வேணும்னா வா என்று சொல்லிவிட்டாளே..!! என்ன செய்வது..? போவதா, வேண்டாமா..?” கடந்த 25 வருட காலமாக டெல்லியைவிட்டு எங்கும் வெளியே போகாமல், வாழ்க்கை சக்கரத்தை நகர்த்திய விந்தியாவுக்கு, தன்னுடைய இரண்டு குழந்தைகளும் பெரியவர்களாகி, திருமணமாகி வெளிநாடுகளில் செட்டில் ஆகிவிட்ட பின்னர், இந்தியாவில் ஆறுமாதம், வெளிநாடுகளில் ஆறுமாதம் என்று மாறி மாறி வாழ்க்கை நடத்தவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது.தொடர்ந்து படி… வேணும்னா வா என்று சொல்லிவிட்டாளே..!! என்ன செய்வது..? போவதா, வேண்டாமா..?”