தென்காசி சூடு நாகர்கோவிலில் தணிந்தது. தென்காசிக்கு அருகில் இருக்கும் ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உதவி தலைமை ஆசிரியராக இருப்பவர் தான் கலா ஜோதி. ஜோதி மிஸ் என்றுதான் பள்ளியில் எல்லோரும் கூப்பிடுவார்கள். இவள் வந்தது முதல் இவள் அதிகாரம் தான். தலைமை ஆசிரியை கைக்குள் போட்டுக் கொண்டு விட்டாள் இந்த கலாஜோதி. தென்காசியில் ஒரு வீடு எடுத்து தங்கிதொடர்ந்து படி… தென்காசி சூடு நாகர்கோவிலில் தணிந்தது.