கவிதாவின் கனவு!

கவிதாவின் கனவு!

விழிக்கலாமா? வேண்டாமா? என் யோசனையினுடே முளைக்க துவங்கிய கதிரவனை கண்டதும் பறக்க உதவாத தனது சிறகுகளை சிலிர்த்து மேலேழுந்து உலகை எச்சரிக்கை செய்ய ஓட்டு வீட்டின் மேல் அமர்ந்து கொக்கரக்கோ… என கூவிய சேவல் சப்தம் எங்கோ தொலைவில் கேட்பதை உணர்ந்து ராஜி எனும் ராஜேஸ்வரி கண்களை சிமிட்டி எழுந்தால். அந்த 48 வயதான ராஜி கருகரு கேசம், கருமை அண்டாத தேகம் பூரிப்பான கன்னம், பூரிப்பில்லா மெலிந்த தேகம், மெலியாத வாளிப்பு என 40 வயது தோற்றத்தில் இருந்தால் ராஜி.

நேற்றைய பொழுது பணிகளின் களைப்பு இரவு உறக்கத்தில் நீங்கி தற்போது பொலிவோடு காட்சி தந்தால். சொந்தம் எல்லாம் புறப்பட்டு விட்டார்கள், தனது மகன் அறைக் கதவு தாளிடப்பட்டு இருக்கிறது என்பதை பார்த்து விட்டு அருகிலேயே உறங்கி கொண்டிருந்த கணவன் மகேந்திரனை எழுப்பி பால் வாங்க அனுப்பினால். 55 வயதிலும் அலுக்காத தேகமும், கம்பீரமுமாய் இருந்த மகேந்திரன் தனது சட்டையை அணிந்து கொண்டு பால் வாங்க கிளம்பினார்.

கோவையில் நினைத்த நேரத்தில் பால் வாங்கலாம். ஆனால் இவர்கள் தற்போது இருப்பதோ திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகில் உள்ள கிராமத்து வீடு இது இவர்களின் பாரம்பரிய சொத்து அதற்காக இவர்கள் பணக்காரர்கள் அல்ல ராஜி திருமணம் முடிந்து வந்த போது மகேந்திரன் தனது உழைப்பால் சிறிது சிறிதாக பணம் சேர்த்து கட்டிய சிறு வீடு. கையிருப்பு வருமானம்அ வைத்து வீட்டை கட்டியதால் குடும்ப செலவுகளுக்கு பணம் இல்லாமல் வருமை நிலைக்கு தள்ளப்பட்டார் மகேந்திரன். எனினும் மனம் தளராமல் வெளியூர் சென்று பிழைக்கலாம் என நினைத்து அவர் தேர்ந்தெடுத்து சென்ற ஊர் தான் கோயம்புத்தூர்.

மகேந்திரனுக்கு மோட்டார் வேலைகள் அத்துப்படி என்பதால் கோவையில் ஒரு நிறுவனத்தில் மோட்டார் காயில் கட்டும் பணிக்கு சென்றவர் இன்று தன் உழைப்பு மற்றும் திறமையால் சொந்தமாக மோட்டார் தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோவையிலேயே வீடும் வாங்கி செட்டிலாகி யுள்ளார். இங்கு காலையில் மாட்டில் இருந்து பால் கறக்கும் போதே வாங்கி வரவேண்டும் என்று தான் சென்று கொண்டுள்ளார். ராஜி வெளியே சென்று சாணம் தெளித்து கோலமிட சென்றால்.

ஓட்டின் மீது அமர்ந்து சேவல் கூவிய சப்தம் கேட்டு ஆசுவாசமாய் கண்களை திறந்து பார்த்தான் அருண் 30 வயதில் தந்தையின் தொழிலை சிறப்பாக கவனித்துக் கொள்ளும் நல்ல மகன் மாநிறம் என்றாலும் காண்போரை கவர்ந்திழுக்கும் அழகான முகம் அளவான தேகம் என பெண்களின் விருப்பமான நாயகன் .

இரவில் தூக்கமில்லை என்றாலும் இப்போதும் தூக்கம் வரவில்லை காரணம் இவன் அருகில் உள்ள பூச்செண்டு தான். வாசம் போகாத மலர் எங்கே இருந்து வந்தது.

இப்படி கொத்தாய் எடுத்து கொடுத்து விட்டார்களே எப்படி கையாள்வது என தெரியாமலே நேற்று இரவு வீணாகிவிட்டது. அந்த பூச்செண்டை பார்த்தான் அருண் அது மெதுவாக மூச்சு விட இவனுக்கு வேகமாய் மூச்சு வாங்கியது. ஆம் இவன் அருகே உறங்கும் கவிதா தான் அந்த பூச்செண்டு. நேற்று காலை தான் திருமணம் முடிந்தது. இரவு சாந்தி முகூர்த்தம் ஆனால் அவள் பேரழகில் மயங்கி மலைத்து போயிருந்த அருணுக்கு அவளுடன் பேசுவதிலேயே நேரம் கடந்தது தெரியாமல் போனது.

கவிதா கோவையில் பிறந்து வளர்ந்த 22 வயது பெண். கம்ப்யூட்டர் சாப்ட்வேர் படித்த கவிதா வீட்டிலேயே இருந்து பல ஆப்களை தயாரித்து வெளியிடும் பொழுதுபோக்கு கொண்டவள். இவளை கண்டவர்கள் தங்கள் பார்வையை அகற்ற முடியாது என சொல்லும் அளவுக்கு பேரழகி. இவளின் முகம் குடும்ப பாங்கான அம்சமான முக அமைப்பு, கூர்மையான மூக்கு, என்னேரமும் தேன் சிவந்தசிந்திவிடுமோ என்று தவிக்க வைக்கும் சிவந்த இதழ்கள், அளவான கழுத்து வசீகரிக்கும் கண்கள் என பிரம்மன் செதுக்கிய சிலை.

இவை தான் பார்ப்பவர்கள் கண்களுக்கு தெரியும் மற்றபடி இவளை பார்த்த ஆண்கள் இவளின் ஆடை அணிந்தும் விம்மி நிற்கும் முலையை வட்ட நிலாவை உடைத்து இருபக்கமும் வைத்து இவள் (கொங்கை) செய்தார்களோ, இல்லாத வயிறு எங்கிருக்கும்? இவள் இடுப்பு மடிப்போடு இருக்குமா? வழவழ வென கடிக்கத் தூண்டுமா? இடுப்பை ஒரு முறை தொட முடியுமா? தடவி வருட முடியுமா? என ஏங்காத ஆண்கள் இல்லை. இப்படிப்பட்ட பேரழகியை பார்த்த பெற்றோர் அருணிடம் சொல்லாமலே பேசி முடித்து இப்போது திருமணமும் முடிந்தது. கவிதாவின் பல முறை போனில் பேச முயன்று அவளின் ஹலோ என்ற வார்த்தையை கேட்டதும் மகுடிக்கு மயங்கிய பாம்பு போல சொக்கி விடுவான் பிறகு பேச வார்த்தை இன்றி இணைப்பை துண்டித்தும் விடுவான்.