அடுத்த நாள் காலை 8 மணிக்குதான் எழுந்தேன். எழுந்ததும் என் அப்பாவிடமிருந்து ரேவதி டீச்சருக்கு போன் வர, அவங்க பாத்ரூமில் இருந்தாங்க. நானே எடுக்க, அப்பா என் உடல் நலம் பற்றி விசாரிச்சார். நான் கொஞ்சம் தேவலை, இன்னிற்கும் டாக்டர் வரசொன்னார் என்க, அவரும் சரியென அவங்க ரெண்டு நாள் தாத்தாவோட நிலை பற்றி சொல்ல முடியாதென சொல்லிடாங்க, அதனால் ரெண்டு நாள் கழிச்சு வருவதாகவும், அது வரை உடல் நலத்தை பாத்துக்கவும் சொல்லிட்டு, கட் பண்ணிட ரேவதி டீச்சர் பாத்ரூமிலிருந்து குளிச்சிட்டு வெளியே வந்தாள்.