என் வயது பத்தம்போது, எனது உயிர் தோழன் பெயர் வினோத். அவன் அவனது
அம்மாவுடன் தனியாக வசிக்கிறான், அவனது தந்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்
இறந்துவிட்டார், என்னுடைய கல்லூரி என் வீட்டில் இருந்து ரொம்ப தூஓரம்,
அதனால் அவன் வீட்டில் இருந்து தங்கி கல்லூரி சென்றேன், வார விடுமுறை
வீட்டுக்கு வருவேன்.