“நான் தப்புச் செய்து விட்டேன். என் நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டேனே..!! நான் பாவியாகி விட்டேனே..!!” என்று புலம்பினேன். என்னுடைய அறையில் ஜன்னல் ஓரமாக இருந்த சேரில் உட்கார்ந்து, நாளைய பரிட்சைக்கு, கடைசிப் பரிட்சைக்கு, படித்துக் கொண்டிருந்தேன். மனம் முழுவதும் புத்தகத்திலேயே பதிந்திருந்ததால் அறையில் என்னுடன் தங்கியிருக்கும் கோபாலும், சரவணனும் அரட்டையடித்துக்கொண்டிருந்தது எதுவும் என் காதில்தொடர்ந்து படி… “நான் தப்புச் செய்து விட்டேன். என் நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டேனே..!! நான் பாவியாகி விட்டேனே..!!” என்று புலம்பினேன்.