கணவனுக்கு மரியாதை

tamilsexstories “தத்து பித்துன்னு உளராதே ஜானகி”

என்று முழுமையாக ஜானகி என்று கூப்பிடும் என் தோழி வித்யாவை பார்த்தேன். இவள் மட்டும்தான் என்னை எப்போதும் ஜானகி என்று முழுமையாக கூப்பிடுவாள். மற்றவர்களுக்கு நான் ஜானு! வித்யா அடக்கமான 22 வயது பெண். டி.வியில் வரும் தீபா வெங்கட் மாதிரி இருப்பாள். நானும் அவளும் ஒரே வயதுதான். என் கல்லூரியின் இறுதியில் தோழியானவள்! பக்கத்து வீட்டு தமிழ் பெண் எப்படி இருப்பாளோ அப்படி இருப்பாள். இவளை போல நான் இருந்து விட்டு இருந்தால் வாழ்க்கை எவ்வளவு இனிமையாக இருந்திருக்கும்!

Read More
  • அன்பு கட்டளை
  • என் அக்கா பார்க்க திரிஷா மாதிரி இருப்பா
  • சொர்கத்தை பார்த்தது பொல இருந்தது

“ஏண்டி” என்றேன்.

“பின்னே என்ன! ஏதோ பாஸ்கரை காதலிச்சே! நாங்கள் எல்லாம் வேண்டாம்னு சொன்னோம். கடைசியா உனக்கும் அவன் வேட்டு வைச்சான். அந்த நிகழ்ச்சியை கெட்ட கனவா மறந்துட்டு ராஜேசை கல்யாணம் பண்ணிட்டு பிள்ளை குட்டி பெத்துக்குவயா அதை விட்டு அந்த காதல் கர்மத்தை எல்லாம் ராஜேஷ் கிட்டே சொல்வேன்னு சொன்னா பின்ன என்ன சொல்றது” என்று என்னை கோபமாக பார்த்தாள்.

“ஆனா குற்ற உணர்ச்சி இருக்குடி! ஒருத்தனை காதலித்து பின் எப்படி இன்னொருத்தனுக்கு தலையை நீட்டறது. அதான் ராஜேஷ் கிட்டே கல்யாணத்திறகு முன்னே சொல்லிடலாம்ல!” என்றேன் தயங்கிக்கொண்டு!

“கிழிஞ்சது போ! என் புருஷன்கூட என் முதலிரவு அப்போ நான் ஏதாவது காதலித்து இருக்கேனா என்று கேட்டார்”

“அப்புறம்”

“ஆமாம்! நான் 9 படிக்கும்போது! என்று வெகுளியாக சொன்னேன். அன்னிக்கு ஆரம்பிச்சது வினை! இப்போ அன்னிக்கு என் வீட்டு பக்கத்து பையன் கீழே விழுந்துட்டான்னு போய் தூக்கி விட்டா இரக்கமா? கிறக்கமா? என்று என் புருஷன் சந்தேகப்படறான்!”

“அடப்பாவி!” என்றேன் வாய் விட்டு!

“ஆமாம் ஜானகி! நம் இந்திய கணவர்கள் பெரும்பாலும் அப்படித்தான். மற்ற பெண்கள் எல்லாரும் ஷகிலா மாதிரி இருக்கனும்னு நினைப்பாங்க! ஆனா தன் பெண்டாட்டி என்று வந்துவிட்டால் கண்ணகி மாதிரி இருக்கனும்னு நினைப்பாங்க. உன் பழைய காதல் பற்றி மூச் கூட விடாதே. சொல்றதை சொல்லிட்டேன்” என்று கிளம்பினாள்.

விதயா நல்லவள். ஆனால் காலேஜ் படிக்கும்போது இவள் ஆரம்பத்தில் என் நண்பி இல்லை. ஏன்! நான் காலேஜில் செய்தது ஒன்று கூட நல்லதில்லை. இளமை வேகம். ஜீன்ஸ் போட்டுக்கொண்டு ஒரு டீ ஷர்ட் போட்டுக்கொண்டு நமீதா மாதிரி அரபிக்குதிரை மாதிரி நடந்துக்கொண்டு இருப்பேன். என் அழகின் மீது எனக்கு ஒரே கர்வம்! என் அழகு! திரண்ட மார்பகங்கள், மாசுமறுவற்ற மேனி என்று காட்டெருமை போல அலைந்துக்கொண்டு இருக்கும்போது வந்தவந்தான் பாஸ்கர்…எல்லாரும் சொன்னார்கள் பாஸ்கரை பற்றி! ஆனால் நான் மற்றவர்கள் என்ன சொல்வது என்று அவனுடன் பழகி, சட்! அவனால் எப்படியெல்லாம் ஏமாற்றப்பட்டேன்! எவ்வளவு தவறு செய்து விட்டேன். கடைசியில் ஒரு நாள்…இதையெல்லாம் எப்படி ராஜேஷிடம் எப்படி சொல்வது! காதலித்தது ஓக்கே! ஆனால் எப்படி ஒருநாள் அவன் வெறியாட்டத்துக்கு ஆளானதை எப்படி சொல்வது! நினைத்து பார்க்கும்போது உடம்பு நடுங்கியது! நல்ல காலம் பாஸ்கரிடமிருந்து தப்பித்தேன். உண்மைதான் வித்யா சொல்வது போல அந்த நிகழ்ச்சியை மறந்து விடலாம். ஆனால் திருமணத்திற்கு பிறகு இந்த நிகழ்ச்சிகள் என்னை பாதித்தால்!

ராஜேஷ் என் உறவுக்காரன். எங்கோ ஒரு திருமணத்தில் என்னை பார்த்து பிடித்துப்போய் என் தந்தையை மென்மையாக அணுகி….மெல்ல என் குடும்பத்திற்கு கட்டுப்பட்டு நானும் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டேன்.

கல்யாணம் சிம்பிளாக வடபழனியில் நடந்தது….

வித்யாதான் என்னை அலங்கரித்தாள். அரக்கு கலர் பட்டு. பெரிய கோல்டன் பார்டர். மேட்சாக ஜாக்கெட் என்று ஜவுளிக்கடை பொம்மை போல நின்றேன். பத்து முழம் மல்லிகையை எடுத்து என் தலையில் வைத்துக்கொண்டே சொன்னாள்

“நல்லா நினைவில் வைச்சுக்கோ ஜானகி! உன் காதலை பற்றி மூச்சு கூட விடாதே!”

“ம்ம்” என்று தலையாட்டினேன். முதலிரவு! என் மனம் குறுகுறுத்தது. உண்மையில் இது எனக்கு முதலிரவுதானா? பாஸ்கருடன் என்னை நெருக்கி வலுக்கட்டாயமாக புணர்ந்தது நினைவுக்கு வந்து மனதை கஷ்டப்படுத்தியது.

“மனதை ஜாலியா வைச்சிக்க” என்று என்னை அறைக்குள் தள்ளி விட்டாள் வித்யா! மனதை கட்டுப்படுத்திக்கொண்டு சிரித்தேன்.

அறைக்குள்ளே நான் நுழைந்ததும் கட்டிலில் அமர்ந்து இருந்த ராஜேஷ் எழுந்து என்னை நோக்கி வந்தான். அவன் கண்ணில் கண்களில் மின்னல் அடித்தது. சினிமாவில் வருவது போல அலங்கறிக்கப்பட்டு இருந்தது. அறை நல்ல ப்ரஷ்னர் அடித்து மெல்லியதாக செண்ட் வாசம். கட்டிலின் அருகில் எல்லா பழங்களும் வரிசையாக அடுக்கப்பட்டு இருந்தது.

“வா ஜானு!” என்று என் கையில் இருந்த பால் ட்ம்பளரை வாங்கி அருகில் இருந்த டேபுள் மேல் வைத்தான். ராஜேஷ் காலில் விழ போனேன்.

“ப்ளீஸ் நோ ஃபார்மாலிட்டி! இந்த காலத்தில்” என்று மெலிதாக என்னை அணைத்தான். பரவாயில்லை மாடர்ன் ஆக இருக்கிறான் என்று நினைத்தேன்.

ராஜேஷ் ஒரு பட்டு வேஷ்டி மட்டும் கட்டிக்கொண்டு மேலே ஒரு பனியன் மட்டும் போட்டுக்கொண்டு இருந்தான். படுக்கையில் அமர்ந்த என் கையை தன் தொடை மீது வைத்துக்கொண்டு மென்மையாக அழுத்தினான்.

“நான் ரொம்ப அதிர்ஷ்டம் செஞ்சிருக்கேன் ஜானு!” என்று பெருமூச்சு விட்டான்.

உண்மையில் என்னை பற்றி சொன்னால் இப்படி சொல்வானா? வித்யா அறிவுறுத்தியது மீண்டும் நினைவுக்கு வந்தது!

“தங்க விக்கிரகம் மாதிரி இருக்கே ஜானு! இப்ப கூட நீ என் மனைவி என்பதை நம்ப முடியல! கல்லூரியில் யாரையாவது காதலிச்சி இருக்கீயா?” என்றேன்.

எனக்கு அடி வயிறு கலங்கியது. நான் பயந்த கேள்வி. என் முகம் மாறியதை கண்ட அவன்

“ஸாரி ஜானு! மடத்தனமா முதலிரவில் இதை போல நான் கேட்கிறேன்! இல்லை இவ்வளவு அழகாயிருக்கியே! காலேஜில் ஏன் யாராவது கொத்திக்கொண்டு போகலயே என்று நினைத்தேன். தப்பா நினைக்காதெ” என்று சிரித்தான். அவன் சிரிப்பில் மெதுவாக சகஜநிலைக்கு வந்தேன்.

“ஏதாவது பேசேன்” என்றான்.

நான் மெலிதாக “நீங்க காதலிச்சி இருக்கீங்களா?” என்றேன்.

“ம்” என்றான் குறும்பாக!

“அப்படியா?” என்றேன். என் குரல் பதட்டம்.

“ம் ஆனால் அது ஒரு இன்பேக்சுவேஷன் காதல்! ஆனால் நான் காதலிக்கும்போது அவளுக்கு அந்த சமயத்தில் ஏற்கனவே இரண்டு குழந்தைகள்!”

சிரித்தேன். ஆண்களால் எப்படி சகஜமாக பேச முடிகிறது. மீண்டும் மனதில் அவனிடம் உண்மை சொல்லிடலாமா? கஷ்டப்பட்டு மனத்தை அடக்கிக்கொண்டேன். அவன் தன் விரல்களால் என் உதட்டை அப்படியே தடவினான்.

“என்ன ஜானு இப்படியே பேசிட்டு இருக்கலாமா என்ன? ” என்று மீண்டும் என் முகத்தை தடவினான். அவன் மென்மையான ஸ்பரிசம் எனக்கு போதை அளித்தது. ஒரு கணம் பாஸ்கர் முரட்டு தாக்குதல் என்னை பயமுறுத்தியது. ஆனால் ராஜேஷ் மென்மையான ஸ்பரிசம் என்னை மென்மையாக சொர்க்கத்திற்கு எடுத்து சென்றது.

ஓடி சென்று விளக்கை அணைத்தான். அந்த சிறிய விளக்கு ஒளியில் என் தங்க நகைகள் தகதகத்தது எனக்கு மேலும் அழகூட்டியது. அப்போது என் காதுகளில் மெலிதான பெரிய வளையத்தை மாட்டி இருந்தேன். என் மூக்கில் இருந்த மைக்ரோ வைர மூக்குத்தி மின்னல் அடித்தது. என் முகத்தை அப்படியே உயர்த்தி தன் இரு கைகளால் தூக்கி பிடித்தான். சினிமாவில் வருவது போல இருக்கிறது என்று நினைத்தபோது என் முகத்தில் மென்மையான புன்முறுவல். என் புன்முறுவலை கண்ட அவன் என்னை இறுக்க அணைத்தான். அவன் இறுக்கமான அணைப்பில் என் உதடுகள் லேசாக பிரிந்தது. மென்மையாக, மிக மென்மையாக என் உதடுகளில் முத்தமிட்டான். அவன் முத்தமிட, முத்தமிட என் மூச்சு அனல் கக்கியது. என் உணர்ச்சிகள் அதிகமாகியது. நானும் அவனை இறுக்கினேன். என் கைகள் அவன் முதுகை அப்படியே கோலமிட்டது.

“நான் இந்த பட்டு புடவையை கழட்டிட்டு வேறு புடவை கட்டிக்கட்டுமா?” என்றேன்.

“வேறு புடவையா” என்று சிரிந்தான். அவன் மெதுவாக என் புடவை தலைப்பை தள்ளி விட்டு என் மார்பகங்களை உற்று பார்த்தான். முலைக்காம்புகள் ஜாக்கெட்டினூடே குத்தீட்டி போல விறைத்துக்கொண்டு இருந்தது. மென்மையாக தடவிய அவன் ஜாக்கெட் முன்னால் இருந்த ஹூக்குகளை கழட்டினான். அவன் கைகள் மெதுவாக, மிக மெதுவாக என் ஜாக்கெட் உள்ளே சென்றது. மிக லாவகமாக அவள் ஜாக்கெட்டை கழட்டினான். என் மார்புகள் ப்ராவையும் மீறி வழிந்துக்கொண்டு இருந்தது. மெல்ல ரசித்து ப்ரா கொக்கியை அவிழ்க்கவே அந்த ப்ராவும் என்னுடலில் இருந்து அகன்றது. புடைவையை நன்றாக களைந்து பெட்டின் மேல் போட்டான். இப்போது நான் வெறும் பெட்டிக்கோட்டுடன் நின்றுக்கொண்டு இருந்தேன்.

லாவகமாக அவன் கைகள் என் மார்பகங்களை கசக்கியது. அவன் அவன் கசக்க,கசக்க என் கைகள் அவனை பற்றி என்னுடன் சேர்த்துக்கொண்டேன். என் கைகள் அவன் தலைமுடியை மென்மையாக களைந்தது. அவன் முதுகுக்கும் அவன் பிட்டத்துக்கும் நடுவே என் கைகள் மாறி மாறி சென்று கோலமிட்டது. அவன் கைகள் மெல்ல என் பாவாடையை மேலே தூக்கியது. என் பாவாடை என் முட்டிக்கு மேல் போகவே என் தொடைகள் அந்த விளக்கு ஒளியில் பளீரென்று தெரிந்தது. அவன் கைகள் என் தொடைகளை மென்மையாக தடவியது.

அவன் தடவலில் என் கால்களை அப்படியே அகட்டி வைத்தேன். அவன் என் தொடைகளை இறுக்கமாக அழுத்தினான். அவன் கைகள் மெல்ல மேலேறி வந்து என் இடுப்பில் வந்து நின்றது. பாவாடை முடிச்சு மெலிதாக கழட்டப்பட்டு ஒரு இழுப்பில் என் பாவாடை அகன்று அம்மணமாக்க பட்டேன். இருந்தது ஒரே ஒரு ஜட்டி மட்டும்தான். சற்று விலகி என்னை முழுமையாக பார்த்தான். முதல் இரவு எனக்கு முதல் இரவு இல்லையென்றாலும் என் பெண்மையை அதிகரித்து என் நாணத்தை அதிகரித்தது உண்மை. மெல்ல என் இரு கைகளையும் எக்ஸ் போல வைத்து என் இரு மார்பகங்களையும் மறைத்துக்கொண்டேன். என் எல்லா உடைகளையும் அவன் கை மெல்ல கட்டிலுக்கு கீழே தள்ளியது. மெல்ல தன் வேஷ்டியை அவிழ்த்தான்.

வெறும் பனியன் மற்றும் ஜட்டியுடன் அவன் பளிங்கு சிலை போல இருந்தான். வலிமையான தோள்கள், அகன்ற மார்பு! அந்த புற்செடியை போல முடிகள் நிறைந்த மார்பில் அந்த ஒற்றை சங்கிலி. உண்மையிலேயே அழகந்தான். அவனை மெலிதாக ரசித்தேன். அவனை இழுத்து கட்டிப்பிடித்தேன். என் இடுப்பை உயர்த்து அவனை முத்தமிட்டேன். அவன் கைகள் மெதுவாக பேண்டி எலாஸ்டிக் பட்டையை தூக்கியது. நான் என் பிட்டத்தை தூக்கி என் ஜட்டியை அவன் கழட்ட உதவினேன். அவன் ஒரு தலையணை எடுத்து என் பிட்டத்திற்கு கீழே வைத்து என் பெண்மையை அவன் முகத்துக்கு நேராக கொண்டு சென்றான். மெல்ல என் பெண்மையின் முடிகளை களைந்து அந்த மதன மேட்டை தடவிக்கொடுத்தான், பாஸ்கர் அதை கொத்தாக பற்றி என் வலியை ஏற்படுத்தியது போல இல்லை! சட்! நான் ஏன் இப்போது பாஸ்கரை பற்றி நினைக்கிறேன். என் நிர்வாண உடலை கட்டி தழுவினான். அவன் கைகள் இப்போது தங்கு தடையின்றி என் மாசு மறுவற்ற எல்லா பகுதிக்கும் சென்றது. அவன் தடித்த உதடுகள் என் உதடுகளை அப்படியே கவ்விக்கொண்டது! அவன் கைகள் மெதுவாக என் மார்பகத்தை பிசைந்தது.

அந்த மென்மையான பிசைதலில் என்னை மறந்தேன். என் உடல் மென்மையாக சூடாகியது. என் முனகல் அதிகரித்தது. என் மார்பை அப்படியே கப் போல குவித்து அந்த மார்பக முலைகளை எடுத்து சப்ப ஆரம்பித்தான். மாம்பழம் போல லேசாக கடித்து மார்பக தோலை இழுத்து சப்பவே என் முனகலும் அதிகரித்தது. அவன் சப்ப சப்ப என் உதடுகளை மெலிதாக கடித்துக்கொண்டேன். எல்லா பகுதிகளையும் இன்ச், இன்சாக ரசித்தான், முத்தமிட்டான், கிள்ளினான், கசக்கினான்.

மெல்ல மெல்ல அவனிடம் நான் கசங்கினேன். கசக்கப்பட்டேன். உணர்ச்சி வசப்பட்டு என் காலை விரித்தேன். மன்மத மேடு ஒழுக ஆரம்பித்தது. அவன் கை விரல்கள் பெண்மையின் புண்டை இதழ்களை விரித்து உள்ளே அவன் விரல்களை விட்டபோது நான் அறையே கேட்கும்படி அலறினேன். அவன் விரல்கள் மெல்ல மெல்ல என் பெண்மையின் காமகுகையை இடிக்க ஆரம்பித்தது. என் கால்களை அகட்டி கை விரல்களை அப்படியே வாங்கிக்கொண்டேன். மெல்ல இப்போது அவன் ஆண்மையை என் பெண்மை ஓட்டையில் வைத்து அழுத்தினான். என் பிட்டத்தை உயரே தூக்கி காட்டினேன். தன் இடுப்பை சுற்றி வளைத்து ஆட்டி தன் சுண்ணியை என் பெண்மையில் கூதியில் ஓங்கி அடித்தான். பின் சில விநாடிகள் நிறுத்தி மீண்டும் என்னை இடித்தபோது ஓஓஒ என்று சன்னமான அலறல். ஏற்கனவே உடலுறவு கொண்டு இருந்தாலும் இது புது அனுபவம். ஒரு இரும்பு ராடை எடுத்து குத்தியது போல இருந்தது எனக்கு! என் பெண்மை அவன் புணர்தலால் துடிக்க ஆரம்பித்தது. அவன் ஆண்மை என்னுள் சென்று இதுவரை பலர் உணராத பகுதிக்கெல்லாம் சென்று ஹலோ சொல்லிவிட்டு வந்தது.

ராஜேஷ் முத்தமிட்டபடியே என்னை குத்திக்கொண்டு இருந்தான். அவன் வேகம் கூட, கூட அவன் கழுத்தில் இருந்த மெல்லிய செயின் ஆடியது. என் உடம்பெல்லாம் இன்ப அதிர்ச்சி! என் காது காது வளையங்கள் அவன் குத்துக்கு ஏற்ப ஈடு கொடுத்து ஆடின! மேலும் அடிக்க ஆரம்பித்தான். என் இரு கால்களையும் எடுத்து அவன் மேல் மாலை போல போட்டுக்கொண்டான். என் கால்கள் அவன் இடுப்பை இறுக்க ஆரம்பித்தது. அவனிடம் கசங்கினேன். அவன் கைகள் என் பிட்டத்தை மேலும்,மேலும் கசக்கியது. கட்டுப்பாடு இல்லாமல் பிதற்றினேன். என் இடுப்பை உயர்த்தி, மெதுவாக,வட்டமாக ஆட்டி அவனுக்கு இன்பமளித்தேன். அவன் ஆண்மை ஆழமாகவும், அகலமாகவும் உழுதது. இந்த அருமையான நடனத்திற்கு மெருகேற்றுவது போல இருந்தது.

வேளை வந்தது. அவன் தண்டு விந்துவை பெண்மைக்குள் பாய்ச்சியது. விந்து பெண்மையை நிரப்பி வெளியே வழிய ஆரம்பித்தது. அவன் கடைசித்துளி விந்துவையும் வாங்கிக்கொண்டேன். அவனை இழுத்து முத்தமிட்டேன்! உண்மையில் இவனை கணவனாக அடைய நான் கொடுத்து வைத்தவள்தான்! அப்படியே இன்ப மயக்கத்தில் அயர்ந்து தூங்கினோம்.

*********

இரண்டு நாள் கழித்து வழக்கம்போல முன்னாள் இரவு ஆடிய ஆட்டத்தில், கண் இன்னும் தூக்கம் தூக்கம் என்று சொக்கிய நேரத்தில், நிசப்தத்தை கிழித்து டெலிஃபோன் மணி! இந்த நேரத்தில் யார்?

குழப்பமாக எடுத்தேன்!

“என்ன ஜானு! எனக்கு அல்வா கொடுத்துட்டு அவனை கல்யாணம் பண்ணிட்டயா?”

அதே பாஸ்கர்! அதே திமிர்! இதயம் படபடத்தது. உடலெல்லாம் வியற்வை!

“பாஸ்கர் பழசையெல்லாம் மறந்துடு. எனக்கு இப்ப கல்யாணம் ஆயிடுச்சி! நான் இப்ப புது மனுஷி! இன்னொருத்தன் மனைவி” என்றேன்.

“அப்போ என்னுடம் ஆட்டம் போட்டது! எல்லாத்துக்கும் போட்டோஸ், வீடியோ எவிடன்ஸ் இருக்கு”

“அதை மறந்துடு பாஸ்கர்! உனக்கே தெரியும். அது என் தப்பு இல்லை! நீதான் என்னை வலுகட்டாயமாய்” என்று கெஞ்சினேன். மை காட்! இதெல்லாம் எப்படி! பொறியில் சிக்கிய பறவை போல ஆயிற்று என் கதி!

“உனக்கு என்ன வேணும் பாஸ்கர்!”

“இரண்டு லட்சம்! கொடுக்க வேண்டிய இடம் அப்புறம் சொல்றேன்! போலீசுக்கு போனால் எல்லா எவிடன்ஸையும் ராஷேக்கு சொல்லிடுவேன்” என்றுபோனை வைத்து விட்டான்.

ப்ளாக் மெயில்!

தலையில் கை வைத்துக்கொண்டேன். மை காட்! இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் கல்யாணமே செய்துக்கொண்டு இருக்க மாட்டேன். அட் லீஸ்ட் ராஜேஷிடம் சொல்லியிருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காதே! இப்போது எந்த மூஞ்சை வைத்துக்கொண்டு போய் சொல்வது.

ஒரு வாரம் தினமும் இந்த தொந்தரவு. தொடரும் தொந்தரவுகள். சோர்ந்து போனேன். நிறைய தடவை ராஜேஷே என்ன என்று கேட்கும்படி சோகமாக இருந்தேன். நோ! ராஜேசை மறக்க முடியாது!

கடைசியாக வந்த பாஸ்கர் கால்

“இதுதான் லாஸ்ட் சேன்ஸ் ஜானு! நாளை பார்க் ரெஸ்டாரெண்ட் , ஆறு மணிக்கு வா!” என்றான். இரண்டு லட்சத்திறகு என்ன செய்வது! நகைகள். ஆஹ் என் எல்லா நகைகளையும் அடகு வைத்து பணத்தை தேற்றினேன்.

சொன்ன இடத்தை அடைந்தேன்.

பார்த்தால் அதிர்ச்சி! அங்கே நின்றுக்கொண்டு இருந்தது ராஜேஷ்! என்னையும் மீறி அடக்கிக்கொண்டு இருந்த கண்ணீர் பீறிட்டு வந்தது! ஓட முயன்ற என்னை அவர் வலிமையான கரம் தடுத்தது!

“அழாதே கண்ணை துடைச்சிக்க! இப்போ போன் பண்ணது நான்தான்!”

“நீங்களா? ப்ளாக்மெயில் செய்தது”

“கடைசியாக வந்தது மட்டும் என் குரல்” என்றான் சிரித்துக்கொண்டே!

“அப்படியே அச்சாக பாஸ்கர் குரல்!”

“சின்ன வயசில் இருந்து மிமிக்ரி செய்வேன். அது இப்போதான் எனக்கு கை கொடுத்தது! கடைசியாக வந்த கால் என்னுடையது. அந்த பாஸ்டர்ட் நீ பணம் கொடுக்கவில்லை என்றதும் முன்னாலேயே என்னிடம் பேசினான்! நான் உடனே போலீஸுக்கு போன் செஞ்சி ரிப்போர்ட் பண்ணி அவன் அப்பவே அரெஸ்ட் ஆயிட்டான். அந்த போட்டோ, வீடியோ எல்லாவற்றையும் அழித்து விட்டேன்” என்றார் நிதானமாக!

“அப்போ! ஏன் என்கிட்டே சொல்லல”

“நான் சொல்லியிருந்தால் நீ கூனி குறுகியிருப்பே ஜானு! இப்போகூட ஏன் இப்படி செய்தேன் என்றால் இந்த ஒரு வாரம் நீ பட்ட கஷ்டத்தை பார்க்க சகிக்கல! அதான் இப்படி! அதுக்குள்ள என்னவெல்லாம் செய்துட்டே”

என்று ஒரு நெக்லஸ் மிஸ்ஸான என் கழுத்தை பார்த்தார்.

“பரவாயில்லை ஜானு! அதான் முதலிரவு அப்பவே கேட்டேன் நீ யாரைவாது காதலிச்சி இருக்கியா? என்று!”

“நான்” என்று இழுத்தேன்.

“கல்யாணத்திற்கு முன்னே நீ எப்படி இருந்தா என்ன ஜானு! கல்யாணத்திற்கு அப்புறம் நீ எனக்கு விசுவாசமா இருந்தா சரி! எல்லா ஆண்களும் கெட்டவங்க இல்லை ஜானு! பார் கையிலே இருக்கிற எல்லா விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு!” என்றவனை கண்ணீர் கண்களுடன் மரியாதையாக பார்த்தேன்…

உண்மைதான். எல்லா ஆண்களும் ஒரே மாதிரி இல்லைதான். இந்த சின்ன உண்மை ஏன் எனக்கு புரியாமல், தெரியாமல் போனது!

முற்றும்