தெய்வங்க. நீங்க.!!” என்று சொன்ன உன் குரல் நெகிழ்ந்திருந்தது…!!!!

தெய்வங்க. நீங்க.!!” என்று சொன்ன உன் குரல் நெகிழ்ந்திருந்தது…!!!! சாலையில் மழை பெய்த ஈரம் அப்படியே இருந்தது..! அங்கங்கே சின்னச் சின்னக் குட்டைகளாக மழைநீர் தேங்கியிருந்தது..! சாக்கடைத் தண்ணீர் கொஞ்சம் அதிகமாக ஓடிக்கொண்டிருந்தது..!! கால்களைப் பார்த்துப் பார்த்து.. எடுத்து வைத்து நடக்க வேண்டியிருந்தது..! இன்னும் சில.வீடுகளிலும்.. மரங்களிலுமிருந்து.. மழை நீர் சொட்டிக் கொண்டிருந்தது..! காக்கை.. குருவிகள்தொடர்ந்து படி… தெய்வங்க. நீங்க.!!” என்று சொன்ன உன் குரல் நெகிழ்ந்திருந்தது…!!!!