட்டியா இருக்க Micro. நீ micro papa.

ஏஞ்சல்: ok பெரிய பாப்பா.

நான்: நா உனக்கு பெரிய பாப்பா வா?

ஏஞ்சல்: உங்க கிட்ட நான் நானாவே இருக்கேன்-ஆ அதான் என் வாய கண்ட்ரோல் பண்ண முடியல‌. மன்னுச்சுக்கோங்கோ.

நான்: It’s ok. இனிமேல் யாரு உன்ன ragging பண்ணாலும் என்ன சொல்லுவ?

ஏஞ்சல்: I’m Ravana’s best friend.

நான்: Good girl.

நாட்கள் நகர்ந்தது. நானும் அவளும் மிகவும் நெருக்கமாகினோம். வாரங்கள் சென்றன. ஒரு நாள் என்னிடம் கேட்டாள்…..

ஏஞ்சல்: இராவணா? நான் உன்கிட்ட ஒன்னு கேட்பேன். உண்மைய சொல்லனும் சமத்துக்குட்டியா என்ன?

நான்: கேளு Micro.

ஏஞ்சல்: உனக்கு உண்மையிலேயே girl friends இல்லையா? எந்த பொண்ணயும் லவ் பண்ணது இல்லையா? இப்ப கூட பாரு உன்ன எப்படி பாக்குறாங்க-னு.

நான்:school படிக்கும் போது சுவஸ்திகா-னு ஒரு பொண்ண லவ் பண்ணேன். ஆனால், அப்போ இந்த மாதிரி-லா இருக்க மாட்டேன். Normal ஆன பையன்.

எனக்கு ஒரு பெஸ்ட் பிரண்ட் இருந்தான் அசோக்-னு. என் பெஸ்ட் பிரண்ட்-யே எனக்கு துரோகம் பண்ணிட்டான். I find out ashok had sex with swastika. அப்போ இருந்து நான் இப்படி தனியாவே இருக்க ஆரம்பிச்சுட்டேன். ஃப்ரெண்ட்ஸ்-ம் வேண்டாம் லவ்-ம் வேண்டாம்-னு.

ஏஞ்சல்: I’m really sorry Ravana. Now, I understand why you love to be all alone.

நான்: It’s ok leave it Micro.

நாட்கள் நன்றாக நகர்ந்தது. நானும் அவளும் மிகவும் நெருங்கி பழகினோம். எங்கள் கல்லூரியில் Football tournament நடந்தது. நாங்கள் இரு Goal அடித்தோம். எதிரணியினர் ஒன்றும் அடிக்கவில்லை. எதிரிணயில் ஒருவன் ஆரம்பத்தில் இருந்தே என்னுடன் மல்லுக்கட்ட பார்ததுக்கொண்டிருந்தான்.

ஆனால், ஒரு பெண்ணின் கண்கள் மட்டும் ஆட்டத்தை இரசிக்காமல் என்னை மட்டும் இரசித்துக்கொண்டு இருந்தது. அவள் தான் எனது ஏஞ்சலின் கண்கள். மேட்ச் முடியும் நேரம் வந்தது‌. என்னுடன் மல்லுக்கட்ட பார்த்த ஒருவன் என் கால்களை வாரிவிட்டு எனது நெஞ்சின் மீது அவனின் Football Feet என்ற சிறிய, சிறிய இரும்பு முட்கள் பொதிக்கப்பட்ட shoe வை வைத்து நன்றாக அழுத்தி விட்டான்.

அதனால் எனது நெஞ்சில் இருந்து இரத்தம் வர தொடங்கியது. எனது டீசர்டும் சிறிது கிழிந்து விட்டது. நான் வேகமாக எழுந்தேன்‌. அப்படியே அவனை முட்டிமோதி தூக்கினேன். அவன் கீழே விழுந்தான் நான் அவன் மீது அமர்ந்திருந்தேன். அவனின் முகத்தில் குத்த ஆரம்பித்தேன். எனக்கு வெறி உச்சத்திற்கு ஏறியது அவன் முகத்தை வெறி பிடித்தது போல் குத்தினேன்.

அவனின் தாடயையும், மூக்கும் உடைந்து விட்டது. அவன் முகம் சற்று சிதைந்தே போனது. எனது டீம் பிளேயர்களும் அவன் டீம் பிளேயர்களும் என்னை விளக்கினார்கள். அவன் மயக்கமடைந்து விட்டான் குத்திய குத்தில்.

என் முகத்தில் அவன் முகத்தில் நான் குத்தியதால் அவனுடைய இரத்தம் என் முகத்தில் சற்று தெரித்து இருந்தது. எங்கள் டீம் டீசர் வெள்ளை நிறத்தில் இருக்கும். அவள் என் நெஞ்சில் மிதித்ததால் இரத்தம் வர தொடங்கியது. என் முகமும் என் டீசர்டும் இரத்தமாக இருந்தது.

என் அருகில் வருவதற்கே அனைவரும் பயந்தனர். அனைவரும் என்னை அரக்கனை பார்ப்பதை போல் பார்த்தார்கள். கோபம் வந்தால் அரக்கனாக மாறிவிடுவேன். என்னை என் சீனியர் தெளஃபிக் முதலுதவி சிகிச்சை செய்ய கூட்டிச் சென்றார்.

தெளஃபிக்: Hey Ravana you have to controll your anger da.

நான்: Mate, you seen what happened over there. That’s not my bloody fault at all.

தெளஃபிக்: It’s ok da I understand. What happened over there. It’s not your fault. ஆனால், நீ அவன அடிக்குறத பாத்து எல்லாருமே பயத்துட்டோம். I thought you killed that poor basterd.

நான்: யாரும் தடுக்கலைனா. He might be a dead body right now.

ஒரு பெண் தயங்கி தயங்கி அந்த அறையினுள் வந்தாள். அவள் என் ஏஞ்சல் தான். அவள் கண்களில் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. ஒரு பக்கம் பதட்டத்துடனும், பயத்துடனும் இருந்தாள். நான் எனது டீசர்ட்டை-ஐ கழட்டி போட்டு உட்கார்ந்து இருந்தேன்‌. எனது கட்டுடலை இரத்தத்துடன் அவள் பார்க்கின்றாள். அவளின் கண்களே காட்டிக் கொடுத்தது பயம், பதட்டம், ஏக்கம் என மூன்றும் கலந்த பார்வையால்.

தெளஃபிக்: இங்க பாருடா உன் ஆளே வந்துட்டா.

நான்: Mate she’s not my lover, she’s just my friend. That’s all mate.

தெளஃபிக்: டேய், இந்த பொண்ணு புதுசா இருந்தாளே-னு Ragging பண்ண கூப்ட்டேன். இவ தான் சொன்ன நான் இராவணன் -ஓட ஆளு-னு. என்கிட்ட மட்டும் இல்ல காலேஜ் முழுக்க அதா சொல்லிருக்கா.

நான்: அவளை பார்த்து ஹே பால்டப்பா அப்படியா சொன்ன?

ஏஞ்சல்: அது வந்து…..

தெளஃபிக்: I’m going outside. You could talk to eachother mates. Angel வா உன் ஆளுக்கு வந்து first-aid பண்ணு.

(தெளஃபிக் வெளியே சென்றார்.)

ஏஞ்சல் அழுதுக்கொண்டே என் காயங்களுக்கு மருந்து போட்டாள். எனது கட்டுடளில் அவள் கைபட்டது. அவளை என்னுடைய கட்டுடல் என்னமோ செய்தது. நான் அவளிடம் பேச தொடங்கினாள்.

நான்: ஏன் இப்போ அழுவுற?

ஏஞ்சல்: எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அதேசமயம் பயமாகவும் இருக்கு. அதேசமயம் வெட்கமாகவும் இருக்கு.

நான்: ஏன், இவ்வளவு feelings?

ஏஞ்சல்: உனக்கு அடிப்பட்டத நினைச்சா கஷ்டமா இருக்கு, நீ இவ்வளவு பெரிய ஆக்ரோஷக்காரன் நினைச்சா பயமா இருக்கு. உன் உடம்ப டச் பண்ண வெட்கமா இருக்கு.

நான்: அதெல்லாம் விடு, காலேஜ் எல்லாம் நா உன்னோட ஆளு-னு சொல்லிருக்க.

ஏஞ்சல்: ஆமா, அப்படித்தான் சொல்வேன். நீ எனக்கு மட்டும்தான். உன்ன மத்த பொண்ணுங்க சைட் அடிக்குது பிடிக்கல அதான்.

நான்: நீ என்னோட வெறும் ப்ரெண்ட் தான அப்புறம் என்ன?

ஏஞ்சல்: உன் மரமண்டைக்கு என்ன சொன்னாலும் புரியாது.

நான்: ஹே பால்டப்பா, இங்க பாரேன். காலேஜ் க்கே சொல்லுவ நா உன் ஆளு-னு ஆனால், என்கிட்ட சொல்ல மாட்ட என்ன லவ் பண்ணுறேன்-னு.

ஏஞ்சல்: அதெல்லாம் எப்படி சொல்ல முடியும். நீதான் அரக்கன் ஆச்சே இந்த குட்டி பாப்பா வ கடுச்சு வச்சுட்டைனா?

நான்: நா உன்ன பாத்த முதல் நாளே இருந்தே லவ் பண்ணிட்டு தான்டி இருக்கேன். அது உனக்கு புரியலையா பால் டப்பா.

ஏஞ்சல்: போட எனக்கு வெட்கமா இருக்கு.

(அவள் எனது நெஞ்சில் கைவைத்து என் காயங்களுக்கு மருந்து போட்டு கொண்டு இருந்தாள். அவளின் கையை பிடித்து எனது நெஞ்சில் வைத்தேன்)

நான்: என் கண்ண பாரு, நா உன்ன பார்க்கும் போதெல்லாம் என் heart இப்படித்தான் துடிக்குது. I love you angel.

அவள் என்னை கட்டிப்பிடித்து அழத்தொடங்கினாள். அவள் நெற்றியில் முத்தமிட்டேன். 1 வருடமாக காதலித்தோம். சிறு சிறு சண்டைகள் என காதல் நன்றாக சென்றது. அவளைக்கூட்டிக்கொண்டு நன்றாக ஊர் சுற்றினேன்.

அவளை முத்தங்களினால் குளிப்பாட்டினேன். இது கல்லூரியின் கடைசி வருடம். அனைவரும் ஊட்டி Tour செல்ல திட்டம் தீட்டினார்கள். மாணவ, மாணவிகள் மட்டும். நான் ஏஞ்சலை அழைத்தேன். அவளும் எப்படியோ கெஞ்சி கூத்தாடி, ஒரு நாள் சாப்பிடாமல் இருந்து permission வாங்கினாள்.

எனது Harley Davidson பைக்கில் பயணம் தொடங்கியது. அவள் அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தாள். இது போன்ற அனுபவம் அவளுக்கு புதிது என்று அவளின் உற்சாகத்தை பார்க்கும் போதே தெரிந்தது. போக, போக குளிர தொடங்கியது. வழியெங்கும் பசுமை.

கடவுளே இந்த பயணம் அப்படியே நீண்டு கொண்டே இருக்க கூடாதா என்ற ஏக்கம். இறந்து சொர்க்கத்து செல்வார்கள் என்பதெல்லாம் பொய். நாம் நம் மனதிற்கு பிடித்தவர்களுடன் வாழும் ஒவ்வொரு நொடியும் சொர்க்கம் தான். இவளுடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் சொர்க்கத்தை உணர்கிறேன். அவள் ஒரு குழந்தை அவளால் குளிரை தாங்க முடியவில்லை……

ஏஞ்சல்: குட்டி பாப்பா க்கு குளுறுதுடா.

நான்: Sari ok. Hug me tightly.

ஏஞ்சல்: குட்டி பாப்பா க்கு பச்சிக்குதுடா, எதுனா வாங்கித்தா இல்லனா ஊ,ஊ,ஊ-னு அழுவேன்.

நான்: சரிடி milk bottle. Wait.

ஊட்டியினுள் நுழைந்தோம் ஒரு ரெஸ்டாரன்ட்-ஐ அடைந்தோம். இருவரும் நன்கு சாப்பிட்டோம். அவள் ஹாட் சாக்லேட் வேண்டும் என்றால் வாங்கி கொடுத்தேன். மேலும் மூன்று ஹாட் சாக்லேட் மில்க் ஷேக்-ஐ பாட்டில்களை வாங்கினேன். அனைவரும் ஜோடி ஜோடியாக வந்தார்கள்.

அவரவர் புக் செய்த ரூமிற்கு அனைவரும் சென்றுவிட்டார்கள். நானும், அவளும் நாங்கள் புக் செய்த ரூமிற்கு சென்றோம். அங்கே இருந்து பார்க்க வீயூ மிகவும் அற்புதமாக இருக்கும். அந்த வியூவை பார்த்துக்கொண்டு இருவரும் கட்டியணைத்த படி நின்று இருந்தோம். அவளை முன்வைத்து நான் அவளின்‌ பின்பு கட்டியணைத்து நின்று கொண்டு இருந்தேன். அவள் என்னிடம் பேசத் தொடங்கினாள்.

ஏஞ்சல்: இராவணா, என்ன ஏன்டா உனக்கு இவ்வளவு பிடுச்சுருக்கு சொல்லு?

நான்: என்ன பெத்துட்டு என் அம்மா யாருகூடையோ ஓடிபோய்டாங்க, என் அப்பா அந்த அவமானம் தாங்க முடியாம தூக்குப்போட்டு இறந்துட்டாங்க. என்ன என் தாத்தா, பாட்டி தா வளத்தாங்க.எனக்கு அப்பா, அம்மா பாசம்-னா என்னனே தெரியாது. உன் கூட இருக்கும் போது என் அம்மா கூட இருக்க மாதிரியே இருக்கு. எனக்கு ஒன்னுனா நீ துடிச்சு போற, அழுவுற. எனக்கு அன்புனா என்ன-னு காமுச்ச முத ஆளே நீ தான்டி.

ஏஞ்சல்: இதெல்லாம் என்கிட்ட நீ சொல்லவேயில்ல இராவணா.

நான்: என் வலியையும், வேதனையும் யாருகிட்டயும் சொல்ல மாட்டேன். Workout பண்ணும் போது காட்டுவேன்.

ஏஞ்சல்: அதான், நான் உன் அப்பா, அம்மா பத்தி கேட்டா ஏதும் பேசமாட்டியா (என கண்களில் கண்ணீருடன் என்னை பார்த்துக் கேட்டாள்)

நான்: அழுவாத எனக்கு எல்லாவாவும் நீ இருப்ப-ல செல்லம். நீ இல்லாத வாழ்க்கைய நான் நெனச்சு கூட பாக்க முடியாது.

ஏஞ்சல்: ( என்னை கட்டியணைத்து) உனக்கு நான் எல்லாவாவும் இருப்பேன் டா செல்லம். நான் இருக்கேன்டா உன்க்கு. சரி வா நையிட் ஆகிருச்சு சாப்பிட போலாம்.

நான்: சரி வா போலாம். ஆமா, இன்னும் இந்த சாக்லேட் ஷேக் அ குடிக்கலையா நீ.

ஏஞ்சல்: சாப்புட்டு வந்து குட்டி பாப்பா மாதிரி குடிச்சுட்டு தூங்குவேன்.

நான்: சரி வா போலாம்.

இருவரும் இரவு உணவு சாப்பிட்டோம். ரூமிற்கு வந்தோம். எனக்கு சட்டையில்லாமல் தூங்குவதே வழக்கம். அவளுக்கும் அதே தான் sleevless and boxers மட்டும் அணிந்து தூங்குவது தான் வழக்கம். நாங்கள் தங்கியிருந்த அறையில் இருந்து வெளியே வியூ பார்க்க ஏதுவாக கண்ணாடியால் செய்யப்பட்டிருக்கும். நாம் வெளியே இருப்பதை பார்க்கலாம்.

ஆனால், உள்ளே இருப்பதை வெளியில் இருப்பவர்களால் பார்க்க முடியாது. மழை வேற பெய்ய ஆரம்பித்தது. அவள் மழையை பார்த்துக்கொண்டு இருந்தாள். அப்போது தான் அவளின் சைஸ்-ஐ பார்த்தேன். 32-30-34 மிகவும் செக்ஸியாக இருந்தாள்.

எனக்கு என்ன என்னவோ பண்ணியது. அவள் வேணுமென்றே என்னை டெம்பட் செய்ய வேண்டும் என்று இப்படி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டேன். அவள்‌ அருகே சென்றேன். அவள் அந்த சாக்லேட் ஷேக் கை குடித்துக்கொண்டே ஒன்றுமறியாதவளாய் நின்று கொண்டு இருந்தாள்.

நான் அவள் பின் நின்றேன். மெதுவாக அவளின் கூந்தலை விளக்கி அவளின் கழுத்தில் முத்தமிட ஆரம்பித்தேன். அவள் இராவணா என்னடா பண்ணுற எனக்கு என்னமோ மாதிரி இருக்கு என்றாள். அவளை அப்படியே திருப்பினேன் அவளின் இதழ்களில் என் இதழை பதித்தேன்.

அவளின் உதடுகளில் சாக்லேட் ஷேக்கின் சுவை இருக்க சுவைந்து எடுத்தேன். அவளின் மேல் உதடுகளையும் கீழ் உதடுகளையும் நன்றாக சப்பி எடுத்தேன். என்ன பெட்க்கு கூட்டிட்டு போடா என்றாள். அவளை கட்டிலுக்கு தூக்கி சென்றேன். அவளின் ஸ்லீவ்லெஸ்-ஐ கழட்டினேன்.

அவளது ப்ராவையும் கழட்டினேன். சாக்லேட் ஷேக்கை அவளின் இதழ்களில் இருந்து ஒழுக விட்டேன். அவளின் மார்பகங்களிலும் நன்கு ஒழுக விட்டேன். ஒரு பாட்டிலில் இருந்த சாக்லேட் ஷேக் அனைத்தையும் அவளின் இதழ்,கழுத்து, மார்பகங்கள், வயிறு, தொப்புள்‌‌ என மேலுடல் முழுவதும் ஊற்றினேன்.

அவளின் தொப்புளில் இருந்து நாவால் வருட தொடங்கினேன். அவளின் தொப்புளில் இருந்த சாக்லேட் ஷேக் ஒழுக,ஒழுக வருடி எடுத்தேன். அப்படியே அவள் வயிறு முழுவதும் என் நாவால் வருடி எடுத்தேன். அவள் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹாஹாஹாஹஹாஹா….. என முனங்கினாள்.

அப்படியே மேலே அவளின் மார்பகங்கள் அருகே சென்றேன். அப்படியே அவளின் கழுத்தை நாவால் வருட தொடங்கினேன். அவளின்‌ மார்பகங்களை வருடாமல் அவளை தவிக்க வைத்தேன். அப்படியே அவளின் இதழ்களை கவ்விச்சுவைய ஆரம்பித்தேன்.

அவளின் கன்னங்களை என் நாவால் வருடி எடுத்தேன். அவள் டேய் இராவணா ப்ளீஸ் டா‌ என் Boobs ah lick பண்ணுடா என்ன ஏன்டா இப்படி‌ ஏங்க வைக்குற‌ என்றாள். நான் சிரித்துக்கொண்டே அவளின் மார்பகங்களை என் நாவால் வருடத்தொடங்கினேன்.

அவளுடைய நிப்பில்ஸ் இரண்டையும் மாறி, மாறி என்‌ நாவால் வருடி எடுத்தேன். அவள் சுக வெள்ளத்தில் தத்தளித்தாள். எந்த ஒரு ஆணின் கையும் படாத உடல் ஆயிற்றே. அவளின் இரு மார்பகங்களையும் நன்கு சுவைந்து எடுத்தேன்.

பிறகு செல்லமாக பிசைந்து கொண்டே அவளின் இதழ்களை வருடி எடுத்தேன். பிறகு அவளின் பாக்ஸர்களை கழட்டினேன் அவளின் தொடைகளில் இருந்து அவள் கால் வரை சாக்லேட் ஷேக்-ஐ ஊற்றினேன். இரண்டாவது பாட்டிலில் பாதி தீர்ந்தது.

இன்னும் கொஞ்சம் சாக்லேட் ஷேக் இருந்தது. அவளின் இரு பாதங்களையும் என் நாவால் வருடி எடுத்தேன். அவள் கால் விரல்கள் ஒவ்வொன்றையும் என் நாவால் வருடினேன். அவளின் இரு தொடைகளையும் என் நாவால் வருடி எடுக்க அவள் கரண்ட் ஷாக் அடித்தார் போல் துடித்து எடுத்தாள். ஹாஹாஹா ஹஹாஹா ஹாஹா ஹாஹாஆ ஹஹாஹாஹா……

இராவணாஆஆஆஆஆ….. என்னடா பண்ணுற என்ன என்று முனங்கி தவித்தாள். நான் அவளின் ஜட்டியில் கைவைத்தேன். அவளது ஜட்டி மிகவும் ஈரமாக இருந்தது. அதை மெல்ல கழட்டினேன்.‌

அவளின் தொப்புளில் மீதமிருந்த சாக்லேட் ஷேக் ஐ ஊற்ற அது அப்படியே ஒழுகி அவளின் பெண்ணுறுப்பை அடைந்தது. அவளின் தொப்புளை‌ நாவால் வருடிக் கொண்டே அவளின் பெண்ணுறுப்பை வந்தடைந்தேன்.அவளின் பெண்ணுறுப்பை சுற்றி தடவி எடுத்தேன்.

அவள் ஹாஹஹாஹா ஹாஹாஹா ஹாஆஹஹாஹ… என துடித்தாள். அவள் பெண்ணுறுப்பை சுற்றி என்‌ நாவால் வட்டிமிட்டேன். அப்படியே அவள் பெண்ணுறுப்பில் என் நாவால் ஒரு வருடு வருடினேன்.

3 நிமிடம் தான் அவள்‌‌ ஹாஹாஹஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹாஹா மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம ….. என்ற அவளின் முனங்களுடன் பெண்ணுறுப்பில் இருந்து மடை திறந்த வெள்ளம் போல் மதன நீர் அவ்வளவு வந்தது.

அது மதன நீர் அல்ல மதன வெள்ளம் என்று தான் குறிப்பிட்ட வேண்டும். மதன வெள்ளம் நின்றவுடன் அப்படியே அவளின் 3 வதாக இருந்த பாட்டிலில் இருந்த சாக்லேட் ஷேக் ஐ அவள் பெண்ணுறுப்பில் ஊற்றினேன். அப்படியே எனது ஒரு விரலால் வருடிக்கொண்டே அவளது பெண்ணுறுப்பை நன்றாக வருடி என் நாவால் எடுத்தேன்.

என் விரலும், நாவும் அவளை சொர்க்த்திற்கே கூட்டி சென்றது. அவளை துடி துடிக்க செய்தேன். பிறகு மீண்டும் அவள் மன்மத ரசத்தை பாய்ச்சினால். பிறகு நான் எனது டவுசரை கழட்டிவிட்டு எனது 7 இன்ச் மன்மத்கோலுடன் நின்றேன். அவள்‌ சற்று பயத்துடன் இருந்தாள்.

நான் அவளின் மார்பக்ங்களின் நிப்பில்களில் வைத்து எனது மன்மத்கோலை தேய்த்தேன்.அப்படியே அவளின் தொப்புளில் வைத்து தேய்த்துக்கொண்டே அவளின் பெண்ணுறுப்பை அடைந்தேன். அவள் பெண்ணுறுப்பில் எனது ஆணுறுப்பை வைத்து தேய்த்தேன்.

அவளது பெண்ணுறுப்பினுள் மிகவும் மெதுவாக செலுத்தினேன். இது அவளுக்கு முதல் தடவை. அவள் வெர்ஜின் பெண்.இரத்தம் அதிகமாக வரக்கூடாது என்பதற்காக மிகவும் மெதுவாக உள்நுழைத்தேன். நான் அவள் மேலும் அவள் எனக்கு கீழும் இருந்தாள்.

அவளுக்கு வழிக்காதவாறு மிகவும் மெதுவாக அவளின் Hymen ஐ உடைத்துக்கொண்டு எனது மன்மதக்கோலை உள்நுழைத்தேன். எனது மன்மதக்கோல் அவளின் ஜி-ஸ்பாட் ஐ தொட்டவுடன் அவள் வலியை மறந்து சுகத்தில் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹா ஹாஹாஹஹாஹா என துடித்தாள்.

அவளின் இதழ்களை வருடிக்கொண்டும் அவளின் பெண்ணுறுப்பில் எனது மன்மத்கோலை வைத்து மெதுவாக இசைந்தேன். மிகவும் மெதுவாக 15 நிமிடம் இசைந்தேன். பிறகு எனக்கு மன்மத ரசம் வருவது போல் இருந்தது. அவள் பெண்ணுறுப்பில் இருந்து எடுத்து அவளின் வயிற்றில் தெறிக்க விட்டேன்.

பிறகு அதை துடைத்து விட்டு அவளை டாகி பொசிசனில் குனிய வைத்தேன். அவளின் முதுகில் சாக்லேட் ஷேக் ஐ ஊற்றி நாவால் வருடி எடுத்தேன். பிறகு அவளின் பஞ்சு போன்ற அவளின் பின்புறத்தில் சாக்லேட் ஷேக் ஐ ஊற்றி என் நாவால் வருடி எடுத்தேன்.

என் மனமதக்கோலும் எழுந்து நிற்க நான் டாகி பொசிசனில் அவளை மெதுவாக இசைய ஆரம்பித்தேன். அவள் உள்ளே இறக்கும் போது ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷஷ் ஹஹாஹாஹஹா ஹாஹாஹஹாஹா என முனங்கினாள். அவளின் இடுப்பை பிடித்துக்கொண்டு மெல்ல இசைய ஆரம்பித்தேன்.

அவள் சுகத்தில் புழுவை போல் நெளிந்தாள். 20 நிமிடம் அதே பொசிசனில் சற்று வேகத்தை கூட்டி இடைவிடாது இசைந்தேன்.அவள்‌ ம்ம்ம்ம்ம்ம்மம்ம்ம் ஆஆஆஆஆ ஆஆஆஆஆஆஆ…… என முனகி தவித்தாள். பிறகு அவளை திருப்பி படுக்க வைத்து அவளின் பெண்ணுறுப்பை என் நாவால் வருடி எடுத்தேன்.

இரு விரல்களை உள்ளே விட்டு அவளது ஜி-ஸ்பாட் ஐ விரலால் வருடிக்கொண்டும். அவளின் கிளிட்டோரிசை என் நாவால் வருடிக்கொண்டும். என் நாவாலும், விரலாலும் அவளை சொர்க்கத்திற்கு கூட்டிச்சென்றேன். அவள் ஹாஹாஹம்மம் ம்மம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் மம்அஷ்ஷ்ஷஷ்ஷ் ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஸ்ஸ என் கதறி துடித்தாள்.

பிறகு நான் கீழே படுத்துக்கெண்டு அவளை மேலே எனது மன்மதக்கோலின் மேல் உட்கார வைத்து 20 நிமிடம் இடை விடாது இசைந்தேன் அவள் ஹாஹாஹாஹஹா ஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹாஹா ஹாஹாஹாஹா ஹாஹாஆஹ என கதறி துடித்தாள். பிறகு எனக்கு மன்மத ரசம் வர வெளியே எடுத்து அவளின் வயிற்றில் தெறிக்க விட்டேன்.

அவள் என்னைக் கட்டி பிடித்து முகம் முழுவதும் முத்தமழை பொழிந்தாள். நானும் அவளும் இருக கட்டியணைத்து தூங்கினோம். மறுநாள் முழுவதும் வெளியே செல்லாமல் அவளை வேட்டியாடினேன். பிறகு நாட்கள் நகர்ந்தது.

எங்கள் கல்லூரி வாழ்க்கை முடிந்தது. அவளுடைய வீட்டிற்கு வந்து பெண் கேட்க சொன்னாள். நானும் போய் கேட்டேன் என்னை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தினார்கள். அவளது தந்தை அப்பா அம்மா இல்லாத அனாத பயலுக்கு என் பொண்ணு கேட்குதா.

காசு, பணம் இருந்தா போதுமா தகுதி வேணாமா என்று கூற எனக்கு கோபம் தலைக்கு ஏறியது. அவளின் தந்தையின் சங்கை பிடித்து விட்டேன். அவளின் தந்தையை அடிக்க போகுவுமே அவள் என்னை வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.

பெண்களுக்கு அவர்களின் தந்தை எவ்வளவு முக்கியம் என்பது அப்போது தான் புரிந்தது. நான் அவளிடம் கெஞ்சி பார்த்தேன் முடியாது என்று சொல்லிவிட்டாள். அவளுக்கு லண்டனில் இருக்கும் சொந்தக்கார பையனை பார்த்து திருமணம் செய்து அவளை லண்டன் அனுப்பி வைத்தார்கள்.

என்னை சோக நதியில் தத்தளிக்க விட்டு அவள் தேம்ஸ் நதியில் தன் கணவனுடன் மிகவும் சந்தோஷமாக இருந்தாள். என் இதயத்தை சதகூறிட்டு பிளந்துவிட்டாள். அழுது அழுது கண்ணில் கண்ணீருக்கு பதிலாக இரத்தமே வந்து விடும் போல. செத்தவிடலாம் என முயற்சி செய்தேன்.

ஆனால், என்னை காப்பாற்றி விட்டார்கள். காதல் தோல்வியால் இறந்தவர்களை பார்த்து கேலி செய்திருக்கிறேன். காதல் தோல்வியின் வலியை உணரும் போது தான் புரிகிறது. நான் இன்னும் எவ்வளவு வலியும், வேதனையை அனுபவிக்க வேண்டும் என்று தெரியவில்லை.

பிறந்த உடனே தாய் வேறு ஒருவனோடு சென்று விட்டாள், தந்தை தூக்கில் தொங்கி இறந்து விட்டார், நெருங்கிய நண்பன் உயிருக்கு உயிராக முதலில் காதலித்த பெண்ணுடன் சேர்ந்து பச்சைத் துரோகம் செய்தான்.

இறுதியில் உலகம் என்று நினைத்தவள் உதறி தள்ளிவிட்டு சென்று விட்டாள். நான் போன ஜென்மத்தில் பெரிய பாவம் செய்திருப்பேன் என்று நினைக்கின்றேன். தனிமையில் அவள் நினைவுகளால் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக்கொண்டு இருக்கின்றேன்.

“காதல் இருக்கும் பயத்தினில் தான் கடவுள் பூமிக்கு வருவதில்லை. மீறி அவன் பூமி வந்தால் தாடியுடன் தான் அழைவான் வீதியிலே”

உண்மையான வரிகள்.