உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே!

உன்னைப் பார்த்த பின்பு நான் நானாக இல்லையே!

சென்னையில் உள்ள ஒரு பிரபல தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிகிறேன். திங்கள் முதல் வெள்ளி வரை வேலை, காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை அந்த அறையில் இருந்து வேலை புரியும் எனக்கு அங்கு வேலை புரியும் சக பெண்களை சயிட் அடிப்பது தான் பொழுதுபோக்கு.

நேரத்துக்கு சாப்பாடு, நல்ல சம்பளம், கண்ணுக்கு குளிர்ச்சியை பெண்கள் இதை தவிர வாழ்க்கையில் வேறு என்ன வேனுண்டும்.

யோசித்து பார்த்தால். இருக்கிறது, பெண்களை பார்த்தால் மட்டும் போதுமா?

அந்த அழகை தொட்டு உணர்ந்து அனுபவிக்க வேண்டுமே. அதற்கும் எனக்கு பஞ்சம் இல்லை டிண்டர் இருந்ததால் எனக்கு மாதத்துக்கு ஒரு பெண் சிக்கிவிடும். அவளை ஒரு மாதம் முழுவதும் பேசி வழிக்கு கொண்டு வந்து மேட்டர் பணுவதுக்குள் போதும் போதும் என்று ஆகி விடும்.

அப்படி வாழ்க்கை சந்தோசமாக போய்க்கொண்டு இருந்தது, அப்போது தான் வேலை பார்க்கும் இடத்தில் பக்கத்து அணியில் வந்து ஒருத்தி புதிதாக இணைந்தால். ஒரு 5 அடி இருப்பாள், சற்று தடித்த உடல், மூஞ்சி முழுக்க பவுடர், தலை முடி நல்ல பின்னி தலையில் மல்லி பூ வைத்திருந்தால். நெற்றியில் ஒரு பொட்டு, ஆரஞ்சு நிற சுடிதார். சாதாரணமாக எங்கள் நிறுவனத்தில் அப்படி ஒரு பெண்ணை பார்க்க முடியாது. இங்க இருக்கும் எல்லாம் தலையை விரித்து போட்டு, பாண்ட் டீஷீர்ட், ஹீல்ஸ். இப்படி தான் சுற்றும். இவள் இப்படி வந்து நிற்க எனக்கு அவளை பார்த்ததும் சற்று பிடித்து போய் விட்டது. அவளை அவ்வப்போது சயிட் அடிப்பது, பார்க்கும் போது புன்னகைப்பது எப்படிசென்று கொண்டிருந்தது. அவளிடம் அப்போது வரை பேசியதில்லை.

அன்று ஒரு நாள் அவள் என்னிடம் வந்து ஒரு உதவி கேட்டால். அது என் துறை சார்ந்த வேலை என்பதால் என்னால் உதவி செய்ய இயலாது என்று சொல்லும் நிலை வந்தது. அன்று முதல் அவள் என்னை பார்த்து சிரிப்பதை நிறுத்தி விட்டால்.

எனக்கு சற்று மனம் வருத்தம், அன்று மாலை நான் என் வேலையை முடிக்க மாலை 7 மணி ஆனது. நான் கிளம்பும் நேரம் அவள் மட்டும் தனியே அந்த அறையில் இருந்தால். அப்போது நான் அவளிடம் சென்று பேசலாம் என்று முடிவு செய்தேன்.

நான் : ஸ்க்யூஸ் மீ. ரொம்ப லேட் ஆய்டுச்சே. தனியா இருக்கீங்க. இப் யூ டோன்ட் மயின்ட். நான் வெய்ட் பன்றேன்.

மோனிகா: இல்லை வேணாம். ரொம்ப தான்க்ஸ். நான் இன்னும் பியூ மினிட்ஸ் அப்புறம் கெளம்பிடுவேன்.
நான்: சரிங்க. நீங்க கெளம்புற வர நான் வெய்ட் பன்றேன்.

சட்டு புட்டென்று அவள் 10 நிமிடத்தில் வேலையை முடிக்க இருவரும் அலுவலக மின்தூக்கி பக்கம் வந்தோம்.
நான்: என் பேரு ரிச்சர்ட்.
அவள்: என் பேரு மோனிகா.

நான்: ஓ. தெரியுமே எனக்கு. உங்களை பற்றி கொஞ்சம் விஷயம் நோட் பண்ணினேன்.
அவள்: அப்படி என்ன நோட் பண்ணினீங்க.
நான்: இந்த ஆபீஸ்ல யாருங்க உங்கள மாதிரி தலை பின்னி, பூ வச்சிட்டு வராங்க. இந்த கூடத்துல நீங்க மட்டும் தனியே தெரியுறப்போ எப்படி நோட் பனாமா இருக்க முடியும் சொல்லுங்க.
அவள்: ரொம்ப தான்க்ஸ்.

என்று புன்னகையுன் வெளியேறி சென்றால்.
அன்று முதல் நாங்கள் நன்கு பேச துவங்கினோம். ஒன்றாக பிரேக் போவது, சினிமா கதை பேசுவது, வீடு கதை இப்படி போக. ஒரு நாள் அவள் என்னிடம்.
அவள்: நேத்து ஈவினிங் நான் உங்களை சிட்டி சென்டர்ல ஒரு பொண்ணோட பதேனே. அது யாரு உங்க காதலியா?

நான்: இல்லையே. எனக்கு காதலி கிடையாது. அது சும்மா ஒரு பொண்ணு, டேட்டிங் போய்ட்டு வந்தேன்.
அவள்: ஓ. அப்படியா. டேட்டிங் ல அப்படி என்ன பண்ணுவீங்க. நான் இது வரை என் வாழ்க்கையில் டேட்டிங் போனதே இல்லை.

நான்: அப்படியே வெளியே சென்று, படம் பார்த்து ஊரு சுற்றி ஒருவர் பற்றி ஒருவர் தெரிந்து கொள்வோம். அப்புறம் புடிச்சு போனா. அப்புறம் வேர சேந்து நல்ல சுத்துவோம்.

அவள்: எனக்கு தெரிந்த வரை. டேட்டிங் ல நிறைய தப்பு நடக்கும்னு கேள்விப்பட்டேன். நீங்க அப்படி எதது பண்ணேறுக்கீங்களை.

நான்: அவர்கள் சம்மதம் சொன்னால். சும்மாவா இருக்க முடியும்.
அவள்: இச்ச. நல்ல எண்ஜோய் பண்ணுறீங்க வாழ்க்கையை. நான் தான் இப்படி இருக்கேன்.
நான்: இது என்ன பெரிய விஷயமா. செரினு சொல்லு நான் உன்னை கூட்டிட்டு போறேன்.

அவள்: அச்சோ. இங்கையா. சென்னைல என்ன நிறைய பேருக்கு தெரியும். மாடிக்குவேன்.
நான்: அப்போ பாண்டிச்சேரி போகலாமா.

அவள்: எனக்கு பயமா இருக்கு. நான் யோசிச்சு சொல்றேன்.
இரண்டு நாட்கள் சென்றன.

அவள் என்னிடம் வந்து. எனக்கு சம்மதம் தான். ஆனா. அங்க கூட்டி சென்று நீங்கள் என்னை தொட கூடாது. நாம் சும்மா ஊரு சுத்தி பாக்க தான் போறோம். அப்படி என்றால் நான் வருகிறேன் என்றால். நானும் செறி நாம் ஊர் மட்டும் சுற்றி பார்க்கலாம் என்று சொல்லி முடிவு செய்தோம்.