கருப்பு நிலா – 8

கருப்பு நிலா – 8

Mutham நான் களைத்து விலகியதும் சிரித்த முகத்துடன் கேட்டாள் மதனி.
‘என்னடா அவசரம்.. உனக்கு. .?’
‘க.. கடைக்கு போகனுமே மதனி..’ என்றேன்.
‘போதுமா…?’
‘ம்ம்.. போதும் மதனி..!’
‘போடா.. நீ செரியில்ல..’ என்றாள்.

எனக்கு கவலையாக இருந்தது.
‘ஏன் மதனி..?’ என்று கேட்டேன்.
‘சரி.. போ..’ என்றாள்.
நான் உடையணிந்து பாத்ரூம் போய் வந்து கடைக்கு கிளம்பிவிட்டேன்..!
நான் கடைக்கு போனதும் அண்ணாச்சி கேட்டார்.
‘என்னடா பண்ற..அவ..?’
‘வீ… வீட்ல இருக்கு..’
‘சாப்பாடு செஞ்சு வெச்சிருக்காளா..?’
‘ம்ம்..’
‘சரி கடைய பாத்துக்க.. வந்தர்றேன்..’ என்று அவர் எழுந்து போனார்.
‘வீட்டுக்கா அண்ணாச்சி..?’என்று அவருக்கு பின்னாலிருந்து கேட்டேன்.
நின்று ‘ஆமா. . ஏன்டா..?’ என்று கேட்டார்.
‘இ..இல்ல.. போங்க.’
அவர் பைக்கில் போக நான் உள்ளுக்குள் மகிழ்ச்சி அடைந்தேன்.
எப்படியும் சண்டையுடன்தான் வருவார் என்று எதிர் பார்த்தேன்.
ஆனால் அவரோ… திரும்பி வந்தபோது நல்ல மூடில்தான் வந்தார்.
நான் ஏமாற்றமடைந்தேன்..!

அன்று இரவு.. கடையை அடைத்த அண்ணாச்சி.. அவரது சின்ன வீட்டுக்கு போகவில்லை. நாங்கள் இருவரும் ஒன்றாகவே வீட்டுக்கு போனோம்..!
மதனி கோபமாக இருப்பாள் என்றுதான் நான் எதிர் பார்த்தேன். ஆனால் என் எதிர்பார்ப்பு பொய்யாகி விட்டது. மதனி மகிழ்ச்சியாகத்தான் இருந்தாள்.
உணவைப் போட்டாள். கோழி வருவல்.!
நான் வியந்தேன் ஆனால் அவளிடம் கேட்க முடியவில்லை.
நான் சாப்பிட்டு விட்டு வழக்கமான என் இடத்தில் படுத்தேன்.
அண்ணாச்சியும் மதனியும் நன்றாகத்தான் பேசிக்கொண்டார்கள்..!
நள்ளிரவில் திடுமென விழித்தேன். அந்த நேரத்தில் மதனியின் பேச்சுக்குரல் கேட்டது.
தலை தூக்கி பார்த்தேன்.
அவர்கள் பெட்ரூமில் பேசிக்கொண்டிருந்தார்கள். நான் இருக்கும் இடத்திலிருந்து எதுவும் தெரியாது.
ஆனாலும்.. மதனியின் சிணுங்கலும்..அண்ணாச்சியின் முணுமுணுப்பும் நீண்ட நேரம் கேட்டுக்கொண்டிருந்தது.
நான் இங்கே.. மதனியை நினைத்து.. தூங்க முடியாமல் போர்வைக்குள் அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தேன்..!!

அபபறம் காலையில் மதனிதான் என்னை எழுப்பினாள். நான் தூக்கம் கலைந்து எழுந்து பார்த்த போது அண்ணாச்சி வீட்டில் இல்லை.
மார்க்கெட் செலவு எடுக்க ஐந்து மணிக்குள் போய் விடுவார்.
இன்னும் முழுவதுமாக விடியவில்லை.
நான் காபி குடிக்கும்போது..’என்னடா ஆச்சு..?’ என்று சிரித்த முகத்துடன் கேட்டாள் மதனி.
‘என்ன மதனி..?’ என்று நான் அவள் முகம் பார்த்தேன்.

அவள் முகத்தில் புதுபபெண் போல ஒரு வெட்கம் தெரிந்தது.
‘திடிர்னு மாறிட்டாரு.. எப்படி..?’ என்று எனனை கேட்டாள்.
‘தெரியல மதனி..’ என்றேன்.
‘திருந்திட்டாரா என்ன. .? ராத்திரி பூரா ஒரே பாசமழைதான். என்னாலயே நம்ப முடியல.. கோபமிருக்கற எடத்துலதான் குணம் இருக்கும்பாங்க.. இல்ல..?’ என்றாள்.
அவள் சொன்னதை கேட்ட எனக்கு அடிவயிறெல்லாம் எரிந்தது..!
‘நைட்டெல்லாம் தூங்கவே இல்ல போலருக்கு. .?’ என்று கேட்டேன்
‘ஆமாடா..’ என்று ஒரு மாதிரி லஜ்ஜையோடு சிரித்தாள் ‘செம ஆட்டம் போட்டாரு போ..! இத்தனை நாள்ள.. நான் இப்படி ஒரு சுகத்தை அனுபவிச்சதே இல்ல..’
நான் தயக்கத்துடன் கேட்டேன்
‘அப்படி என்ன மதனி செஞ்சாரு..?’
‘தூங்கவே விடல..! அப்படி ஒரு ஆசை. என்னமோ போ.. ஒவ்வொண்ணும் புதுசு..! அவகிட்டருந்து நெறைய கத்துட்டு வந்துருப்பாரு போலருக்கு..புதுசு புதுசால்லாம் பண்ணாரு.. என்னமோ நேத்துதான் கல்யாணமான மாதிரி..! எங்களுக்கு கல்யாணமான புதுசுல எல்லாம்கூட இப்படி எல்லாம் பண்ணல…’ என்று விகல்பமில்லாமல் சொன்னாள்.
‘ஓ.. அப்ப நைட்டுதான் உனக்கு உண்மையான பர்ஸ்ட்நைட்டு..?’ என்றேன்.
அதற்கும் ‘ஆமாடா..! நேத்துதான் எனக்கு பர்ஸ்ட் நைட்டு..’ என்று சிரித்துக் கொண்டே சொன்னாள்.
நான் வயித்தெரிச்சலோடு சொன்னேன்.
‘இப்ப நீதான் கட்சி மாறிட்டே மதனி..’
‘என்னடா சொல்ற..?’ என்றாள்.
‘நீ இப்ப அண்ணாச்சிகூட ராசியாகிட்டே..?’
உடனே என் பக்கத்தில் வந்து என்னைக் கட்டிப்பிடித்து கொண்டாள்.

‘இது ராசி இல்லடா… விட்டு புடிக்கறது..’
நான் அமைதியாக இருக்க.. என் கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்து ‘அந்தாள எப்படி என் கைக்குள்ள போடறேன் பாரு..! அதுக்குத்தான்..! நீ ஒன்னும் கோவிச்சுககாத..!’ என்றாள்.
‘அப்போ.. என்னை நீ கண்டுக்க மாட்டியா..?’ என்று நான் முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு கேட்டேன்.
‘ச்சீ.. லூசு.. ஏன்டா இப்படி பேசற.?’ என்று என் உதட்டில் முத்தமிட்டு ‘உனக்கு என்ன வேனும் இப்ப. .?’ என்று கேட்டாள்.
நான் உடனே ‘நீ வேனும்..’ என்றேன்.
‘இப்ப வேண்டாம்..’ என்றாள்.
‘பாத்தியா..?’
‘டேய்..! நைட்டு அவரு போட்ட ஆட்டத்துலயே ஒடம்பெல்லாம் புண்ணு மாதிரி இருக்குடா.! மாரப் புடிச்சு கசக்கு கசக்குனு கசக்கிட்டாரு.. லேசா என் கை பட்டாலே வலிக்குது..! மத்யாணம் சாப்பிட வருவ இல்ல.. அப்ப வேனா மதனிய உன் ஆசைதீர அனுபவிச்சிக்க.! இப்ப விட்று .!’ என்றாள்.

நான் அவள் சொன்னபடியே அவளை தொந்தரவு செய்யாமல் கடைக்கு போய்விட்டேன்.

.!
மத்யாணம் வர ஆவலாக காத்திருந்தேன்.
நான் மத்யாணம் போனதும் மதனியைக் கட்டிப்பிடித்து கண்டபடி.. முத்தமிட்டேன். அவளது கருப்பு கலசங்களை சுதந்திரமாக்கி.. அவைகளை பிடித்து உருட்டி பிசைந்து காம்பில் வாயை வைத்து சபபினேன்.
மதனி என் குஞசைப் பிடித்து உலுக்கினாள். இருக்கமாக பிடித்து..முன்னும் பின்னும் அசைத்தபடி..
‘சுன்னி சூடா இருக்குடா..’ என்றாள்.
அவள் என் உறுப்பை இருக்கி பிடித்து உருவிய உருவலில் .. நான் அவள் கையிலேயே கஞ்சியைக் கொட்டி விட்டேன்.
‘ச்சீ.. பன்னி..’ என்று என்னைத் திட்டினாள் மதனி..!!

தொடரும்…..!!

– வாசகர்கள் கருத்து மிகவும் குறைவாக இருக்கிறது..! இன்னும் எதிர் பார்க்கிறேன்..!

NEXT PART