(மன்)மதனின் லீலைகள் – இலக்கியா 2

தயங்கியபடியே மஹா அக்கா வீட்டிற்குள் நுழைந்தான். கொள்ளை புறத்தில் மஹா அக்காவின் அம்மாவும் அப்பாவும் பேசிக்கொண்டிருந்தனர். மஹா அக்கா சப்பாத்தி தேய்த்துகொண்டிருந்தாள்.இலக்கியா நாற்காலியில் உக்கார்ந்து வார மலர் குறுக்கெழுத்து கட்டங்களை நிறப்பி கொண்டிருந்தாள். கருப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள் துப்பட்டாவுடன். நிமிர்ந்து அவனை பார்த்துவிட்டு தலையை குனிந்துகொண்டாள். “வாடா” என்றாள் மஹா அக்கா. “என்னக்கா தேடுனியாமே”தொடர்ந்து படி… (மன்)மதனின் லீலைகள் – இலக்கியா 2